முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இரவில் தூக்கம் வரவில்லையா?இந்த 3 பொருளையும் கலந்து சாப்பிடுங்க

  1. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தூக்கமின்மையால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
  2. தூக்கம் வர பலர் ஆங்கில மருத்துவத்தில் உள்ள தூக்க மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்,இவற்றில் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  3. தூக்கமின்மை என்பது தனிப்பட்ட வியாதி கிடையாது,ரத்தஅழுத்தம் ,பதட்டம்,கவலைகள், மனஅழுத்தம்,மற்றும் பல காரணங்களால்  தூக்கமின்மை ஏற்பபடுகிறது. 
  4. ரத்த  ரத்தஅழுத்தம் கூடுதலாக இருந்தாலும் ரத்த  அழுத்தத்தின் அளவு குறைவாக இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது.
  5. ஆங்கில மருத்துவத்தில் உள்ள தூக்க மாத்திரைகளை சாப்பிடும் நபர்களுக்கு நன்றாக தூக்கம் வந்தாலும் தூங்கி எழுந்த பின்னர் அவர்கள் சோர்வாக தான் காணப்படுவார்கள்.
  6. தூக்க மாத்திரைகளில் 2 எம் ஜீ  மற்றும் 4 எம் ஜீ என ஆரம்பித்து 10 எம் ஜீ வரை உடைய மாத்திரைகளை சாப்பிட்டும் பலருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.
  7. இயல்பாக தூக்கம் வர சித்த மருத்துவத்தில் எளிதான வழிமுறைகள் உள்ளன இவற்றை பயன் படுத்துவதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.
  8. மேலும் வேறு நோய்களுக்காக மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த பொருள்களை பயன்படுத்தி நல்ல துக்கத்தை பெற முடியும். 
  9. ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் ஊற்றி சிறிதளவு கசகசா மற்றும் சிறிதளவு நாட்டு சர்க்கரையை போட்டு கசகசாவை நன்றாக வேக வைத்து நன்கு ஆறியபின் குடித்துவந்தால் நல்ல தூக்கம் வர வாய்ப்புள்ளது.
  10. நன்கு ஆறியபின் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  11. தூக்கம் வர சாப்பிடும் ஆங்கில மருத்துவத்தில் உள்ள தூக்க மாத்திரைகளையும் அதன் அளவையும் குறைக்க வாய்ப்பு ஏற்படும்,மேலும் முகம் பொலிவடையும்,மலச்சிக்கல் நீங்கும்.
  12. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளும் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  13. ஹார்மோன் மாற்றம் காரணமாக 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் இதை சாப்பிட்டால் நன்கு முடி வளரும் ஆனால் ஆண்களுக்கு முடி கொட்டவும் வாய்ப்புள்ளது.எனவே 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
  14. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.
  15. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் கால்சியம் அளவு கூடும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
  16. மாதவிடாய் நிற்கும் காலத்தில் உள்ள பெண்கள் இதை தொடர்ந்து சாப்பிடுவதால் அந்த நேரத்தில் வரக்கூடிய குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் அகலும்.
  17. கசகசாவை பயன்படுத்தி நல்ல தூக்கம் பெற்று வாழ்வில் வளம் பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago