எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : பிரதமர் மோடியின் இலக்கான விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த பாரதம்) மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடியதாகவும், போதை மற்றும் பயங்கரவாதம் இல்லாத நாடாகவும் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஐ.பி.எஸ். பயிற்சியை நிறைவு செய்த, 2023-ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த 188 பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது,
பயிற்சியை நிறைவு செய்யும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், பணிக் காலத்தின் போது தங்களது பயிற்சி காலத்தை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு முந்தைய 75 தொகுதிகளை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை விட, உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.
நமது நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஏராளமான முயற்சிகளை செய்திருக்கிறோம். ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு பகுதிகள் மற்றும் தீவிர இடதுசாரி பயங்கரவாதம் உள்ள பகுதிகளில் தற்போது வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளன.
இந்த இடங்களில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் முழு பலத்துடன் இருக்கின்றன. தற்போது, மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க காவல்துறை முன்வர வேண்டிய நேரம் வந்து விட்டது. குற்றங்கள் நடைபெறுவதை குறைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி வழங்கிடவும் காவல்துறை விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
2047-ல் பிரதமர் மோடியின் இலக்கான விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த பாரதம்) மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடியதாகவும், போதை மற்றும் பயங்கரவாதம் இல்லாத நாடாகவும் இருக்கும். இந்த நாட்டின் பிரதமருக்கும், நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. அந்த உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு காவல் துறையினருக்கு உள்ளது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
ஈரானின் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது : அமெரிக்கா தகவல்
16 Oct 2024வாஷிங்டன் : ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
16 Oct 2024புதுச்சேரி : தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட பேச்சுவார்த்தையில் நேர்மை முக்கியம் : எஸ்.சி.ஓ. மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு
16 Oct 2024இஸ்லாமாபாத் : பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ - SCO) முதன்மையான குறிக்கோள்களை அடைய நேர்மையான
-
வெடிகுண்டு மிரட்டல்: கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: சிகாகோ அழைத்து செல்லப்பட்ட பயணிகள்
16 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்ட
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு : அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை
16 Oct 2024ஒகேனக்கல் : கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
தெருக்களில் எங்கும் மழை நீர் தேங்காமல் வடிந்திருப்பதே வெள்ளை அறிக்கைதான் : துணை முதல்வர் உதயநிதி பேட்டி
16 Oct 2024சென்னை : மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தது தொடர்பாக பதிலளித்த துணை முதல்வர்
-
தீபாவளிக்கு முன்பாக டெல்லி மேயர் தேர்தல்?
16 Oct 2024புதுடெல்லி : டெல்லி மேயர் தேர்தல் தீபாவளிபண்டிகைக்கு முன்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
காசாவில் மனிதாபிமான உதவிகள்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
16 Oct 2024வாஷிங்டன் : காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
-
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Oct 2024சென்னை : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு : ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
16 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு, காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
அரியானா மாநில முதல்வராக சைனி இன்று பதவியேற்கிறார் : பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
16 Oct 2024பஞ்ச்குலா : சட்டமன்ற கட்சி தலைவராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அரியானா மாநில முதல்வராக அவர் இன்று பதவியேற்று கொள்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2024.
16 Oct 2024 -
சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
16 Oct 2024சென்னை : சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் கவர்னர் ரவி
16 Oct 2024சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும்
16 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2047-ல் பயங்கரவாதம் இல்லாத நாடாக இந்தியா இருக்கும்: அமித்ஷா
16 Oct 2024புதுடெல்லி : பிரதமர் மோடியின் இலக்கான விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த பாரதம்) மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடியதாகவும், போதை மற்றும் பயங்கரவாதம்
-
பெய்ரூட் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்
16 Oct 2024பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கில் உள்ள புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
ரூ. 33 ஆயிரம் கோடியில் அமெரிக்காவிடமிருந்து 31 நவீன டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
16 Oct 2024புதுடெல்லி : ரூ. 33 ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவிடம் இருந்து 31 பிரிடேட்டர் ரக டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
-
உயிர் கொண்டு அசையும் புகைப்படங்களை செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது : தலிபான் அரசு அதிரடி உத்தரவு
16 Oct 2024காபூல் : உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்று தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
16 Oct 2024சென்னை : சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை மு
-
சித்தராமையா நில வழக்கு: மூடா தலைவர் திடீர் பதவி விலகல்
16 Oct 2024பெங்களூர் : கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் நிலம் தொடர்பான முறைகேடு வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவ
-
நைஜீரியாவில் பயங்கரம்: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 94 பேர் உடல் கருகி பலி
16 Oct 2024அபுஜா : நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 94 பேர் உடல் கருகி பலியாயினர்.
-
தாழ்வான பகுதிகளில் அத்தியாவசிய பொருள் வழங்க டிரோன்கள் தயார் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
16 Oct 2024சென்னை : சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு
-
காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லாவுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்: பிரதமர்
16 Oct 2024புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக உமர் அப்துல்லா மற்றும் அவரது குழுவினருடனும் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இணைந்து பயணிப்போம்: வெற்றி காண்போம்: உமர் அப்துல்லாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
16 Oct 2024சென்னை : ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்