எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் பயிற்சி
ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்,
விசாகப்பட்டினம் எஃகு ஆலை
வேலை-வாய்ப்பு | விபரம் |
---|---|
வேலை பெயர் | ஜூனியர் பயிற்சி |
வேலை துறை | |
வேலை பற்றிய தகவல் | ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட், விசாகப்பட்டினம் எஃகு ஆலை |
காலியிடம் |
19
|
வேலை இடம் |
ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்,
விசாகப்பட்டினம் எஃகு ஆலை
|
நகரம் |
விசாகப்பட்டினம் |
மாநிலம் |
ஆந்திரா |
தொடர்பு கொள்ள |
ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்,
விசாகப்பட்டினம் எஃகு ஆலை
|
வலைத்தளம் லின்க் |
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
ஹஜ் புனித யாத்திரை எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி தற்காலிகத்தடை
07 Apr 2025ரியாத் : இந்தியா உள்பட 14 நாடுகளின் விசாவுக்கு சவுதி அரேவியா தற்காலிகம் தடை விதித்துள்ளது.
-
புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பா.ஜ.க. தீவிரம்
07 Apr 2025புதுடெல்லி : புதிய மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக உள்ளது.
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்
07 Apr 2025சென்னை, மீனவர் விடுதலை-கச்சத் தீவு விவகாரத்தில் பெரிய அளவில் எந்த முன்னெடுப்புகளும் இல்லை என்றும் பிரதமர் மோடியின் இலங்கை
-
தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றம் : செங்கோட்டையனுக்கு மட்டும் பேச அனுமதி
07 Apr 2025சென்னை : பேரவையிலிருந்து அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் உள்ளே உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
-
திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலம்
07 Apr 2025திருவாரூர் : ஆரூரா தியாகேசா’ கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
-
டோனி இன்னுமே ஆபத்தானவர்: ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து
07 Apr 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
-
டி.ஐ.ஜி. வருண்குமாா் தொடர்ந்த வழக்கில் சீமான் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
07 Apr 2025திருச்சி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட
-
கலால் வரியால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பா? - மத்திய அரசு பதில்
07 Apr 2025புது தில்லி : கலால் வரி உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
-
ஜப்பானில் விபத்து: 3 பேர் பலி
07 Apr 2025டோக்கியோ : ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டாக்டர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரி விதிப்பை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை : அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்
07 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
-
புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டை: அமைச்சர் தகவல்
07 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை தரவுள்ளோம் என அம்மாநில கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
-
இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
07 Apr 2025மும்பை : இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
சுப்மன் கில் அதிரடி: ஐதராபாத்தை வீழ்த்தியது குஜராத்
07 Apr 2025ஐதராபாத் : சுப்மன் கில் அதிரடியால் ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடர்...
-
தங்கச்சிமடம் பகுதியில் புதிதாக ரூ.150 கோடி மதிப்பில் மீன்பிடித் துறைமுகம் : மீனவர்கள் மேம்பாட்டிக்காக ரூ.576.73 கோடியில் திட்டங்களையும் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
07 Apr 2025சென்னை : மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதிய
-
ஜனாதிபதி போர்ச்சுக்கல் பயணம்
07 Apr 2025புதுடெல்லி : அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்ச்சுக்கல் சென்றடைந்தார்.
-
ஐ.பி.எல்.லில் இருந்து ஓய்வா? - எம்.எஸ். டோனி பதில்
07 Apr 2025சென்னை : ஐ.பி.எல்.-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி மனம் திறந்துள்ளார்.
-
சிலிண்டர் விலை ஏற்றம்: காங்கிரஸ் கண்டனம்
07 Apr 2025சென்னை, காஸ் சிலிண்டர் விலை உய.ர்வுக்கு செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தியது மத்திய அரசு : நாடு முழுவதும் இன்று முதல் அமல்
07 Apr 2025புதுடில்லி : நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
-
கேப்டன் சாம்சன் சாதனை
07 Apr 2025ஐ.பி.எல்.-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்றது.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து, ஆஸ்திரியாவுக்கு செல்கிறார் நிர்மலா சீதாராமன்
07 Apr 2025புதுடெல்லி : மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று முதல் 13-ம் தேதி வரைஅரசுமுறைப் பயணம் மேற்க
-
திக்வேஷ் விக்கெட் கொண்டாட்ட பின்னணி: ரிஷப் பண்ட் விளக்கம்
07 Apr 2025லக்னோ : திக்வேஷ் ரதியின் விக்கெட் கொண்டாட்டத்தின் பின்னணி குறித்து ரிஷப் பண்ட் விளக்கமளித்துள்ளார்.
லக்னோ வெற்றி...
-
தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
07 Apr 2025சென்னை, சென்னை தீவுத்திடலில் நிரந்தர பொருட்காட்சி அமைக்கப்படும் என்றும் பூக்கடை அருகே 30 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பபுச அறிவித்துள்ளார்/ ச
-
வக்ப் மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல்
07 Apr 2025சென்னை : வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கோவையில் செம்மொழி பூங்கா விரைவில் திறப்பு: சட்டசபைில் அமைச்சர் நேரு தகவல்
07 Apr 2025சென்னை, ரூ. 167 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோவை செம்மொழி பூங்கா விரைவில் திறக்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆதிவனம் திட்டம்: அமைச்சர் பொன்முடி தகவல்
07 Apr 2025சென்னை, சென்னை மதுரை கோவை சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிவனம் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.