எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சியோல் : வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை நடத்தப் பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு: டெல்லி ஐகோர்ட் நீதிபதியை இடமாற்றம் செய்ய பரிந்துரை
21 Mar 2025புதுடெல்லி : கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம
-
51,327 புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
21 Mar 2025சென்னை : புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்: பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்பு
21 Mar 2025சென்னை, சென்னையில் இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் ஜனசேனை கட்சி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மக்களின் மீது கடனை சுமத்தியதுதான் தி.மு.க. அரசின் சாதனை: இ.பி.எஸ்.
21 Mar 2025சென்னை : கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு 431 கோடி ரூபாய் இழப்பீடு : ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு
21 Mar 2025வாஷிங்டன் : வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு ரூ.431 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
21 Mar 2025சென்னை, அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
-
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்
21 Mar 2025சென்னை : சட்டசபையில் கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
21 Mar 2025சென்னை : ரயில்வே திட்டங்களுக்கான நிதியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
காரைக்குடியில் பயங்கரம்: ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
21 Mar 2025காரைக்குடி : காரைக்குடியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
21 Mar 2025சென்னை : ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்: பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் வருகை
21 Mar 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங
-
உ.பி.யில் யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவைச்சிகிச்சை செய்து கொண்டவர்..!
21 Mar 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நபர் தற்போது தனது வீட்டில் குணமாகி வருகின்றார்.
-
படப்பிடிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் களமிறங்குகிறார் விஜய்?
21 Mar 2025சென்னை : 25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் த.வெ.க. தலைவர் விஜய் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 26 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்
21 Mar 2025புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கடைகள் குறித்து 97,535 புகார்கள்: சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
21 Mar 2025சென்னை : ரேஷன் கடைகளில் சேவை குறைபாடு தொடர்பாக 97,535 புகார்கள் வந்துள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் கூறியுள்ளார்.
-
திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே இனி பணி வழங்கப்படும் : ஆந்திர முதல்வர் திட்டவட்டம்
21 Mar 2025திருப்பதி : திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் ரூ. 235 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் 'கலைஞர் நூலகம்' முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Mar 2025சென்னை, திருச்சியில் 7 தளங்களுடன் 235 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ஒரு பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து புதிய சாதனை : பிரதமர் மோடி பெருமிதம்
21 Mar 2025புதுடெல்லி : ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
-
தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்: சென்னையில் பரபரப்பு
21 Mar 2025சென்னை : கைது செய்து அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னை கிண்டியில் நடந்துள்ளது.
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
21 Mar 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
-
தமிழ்நாட்டில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்
21 Mar 2025சென்னை : தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
21 Mar 2025சென்னை : நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு; விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
21 Mar 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க கல்வித்துறையை கலைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு
21 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
4 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்து கர்நாடகா சட்டப்பேரவைில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அமளியால் பரபரப்பு
21 Mar 2025பெங்களூரு : சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், மசோதாவின் நகலை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். &n