எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சஞ்சு சாம்சன், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனி, விராட் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு சாம்சன் பதில் அளித்து கூறியதாவது, நாங்கள் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக விளையாடுவதற்கு திட்டம் தீட்டும் பொழுது மகேந்திர சிங் டோனியின் பெயர் வந்தால், அவரை அப்படியே விட்டு விடுங்கள் அடுத்த வீரர் பற்றி பேசலாம் என்று நகர்ந்து விடுவோம். காரணம் என்னவென்றால் டோனிக்கு எதிராக திட்டங்கள் தீட்டுவது மிகவும் கடினமானது. இதேபோல் தற்போது கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கவர் டிரைவ் வைத்திருக்கக்கூடிய வீரர் என்றால் அது விராட் கோலிதான்.இவ்வாறு அவர் கூறினார்.
________________________________________________________________________________
இந்தியா தொடர்ந்து முதலிடம்
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நியூஸிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்விகண்டது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றி சதவீதம் 68.06 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில், நியூஸிலாந்து அணி 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
62.50 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திலும், 55.56 சதவீத வெற்றிகளுடன் இலங்கை அணி 3-வது இடத்திலும் உள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகியவை முறையே 5, 6, 7, 8, 9-வது இடங்களில் உள்ளன.
________________________________________________________________________________
புஜாரா இரட்டை சதம் விளாசல்
நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சீசனில் இரட்டை சதம் விளாசியுள்ளார் இந்திய வீரர் புஜாரா. இது முதல் தர கிரிக்கெட்டில் அவரது 18-வது இரட்டை சதமாக அமைந்துள்ளது. 36 வயதான புஜாரா, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பினை பெறாத சூழலிலும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பை 2024-25 கிரிக்கெட் சீசனில் சவுராஷ்டிரா அணிக்காக அவர் விளையாடி வருகிறார். சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் 383 பந்துகளை எதிர்கொண்டு 234 ரன்களை அவர் எடுத்தார்.
இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். இது முதல் தர கிரிக்கெட்டில் புஜாராவின் 18-வது சதமாகும். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் (ஆல்-டைம்) அதிக இரட்டை சதம் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு புஜாரா முன்னேறியுள்ளார். இந்திய அளவில் இந்த பார்மெட்டில் அதிக சதம் மற்றும் 21,000+ ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின், கவாஸ்கர், திராவிட் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் புஜாரா (66 சதங்கள்) உள்ளார். இதன் மூலம் சதங்களில் மேற்கு இந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாராவை (65) முந்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதே இல்லை : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
21 Oct 2024மதுரை : நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனை: தொடர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை
21 Oct 2024சென்னை : ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனையாகி தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2024.
21 Oct 2024 -
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்வு
21 Oct 2024சேலம், தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
-
ஆர்யமாலா விமர்சனம்
21 Oct 2024உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியுள்ள படம் ஆர்யமாலா. இப்படத்தின் கதை 1982-ஆம் காலக்கட்டத்தில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
-
கனடா - இந்திய அரசியல் உறவுகள் முறிவதற்கு ட்ரூடோ முக்கிய காரணம்: இந்திய தூதர்
21 Oct 2024புதுடில்லி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதாக கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் கு
-
மன்னர் சார்லசுக்கு எதிராக ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய பெண் எம்.பி..!
21 Oct 2024கேன்பெர்ரா : இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு நேற்று சென்று உரையாற்றினார்.
-
காவலர் வீரவணக்க நாள்: காவலர்கள் நினைவு சின்னத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மரியாதை
21 Oct 2024சென்னை, பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்
-
வழக்கு தொடர்பாக கையெழுத்திட சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு
21 Oct 2024மதுரை, அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்
-
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற உத்தரவாதம் என்னவானது...? - தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி
21 Oct 2024சென்னை : தமிழகத்தில் மதுவை படிப்படியாக குறைப்போம் என்று தெரிவித்த உத்தரவாதம் என்னவானது...? என்று தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி : நாளை புயலாக வலுவடைகிறது
21 Oct 2024சென்னை : மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை புயலாக வலுவடையும் என்றும் அ
-
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு : மத்திய அமைச்சர் மோகன் நாயுடு தகவல்
21 Oct 2024புதுடெல்லி : விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி மோகன் நாயுடு த
-
தலா ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசை; 379 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தது தமிழக அரசு: சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
21 Oct 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.21) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிளாக் படக்குழு
21 Oct 2024அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான ‘பிளாக்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் இர்பான்
21 Oct 2024சென்னை : தனது மனைவியின் பிரசவத்தின் போது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டு பிரபல யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
-
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
21 Oct 2024சென்னை : தமிழகதத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்த ஹமாஸ் தலைவர்: யாஹியா சின்வர் குறித்து வெளியான புதிய தகவல்
21 Oct 2024டெல் அவிவ் : ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. உறுதியோடு தொடர்கிறது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
21 Oct 2024புதுக்கோட்டை : தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. உறுதியோடு தொடர்கிறது என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக சரிவு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, குளிக்க தடை மேலும் நீட்டிப்பு
21 Oct 2024ஒகேனக்கல், கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
ரஷ்யா மற்றும் வடகொரியா கூட்டணியால் அச்சுறுத்தல் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
21 Oct 2024கீவ், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது.
-
லடாக் பகுதியில் மீண்டும் ரோந்து: இந்தியா-சீனா இடையே உடன்பாடு
21 Oct 2024புதுடெல்லி : கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா - சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்
-
ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலி: ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் நியமனம் செய்யும் இந்திய ரயில்வே
21 Oct 2024புதுடெல்லி : ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், அதை ஈடு செய்ய25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத
-
தீபாவளிக்கு வெளியாகும் ப்ளடி பெக்கர்
21 Oct 2024இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’.
-
ஆலன் விமர்சனம்
21 Oct 2024சிறு வயதில் விபத்து ஒன்றில் தன் குடும்பத்தை பறிகொடுத்த நாயகன் வெற்றி, தனது மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு செல்கிறார்.
-
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என்பது ஒருநாளும் நடக்காது: திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
21 Oct 2024திண்டுக்கல், தி.மு.க.வின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என நத்தத்தில் நேற்று (அக்.21) நடந்த திருமண வ