எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
21 Oct 2024சென்னை : தமிழகதத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதே இல்லை : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
21 Oct 2024மதுரை : நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
மன்னர் சார்லசுக்கு எதிராக ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய பெண் எம்.பி..!
21 Oct 2024கேன்பெர்ரா : இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு நேற்று சென்று உரையாற்றினார்.
-
ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனை: தொடர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை
21 Oct 2024சென்னை : ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனையாகி தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்வு
21 Oct 2024சேலம், தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
-
ஆர்யமாலா விமர்சனம்
21 Oct 2024உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியுள்ள படம் ஆர்யமாலா. இப்படத்தின் கதை 1982-ஆம் காலக்கட்டத்தில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
-
தலா ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசை; 379 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தது தமிழக அரசு: சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
21 Oct 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.21) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார
-
கனடா - இந்திய அரசியல் உறவுகள் முறிவதற்கு ட்ரூடோ முக்கிய காரணம்: இந்திய தூதர்
21 Oct 2024புதுடில்லி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதாக கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் கு
-
பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்த ஹமாஸ் தலைவர்: யாஹியா சின்வர் குறித்து வெளியான புதிய தகவல்
21 Oct 2024டெல் அவிவ் : ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார்.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி : நாளை புயலாக வலுவடைகிறது
21 Oct 2024சென்னை : மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை புயலாக வலுவடையும் என்றும் அ
-
காவலர் வீரவணக்க நாள்: காவலர்கள் நினைவு சின்னத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மரியாதை
21 Oct 2024சென்னை, பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்
-
பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் உலகின் நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது: பிரதமர்
21 Oct 2024புதுடில்லி, பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது, என பிரதமர் மோடி பெருமி
-
வழக்கு தொடர்பாக கையெழுத்திட சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு
21 Oct 2024மதுரை, அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்
-
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற உத்தரவாதம் என்னவானது...? - தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி
21 Oct 2024சென்னை : தமிழகத்தில் மதுவை படிப்படியாக குறைப்போம் என்று தெரிவித்த உத்தரவாதம் என்னவானது...? என்று தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என்பது ஒருநாளும் நடக்காது: திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
21 Oct 2024திண்டுக்கல், தி.மு.க.வின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என நத்தத்தில் நேற்று (அக்.21) நடந்த திருமண வ
-
தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு: பொதுமக்களுக்கான வழிமுறைகள் வெளியீடு
21 Oct 2024சென்னை : இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக அ
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் இர்பான்
21 Oct 2024சென்னை : தனது மனைவியின் பிரசவத்தின் போது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டு பிரபல யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
-
தமிழக அரசு அறிவிப்பு: டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
21 Oct 2024சென்னை, டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.
-
ரஷ்யா மற்றும் வடகொரியா கூட்டணியால் அச்சுறுத்தல் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
21 Oct 2024கீவ், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிளாக் படக்குழு
21 Oct 2024அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான ‘பிளாக்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
-
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு : மத்திய அமைச்சர் மோகன் நாயுடு தகவல்
21 Oct 2024புதுடெல்லி : விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி மோகன் நாயுடு த
-
லடாக் பகுதியில் மீண்டும் ரோந்து: இந்தியா-சீனா இடையே உடன்பாடு
21 Oct 2024புதுடெல்லி : கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா - சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரயில்
21 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கபட உள்ளது.
-
அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
21 Oct 2024புதுடெல்லி : அவதூறு வழக்கில் சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலி: ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் நியமனம் செய்யும் இந்திய ரயில்வே
21 Oct 2024புதுடெல்லி : ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், அதை ஈடு செய்ய25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத