எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-04-03-2021
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 6 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்2 days 1 min ago |
ஆப்பிள் ரோஸ்ட்6 days 9 min ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 1 day ago |
-
பணி நேரத்தை முறையாக கடைபிடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு
23 May 2024சென்னை:ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்கள் மூலம் வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
23 May 2024சென்னை, உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அவசர ஆலோசனை: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்தது
23 May 2024சென்னை, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சியை தடுப்பது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தலமையில் நேற்று அவசர ஆலோசனை நடந்தது.
-
அரியாணாவில் பிரசாரத்தின் போது டெம்போ வேனில் பயணித்த ராகுல்
23 May 2024சண்டிகர்:அரியாணா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெம்போ வேனில் பயணம் செய்தார்.
-
சென்னையை தொடர்ந்து சம்பவம்: கோவையில் நாய் கடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
23 May 2024கோவை, கோவை அருகே வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடக்கம்: ரேங்க் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியீடு
23 May 2024சென்னை, தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடங்குகிறது.
-
ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி யு.ஏ.இ. கவுரவம்
23 May 2024துபாய்:ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி
-
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ரீமால் புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
23 May 2024புதுடெல்லி, வங்கக்கடலில் உருவாக உள்ள தீவிர புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், வருகிற 26ம் தேதி இந்த புயல் மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என
-
பழைய பேருந்துகளை மாற்றாததற்கு காரணம் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
23 May 2024சென்னை:தமிழகத்தில் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கப்படும் காலாவதியான மாநகரப் பேருந்துகள் மாற்றப்படாமல் இருக்க கொரோனா பொதுமுடக்கமே காரணம் என போக்குவரத்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-05-2024.
24 May 2024 -
கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாசார மையம் கட்ட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 May 2024சென்னை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கலாசார மைய கட்டுமான பணிகளை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நக்சல் தாக்குதலில் 7 போலீசார் பலி: 19 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது
23 May 2024பெங்களூரு, காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை கொன்று துப்பாக்கி, தோட்டாக்களைக் கொள்ளையடித்த வழக்கில் 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் பெங்களூருவில் கைது செ
-
மெயின் அருவியை தவிர குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
23 May 2024தென்காசி:குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க நேற்று மாலை முதல் அனுமதி வழங்கபட்டுள்ளது.
-
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மே மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம். மையங்கள் பயன்பாட்டுக்கு வரும்: சி.எம்.டி.ஏ. அறிவிப்பு
23 May 2024சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இந்த மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம்.
-
தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்கள்:கேரள முதல்வர் பினராயிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
23 May 2024சென்னை:தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று:தமிழக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
23 May 2024கோவை, சிங்கப்பூரில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் சிறப்பு ஏற்ப
-
வேங்கைவயல் விவகாரம்: காவலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தீவிர விசாரணை
23 May 2024புதுக்கோட்டை, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மணமேல்குடி காவல் நிலைய காவலர் நேரில் ஆஜரான நிலையில் அவரிடம்
-
சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 May 2024சென்னை, எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
23 May 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-
நான், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளி: அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு
23 May 2024சண்டிகர், நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என தெரிவித்த பிரதமர் மோடி, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளி
-
5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீத வாக்குகள் பதிவு 3 நாட்களுக்கு பிறகு அறிவிப்பு
23 May 2024புதுடில்லி:பாராளுமன்ற மக்களவை தேர்தலில் 5ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது?ஐதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்
23 May 2024மும்பை:ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பது இன்று தெரியவரும்.
-
தினேஷ் கார்த்திக் ஓய்வு
23 May 202417 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியோடு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது
23 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
-
பெங்களூரை வீழ்த்தி குவாலிபயர் 2-க்கு ராஜஸ்தான் தகுதி
23 May 2024அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபயர்-2 போட்டிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.