எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை முதலமைச்சர், துணைமுதலமைச்சர் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது மாவட்ட கழக அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி தலைமை தாங்கினார், செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, தெற்கு 1ம் பகுதி கழக செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட கழக துணைச்செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, பகுதி கழக செயலாளர்கள் தளபதிமாரியப்பன், பி.எஸ்.கண்ணன், எம்.மகேந்திரன், என்.முருகன், கே.ஜெயவேல், செ.பூமிபாலகன், பைக்காரா கருப்பசாமி, பரவை சி.ராஜா, கறிக்கடை எஸ்.முத்துகிருஷ்ணன், வில்லாபுரம் ரமேஷ்ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
மதுரை மாநககர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, தலைமை கழக பேச்சாளர்கள் செல்வக்குமார், சங்கரன் கோவில் எம்.கணபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிரு~;ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மற்றும் இக்கூட்டத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் கிரம்மர் சுரேஷ், முன்னாள் துணைமேயர் கு.திரவியம், மற்றும் பெ.சீத்தாராமன், எஸ்.டி.ஜெயபாலன், சோலை எம்.ராஜா, இரா அரவிந்தன், எம்.தமிழ்ச்செல்வன், சக்திமோகன், வி.எஸ்.முத்துராமலிங்கம், பி.ஆர்.சி.ஜெயராஜ், குமுதா, இந்திரா, பெ.இந்திராணி, ஜெ.மாணிக்கம், ஜி.என்.அன்புசெழியன், கலைச்செல்வன், ராணிநல்லுச்சாமி மற்றும் சக்திவிநாயகர் பாண்டியன், ஆர்.பாஸ்கரன், மல்லன், ஏ.வி.எஸ்.பிரிட்டோ, எஸ்.எம்.டி.ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்;டுள்ளதாக ஊடகங்களில் கூறிவருகிறார். தற்பொழுது மக்களாகிய நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் ஆட்சியிலிருக்கும் போது தினகரன் பத்திரிக்கையை எரித்து அதன் மூலம் 3 உயிர்களை பலியாக்கினார்கள், லீலாவதி என்ற பெண்ணை நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்தார்கள், அது மட்டுமல்லாது சொந்த கட்சி பகையின் காரணமாக தா.கிருஷ்;ணனை நடுரோட்டில் வெட்டி கொலை செய்தார்கள், தற்போது தி.மு.க.ஆட்சியில் இல்லையென்றாலும் கூட தங்களி;ன் ரவுடி செயல்களை இன்னும் குறைக்கவில்லை அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம் சென்னை விருகம்பாக்கத்தில் ஓசி பிரியரிணி தரவில்லை என்பதற்காக கடையின் முதலாளியை தி.மு.க.வைச்சேர்ந்த கிரமர், சுரேஷ் உள்ளிட்ட நான்கு திமுகவினர் தாக்கினர். அதே போல் திருவண்ணாமலையில் செல்போன் கடை ஊழியரை ரகுபதி என்ற திமுக பிரமுகர் தாக்கியுள்ளார். அதே போல் பெரம்பலூர் பகுதியில் உள்ள அழகுநிலையம் வைத்திருக்கும் சத்யா என்ற பெண்மணியை செல்வக்குமார் என்ற திமுக பிரமுகர் தாக்கியுள்ளார். இந்த தாக்கிய நபர்களை கைது செய்தது சிறையிலடைத்தது தவறு என்று அவர் கூறுகிறாரா.
அதே போல் உதிரிகட்சி ஆரம்பித்திருக்கும் டி.டி.வி.தினகரன் எங்களிடம் தான் கட்சி உள்ளது என்று வாய்க்கு வந்தபடி உளறிவருகிறார். இன்று தமிழகம் முழுவதும், அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது, ஆனால் டி.டி.வி.தினகரன் போடும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 200 வண்டிவீதம் மொத்தம் 6400 வண்டிகள் என கணக்கெடுத்து ஒரு வண்டிக்கு 10 நபர் வீதம் 500ரூபாய் சம்பளம் கொடுத்து ஏறத்தாழ 50,000 ஆட்களை திரட்டி கூட்டம் நடத்துவது சாதனையா அது சாதனை கிடையாது அது விளம்பரம், அதே போல் டி.டி.வி.தினகரன் தான் உத்தமன் போல் பேசி வருகிறார். காபிசோ சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தவர் தான் இந்த தினகரன் அது மட்டுமல்லாது அந்நிய செலாவணி வழக்கில் இவர் குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தற்போது நீதிமன்ற கண்டிசன் பெயிலில் தான் உள்ளார்.
ஆர்.கே.நகர் டோக்கன் சிஸ்டம் போல் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவேன் என்று கொக்கரிக்கிறார். ஆர்.கே.நகர் போன்று, திருப்பரங்குன்றம் கிடையாது திருப்பரங்குன்றம் கழகத்தின் கோட்டையாகும், அதனால் தான் 9 முறை கழகம் இங்கு வென்றுள்ளது இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட 43,000 வாக்கு வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது மின்சாரத்தை பற்றி ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் பேசி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடி மின் பயனீட்டாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, இதில் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் கூட பயன்பெறுகின்றனர், அது மட்டுமல்லாது 250 யூனிட் இலவச மின்சாரத்தின் மூலம் 1.20லட்சம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். அதே போல் 750யூனிட் இலவச மின்சாரத்தின் மூலம் 1.45 லட்சம் விசைத்தறி நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டை உருவாக்கிய ஸ்டாலினுக்கு மின்சாரத்தை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது இவ்வாறு அவர் பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n