எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாழைப்பழத்தின் பயன்
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
பழங்களில், வாழைப்பழத்தில் மட்டும் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இதனால் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட வாழைப்பழத்தை சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் குறைத்துக்கொள்ளலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 10 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
பணய கைதிகள் விவகாரம்: இஸ்ரேல் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு
16 Feb 2025வாஷிங்டன் : பணய கைதிகள் விவகாரத்தில் இஸ்ரேல் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.;
-
நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு
16 Feb 2025சென்னை : நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
16 Feb 2025சென்னை : நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்த
-
தலைக்கனம் வேண்டாம்: மத்திய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
16 Feb 2025சென்னை : நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
-
மக்கள் பணியிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
16 Feb 2025சென்னை : விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
வேலூரில் அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாடு : எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
16 Feb 2025வேலூர் : வேலூரில் நடந்த .தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
-
நிதிதர மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச அணுகுமுறை : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
16 Feb 2025சென்னை : தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச அணுகுமுறை என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
இந்தியாவுக்கான 2.1 கோடி டாலர் நிதியை ரத்து செய்தது அமெரிக்கா : அதிபர் டிரம்ப் உத்தரவு
16 Feb 2025வாஷிங்டன் : உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
உ.பி. கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு
16 Feb 2025பிரயாக்ராஜ் : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர்.
-
பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயர்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
16 Feb 2025சென்னை : பள்ளி நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை : மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
16 Feb 2025ராமேசுவரம் : மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது
-
அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப்போவதில்லை: அமைச்சர் கே.என்.நேரு
16 Feb 2025திருச்சி : பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப் போவதில்லை.
-
தமிழர்களின் தனிக்குணத்தை பார்க்க வேண்டியிருக்கும் : மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
16 Feb 2025சென்னை : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப்பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது என்று கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மும்மொழிக் கொள்கையை ஏற்கும்
-
எந்த வடிவில் வந்தாலும் இந்தி திணிப்பை அ.தி.மு.க. எதிர்க்கும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
16 Feb 2025சென்னை : இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிக்கிறீர்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் கண்டனம்
16 Feb 2025முனிச் : ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெர
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு மீண்டும் கை விலங்கிடப்பட்டதாக சர்ச்சை
16 Feb 2025அமிர்தசரஸ் : அமெரிக்காவில் இருந்து 2-வது முறையாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கும், கால்களில் சங்கிலியும் பிணைக்கப்பட்டு இருந்தன என மீண்டும் சர்ச்சை எழுந
-
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் முதல் மீண்டும் லேசர் ஒளி-ஒலி காட்சிகள்: அமைச்சர் ராஜேந்திரன்
16 Feb 2025மதுரை : திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் மீண்டும் ஒலி-ஒளி லேசர் காட்சி தொடங்கும் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
-
முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை : அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை
16 Feb 2025கடலூர் : தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணிபுரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
-
வி.சி.க. தொடர்ந்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
16 Feb 2025சென்னை : தலித் வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
-
தமிழ்நாட்டில் இன்று வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
16 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று (பிப். 17) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கருத்து சுதந்திரத்தின் மீதான பா.ஜ.க. அரசின் தாக்குதல் : வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம்
16 Feb 2025சென்னை : கருத்து சுதந்திரத்தின் மீதான பா.ஜ.க. அரசின் பாசிச தாக்குதலைக் கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
16 Feb 2025பெங்களூரு : கர்நாடகாவின் பெலகாவியில் ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ சூர்யாஜி மம்லேதார் (68) உயிரிழந்ததார்.
-
மத்திய அரசைக் கண்டிக்க துணிவு உள்ளதா? - எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில்பாலாஜி கேள்வி
16 Feb 2025சென்னை : எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் தமிழக மக்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
2 நாட்கள் அரசுமுறை பயணமாக கத்தார் மன்னர் இந்தியா வருகை : பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேசுகிறார்
16 Feb 2025தோகா : கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
-
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு
16 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.