எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் பணியின் போது மரணம் அடைந்த தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் புஸ்பராஜ், தலைமை காவலர் குமரன், முதல் நிலைக் காவலர் கார்த்திகேயன், முதல் நிலைக் காவலர் விக்னேஷ் மற்றும் காவலர் ஜேசு ஆல்வின் உள்ளிட்ட இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் 213 நபர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.
நேற்று (21.10.2024), கடந்த ஓராண்டில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவல் துறை தலைமை இயக்குநரும் படைத் தலைவருமான சங்கர் ஜிவால், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி மறைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.
அதனைதொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் கரன்பிர் சிங் பிரார், காவல் துறை தலைமை இயக்குநர்கள், சென்னை காவல் ஆணையர் அருண், ஓய்வுபெற்ற காவல் துறை இயக்குநர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனை: தொடர்ந்து புதிய உச்சம் தொடும் தங்கம் விலை
21 Oct 2024சென்னை : ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனையாகி தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது தங்கம் விலை.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உயர்வு
21 Oct 2024சேலம், தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
-
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதே இல்லை : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
21 Oct 2024மதுரை : நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
கனடா - இந்திய அரசியல் உறவுகள் முறிவதற்கு ட்ரூடோ முக்கிய காரணம்: இந்திய தூதர்
21 Oct 2024புதுடில்லி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் ஆதாயங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதாக கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் கு
-
காவலர் வீரவணக்க நாள்: காவலர்கள் நினைவு சின்னத்தில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மரியாதை
21 Oct 2024சென்னை, பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2024.
21 Oct 2024 -
மன்னர் சார்லசுக்கு எதிராக ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய பெண் எம்.பி..!
21 Oct 2024கேன்பெர்ரா : இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு நேற்று சென்று உரையாற்றினார்.
-
ஆர்யமாலா விமர்சனம்
21 Oct 2024உண்மை சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியுள்ள படம் ஆர்யமாலா. இப்படத்தின் கதை 1982-ஆம் காலக்கட்டத்தில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
-
வழக்கு தொடர்பாக கையெழுத்திட சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு
21 Oct 2024மதுரை, அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி சவுக்கு சங்கர் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்
-
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற உத்தரவாதம் என்னவானது...? - தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி
21 Oct 2024சென்னை : தமிழகத்தில் மதுவை படிப்படியாக குறைப்போம் என்று தெரிவித்த உத்தரவாதம் என்னவானது...? என்று தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிளாக் படக்குழு
21 Oct 2024அக்டோபர் 11 ஆம் தேதி வெளியான ‘பிளாக்’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் இர்பான்
21 Oct 2024சென்னை : தனது மனைவியின் பிரசவத்தின் போது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டு பிரபல யூடியூபர் இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
-
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு : மத்திய அமைச்சர் மோகன் நாயுடு தகவல்
21 Oct 2024புதுடெல்லி : விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி மோகன் நாயுடு த
-
தலா ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசை; 379 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தது தமிழக அரசு: சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
21 Oct 2024சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக்.21) சென்னை, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார
-
தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. உறுதியோடு தொடர்கிறது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
21 Oct 2024புதுக்கோட்டை : தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. உறுதியோடு தொடர்கிறது என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி : நாளை புயலாக வலுவடைகிறது
21 Oct 2024சென்னை : மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நாளை புயலாக வலுவடையும் என்றும் அ
-
தீபாவளிக்கு வெளியாகும் ப்ளடி பெக்கர்
21 Oct 2024இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்’.
-
ஆலன் விமர்சனம்
21 Oct 2024சிறு வயதில் விபத்து ஒன்றில் தன் குடும்பத்தை பறிகொடுத்த நாயகன் வெற்றி, தனது மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு செல்கிறார்.
-
ரஷ்யா மற்றும் வடகொரியா கூட்டணியால் அச்சுறுத்தல் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
21 Oct 2024கீவ், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது.
-
ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலி: ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் நியமனம் செய்யும் இந்திய ரயில்வே
21 Oct 2024புதுடெல்லி : ரயில்வே துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிற நிலையில், அதை ஈடு செய்ய25,000 இடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்யும் நடவடிக்கையை ரயில்வே வாரியம் முன்னெடுத
-
நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக சரிவு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க, குளிக்க தடை மேலும் நீட்டிப்பு
21 Oct 2024ஒகேனக்கல், கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
21 Oct 2024சென்னை : தமிழகதத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்த ஹமாஸ் தலைவர்: யாஹியா சின்வர் குறித்து வெளியான புதிய தகவல்
21 Oct 2024டெல் அவிவ் : ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என்பது ஒருநாளும் நடக்காது: திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
21 Oct 2024திண்டுக்கல், தி.மு.க.வின் கடைசி தொண்டன் உள்ளவரை, தமிழனையும், தமிழ்நாட்டையும், திராவிடத்தையும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என நத்தத்தில் நேற்று (அக்.21) நடந்த திருமண வ
-
தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தமிழகம் முழுவதும் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
21 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக அக்.28ம் தேதி முதல் அக்.30-ம் தேதி வரையிலான 3 நாட்களில், சென்னையில் இருந்து 11,176 சிறப்பு பேருந்துகள் இயக்க