எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடியில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா-18 என்கிற சர்வதேச கலை மற்றும்விளையாட்டு விழா இன்று தொடங்கியது.இதனை இன்று காலை இந்திய கிரிக்கெட்வீரர் கவுத்தம் கம்பீர் தொடங்கி வைத்துவிழாவயொட்டி நடத்தப்பட்ட மாரத்தான்ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்குபரிசுகள் வழங்கினார். 18 ந் தேதி மாலைநடைபெறும் நிறைவு விழாவில் பாகுபலி படபுகழ் நடிகர் ராணா டக்குபத்தி பங்கேற்றுபரிசுகள் வழங்க உள்ளார்.
விளையாட்டு விழா
விஐடியில் ஆண்டு தோறும் வண்ணமயமாகவெகு விமரிசையுடன் நடத்தப்பட்டு வரும்ரிவேரா என்கிற சர்வதேசஅளவிலான கலைமற்றும் விளையாட்டு விழா இன்றுதொடங்கியது. 18 ந்தேதி வரை தொடர்ந்து 4நாட்கள் இது நடைபெறுகிறது. இதில்ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை,பங்களாதேஷ், ஜெர்மனி, சிங்கப்பூர், பூடான்,உகாண்டா, மலேசியா, பிலிப்பைன்ஸ்,ருவாண்டா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, பிரான்சு,ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் உள்ளிட்ட24 நாடுகளிலிருந்தும் உள்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 400க்கும்மேற்பட்ட பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 38 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்று உள்ளனர்.
ரிவேரா விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல்,வாலிபால், டென்னிஸ், தடகளம்,பேஸ்கட்பால், மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16விதமான விளையாட்டு போட்டிகளும்நடனம், நாட்டியம், டிராமா, ஒரங்க நாடகம்,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை,கட்டுரை போட்டிகள், பல்வேறுதலைப்புகளில் கருத்தரங்கம், விவாதஅரங்கம், வடிவமைப்பு ,குறும்படம்தயாரித்தல் என மொத்தம் 128 நிகழ்வுகள்இடம் பெற்றுள்ளன. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ரொக்க பரிசுத்தொகையாக ரூ. 20 லட்சம்வழங்கப்படுகிறது.
ரிவேரா கலை விழா தொடக்க விழா இன்றுகாலை விஐடி கல்பனா சாவ்லாமைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குவருகை தந்தவர்களை ரிவேரா மாணவர் குழுஅமைப்பாளர் மாணவி ரிஷ்பா ராகவ்வரவேற்றார்.விளையாட்டு அறிக்கையைவிளையாட்டு குழு அமைப்பாளர் மாணவிசிரி சந்திரா விளக்கி கூறினார்.
வேந்தர் பேச்சு
நிகழ்ச்சிக்குவிஐடி வேந்தர் டாக்டர்ஜி.விசுவநாதன் தலைமை வகித்துபேசியதாவது: விஐடி ஆண்டுதோறும் புதுமையைஉருவாக்கி வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த ரிவேரா நிகழ்வுஇதற்கு முன்பு நடந்த ரிவேரா நிகழ்வுகளைமுந்தியுள்ளது. கல்வி விளையாட்டு மற்றும்ஆராய்ச்சிபணிகளில் விஐடி எப்போதும்முன்னணியில் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கவுதம் கம்பீர் சிறப்பு விருந்தினராகபங்கேற்று புறாக்களைபறக்க விட்டு ரிவேராநிகழ்வை தொடங்கி வைத்து பேசியதாவது:
விஐடி நிறுவனம் இங்கு மாணவர்களுக்குதரமான உயர்கல்வி வழங்குவதுடன்மனிதாபித்துடன் உபசரிப்பு ஆகியவை பற்றிகேள்வி பட்டுள்ளேன் இன்று அதனைநேரில் கானும் வாய்ப்புகிடைத்துள்ளது.விஐடி வளாகத்தைபார்க்கும்போது நாட்டில் நெம்பர்நிறுவனமாக இது உருவாகும் என்பதில்ஐயமில்லை.விஐடியில் பொறியியல் படிக்க வாய்ப்புகிடைத்துள்ள நீங்கள் அதனை நல்லவாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சிறந்தபொறியாளர்களாக உருவாக வேண்டும்என்றார்.அதனை தொடர்ந்து மாணவர்கள்கேட்ட கேள்விகளுக்கு கவுதம் கம்பீர்பதிலளித்ததுடன் மாணவமாணவியருடன்செல்பி எடுத்துக் கொண்டார்.
நிகழ்ச்சியையொட்டி இன்று காலைநடத்தப்பட்ட 9.9 கி.மீ தூர மாரத்தான்ஒட்டத்தில் ஆண்களுக்கான போட்டியில்எத்தோப்பியா நாட்டை சேர்ந்த மி கியாஸ்முதலிடத்திலும் வாணியம்பாடி இஸ்லாமியாகல்லூரி மாணவர் சந்தோஷ் இரண்டாவதுஇடத்தையும் கோட்டையம் செயின்ட் ஸ்டிபன் கல்லூரி மாணவர் பினு பீட்டம்மூன்றாடமிடத்திலும் வெற்றி பெற்றனர்.
பெண்கள் போட்டி
பெண்களுக்கான போட்டியில் திருச்சிஜென்னிஸ் கல்லூரி மாணவி கலைச் செல்வி முதலிடம், எம்.வனிதா இரண்டாமிடம்,மற்றும் விஐடி முன்னாள் மாணவி கொச்சியின் மரினா மாத்யூ மூன்றாமிடமும்பெற்றனர். இவர்களுக்கு கவுதம் கம்பீர்பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றகவுதம் கம்பீருக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் பொண்ணாடை அணிவித்துநினைவு பரிசு வழங்கினார்.இதில் துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல்இணை துணைவேந்தர் முனைவர்எஸ்.நாராயணன் மாணவர் நலன் இயக்குநர்முனைவர் அமித் மகேந்திரக்கர் ரிவேராகலை விழா அமைப்பாளர் முனைவர்எஸ்.சசி குமார் ஆகியோர்பங்கேற்றனர்.முடிவில் மாணவி எசித்தா சிங்நன்றி கூறினார்.
நாளை 16ந் தேதி நடைபெறும் இரண்டாம்நாள் நிகழ்ச்சியில் திரை இசை பின்னணிபாடகர்கள் விஜய் பிரகாஷ் சைந்தவிஷெர்லி சேட்டியா ஆகியோர் பங்கேற்கும்இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விக்ரம்வேதா தமிழ் படம் இயக்குநர்கள் புஷ்கர்மற்றும் காயத்திரி மெகபூபா தெலுங்கு படஇயக்குநர் பூரி ஜெகநாத் சாகா மற்றும்மெகபூபா பட நடிகைகள் பூஜா திவாரியாசாரதா ஸ்ரீநாத் சர்மி இசையமைப்பாளர்எஸ்.எஸ்.தாமன் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர். மேலும் இந்திய ஆண்அழகன் பட்டம் பெற்ற தாரா சிங்கும்பங்கேற்கிறார்.
18ந் தேதி மாலை நடைபெறும் நிறைவுவிழாவில் பாகுபலி பட புகழ் தெலுங்குநடிகர் ராணா டக்குப்பத்தி சிறப்புவிருந்தினராக பங்கேற்று ரிவேரா யொட்டிநடத்தப்படட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.