எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணாக்கர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தொடங்கி வைத்தார்கள்
விருதுநகர் வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில்; பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில்; நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம், தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-
தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணாக்கர்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு, அரசுத்துறை மற்றும் தனியார்; நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பிற்கு எப்படி செல்வது, அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து, விருதுநகர் மாவட்டத்தில் (இன்று) 06.04.17 நகர்ப்புற மாணவர்களுக்கு பல்வேறு துறையின் மூலமாக, அதாவது உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள், வேளாண்மைக் கல்;லூரி முதல்வர்கள், மருத்துவர்கள், அரசு முதல்வர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தீயணைப்புத்துறை அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மின்சாரத்துறை அலுவலர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள், கணினி தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்ற பல்வேறு துறைச் சார்ந்த வல்லுநர்களால், இந்த வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், மாணாக்கர்கள் இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி கலந்துகொள்ள ஏதுவாக பேருந்து வசதிகளும், மாணாக்கர்கள் எளிதாக பயன்பெற மத்திய, மாநில அரசுப்பணியிடங்களுக்கு செல்ல என்னென்ன கல்வித்தகுதிகள், என்னென்ன துறைகள் உள்ளது, உயர்மதிப்பு பெற்ற தனியார் நிறுவனத்தின் முகவரிகள் என பல்வேறு தகவல்கள் அடங்கிய வாழ்க்கை வழிகாட்டி கையேடு மற்றும் குறுந்தகடு அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக இலவச மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற மாணவர்களுக்கு இன்று(06.04.17) நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ஒன்றியம் தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் 1300 மாணாக்கர்களும், சாத்தூர் ஒன்றியம் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 470 மாணாக்கர்களும், விருதுநகர் ஒன்றியம் வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2600 மாணாக்கர்களும், சிவகாசி ஒன்றியம் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 1360 மாணாக்கர்களும், திருவில்லிப்புத்தூர் ஒன்றியம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 800 மாணாக்கர்களும், இராஜபாளையம் ஒன்றியம் பி.எ.சி.ஆர்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 713 மாணாக்கர்கள் என மொத்தம் 7243 மாணாக்கர்கள் கலந்துகொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தெரிவித்தார்கள்.
நாளை (07.04.17) கிராமப்புற மாணவர்களுக்கு காரியாபட்டி ஒன்றியத்தில் அமலா உயர்நிலைப்பள்ளியிலும், திருச்சுழி ஒன்றியத்தில் நாடார் மேல்நிலைப்பள்ளியிலும், நரிக்குடி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியிலும், வத்திராயிருப்பு ஒன்றியத்தில் கலசலிங்கம் பல்கலைகழகத்திலும்; நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து மாணாக்கர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களுக்குரிய கல்வி, மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த சந்தேகங்களை வல்லுநர்களிடம் கேட்டறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், கேட்டுக்கொள்கிறார்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்,இ.கா.ப., முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ,மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட