எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புகழ்
புகழ்
ஜெய் மற்றும் சுரபி நடிப்பில் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'புகழ்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற கமர்சியல் படங்களான வேதாளம் , பூலோகம் , ஆகிய படங்களின் வரிசையில் 'புகழ் ' படமும் இடம் பிடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான அயங்கரன் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை வாங்கியதன் மூலம், படத்தின் தரத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு உறுதியாகிறது.
'அயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவில் திரை வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் இந்த நிறுவனம் எங்கள் படத்தை வாங்கியதன் மூலம் நான் தயாரித்த 'புகழ்' படத்துக்கு அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது. வருண் மணியனின் ரேடியான்ஸ் மீடியா உடன் இணைந்து அயங்கரன் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர். 2016 ஆண்டின் துவக்கத்தில் 'புகழ்' வெளி வரும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என்னுடைய சீரிய முயற்சிக்கு உற்ற துணையாக இருக்கும் ஊடக நண்பர்களுக்கு எங்களது குழுவின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் ' எனக் கூறினார் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
பணய கைதிகள் விவகாரம்: இஸ்ரேல் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு
16 Feb 2025வாஷிங்டன் : பணய கைதிகள் விவகாரத்தில் இஸ்ரேல் எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தரும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.;
-
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
16 Feb 2025சென்னை : நெல் விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்த
-
மக்கள் பணியிலும் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
16 Feb 2025சென்னை : விளம்பரங்களில் மட்டும் இல்லாமல் மக்கள் பணியிலும் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
தலைக்கனம் வேண்டாம்: மத்திய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை
16 Feb 2025சென்னை : நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
-
நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு
16 Feb 2025சென்னை : நடிகர் சத்யராஜ் மகளுக்கு தி.மு.க. வில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
நிதிதர மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரான பாசிச அணுகுமுறை : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
16 Feb 2025சென்னை : தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச அணுகுமுறை என்று த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
எந்த வடிவில் வந்தாலும் இந்தி திணிப்பை அ.தி.மு.க. எதிர்க்கும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
16 Feb 2025சென்னை : இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயர்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
16 Feb 2025சென்னை : பள்ளி நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
ஜனநாயகமற்ற சக்திகளை ஊக்குவிக்கிறீர்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் கண்டனம்
16 Feb 2025முனிச் : ஜனநாயகம் வெளிப்பட வேண்டும் விரும்பினால், மேற்கத்திய நாடுகளுக்கு வெளியேயும் ஜனநாயக மாதிரிகளை தழுவ வேண்டியது மிக முக்கியம் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெர
-
உ.பி. கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு
16 Feb 2025பிரயாக்ராஜ் : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர்.
-
ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
16 Feb 2025பெங்களூரு : கர்நாடகாவின் பெலகாவியில் ஆட்டோ டிரைவர் தாக்கி கோவா முன்னாள் எம்.எல்.ஏ. லாவூ சூர்யாஜி மம்லேதார் (68) உயிரிழந்ததார்.
-
வி.சி.க. தொடர்ந்து அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
16 Feb 2025சென்னை : தலித் வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
-
வேலூரில் அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாடு : எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
16 Feb 2025வேலூர் : வேலூரில் நடந்த .தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
-
மத்திய அரசைக் கண்டிக்க துணிவு உள்ளதா? - எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில்பாலாஜி கேள்வி
16 Feb 2025சென்னை : எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் தமிழக மக்கள் என்றுமே ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
-
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் முதல் மீண்டும் லேசர் ஒளி-ஒலி காட்சிகள்: அமைச்சர் ராஜேந்திரன்
16 Feb 2025மதுரை : திருமலை நாயக்கர் மகாலில் மே மாதம் மீண்டும் ஒலி-ஒளி லேசர் காட்சி தொடங்கும் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-02-2025
16 Feb 2025 -
முறைகேடுகளில் ஈடுபடும் தனியார் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை : அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை
16 Feb 2025கடலூர் : தனியார் கல்லூரிகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணிபுரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
-
பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டம்
16 Feb 2025பெங்களூரு : ககன்யான் முதல் பயணத்தில் பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
இந்தியாவுக்கான 2.1 கோடி டாலர் நிதியை ரத்து செய்தது அமெரிக்கா : அதிபர் டிரம்ப் உத்தரவு
16 Feb 2025வாஷிங்டன் : உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு மீண்டும் கை விலங்கிடப்பட்டதாக சர்ச்சை
16 Feb 2025அமிர்தசரஸ் : அமெரிக்காவில் இருந்து 2-வது முறையாக நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கும், கால்களில் சங்கிலியும் பிணைக்கப்பட்டு இருந்தன என மீண்டும் சர்ச்சை எழுந
-
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு
16 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப்போவதில்லை: அமைச்சர் கே.என்.நேரு
16 Feb 2025திருச்சி : பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியது எதுவும் நடக்கப் போவதில்லை.
-
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை : மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
16 Feb 2025ராமேசுவரம் : மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது
-
தென்னை மரங்கள் அழிவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 Feb 2025சென்னை : தென்னை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
ஐரோப்பிய ராணுவம் அமைக்க முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
16 Feb 2025முனிச் : ஐரோப்பிய ராணுவம் அமைக்கப்பட வேண்டும் என்று முனிச் பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். ரஷிய ராணுவ கட்டமைப்புக்கு ஈடாக ஐரோப்பிய ராணுவம