எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாமை அரிசியின் மருத்துவ பயன்கள்
- சாமை அரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாக உள்ளது, இது சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிக்கிறது.
- சாமை அரிசி மலச்சிக்கலை போக்க வல்லது.
- சாமை அரிசி நமது உடல் வெப்பத்தை சமநிலைபடுத்துகிறது.
- பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டி மற்றும் மார்பக கட்டியை கரைகிறது,மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் கொழுப்பு கட்டிகளையும் கரைக்கும் தன்மை சாமை அரிசிக்கு உள்ளது.
- சாமை அரிசியை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது.
- சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த சாமை அரிசியை எடுத்து கொள்ளும் போது இது செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விட செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் உதவுகிறது.
- சாமை அரிசியில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து உள்ளது,புரதமும் நிறைந்துள்ளது,இது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது, தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது, முதுகெலும்பை பலப்படுத்துகிறது.
- சாமை அரிசியை சாப்பிடுவதால் பெண்களுக்கு கருப்பை வலுப்படும்,
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மற்றும் உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை சாமை அரிசி கொடுக்கிறது.
- நமது உடலில் ஏற்படும் நோய்யை குறைத்து,மீண்டும் நோய் வராமல் சாமை அரிசி நம்மை பாதுகாக்கிறது.
- சாமை அரிசி நமது உடலுக்கு குளிச்சியை தருகிறது.
- சாமை அரிசி உணவில் அடிக்கடி பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும்.
- சாமை அரிசியை களி,புட்டு,பிஸ்கட்,பொங்கல்,உப்புமா என்று விதவிதமாக சமைக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவுசெய்யுமா சென்னை அணி? குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை
09 May 2024தர்மசாலா:ஐ.பி.எல்.லில் 7-வது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி என்ற ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நிலையில், பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
தமிழகத்தில் சுட்டெரித்த வெயில்:12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவான வெப்பம்
09 May 2024சென்னை: தமிழகத்தில் நேற்று சுட்டெரித்த வெயிலால் 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.
-
விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது:ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார் பிரேமலதா
09 May 2024புதுடெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த 2ம் கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை ஜனாதிபதி திரெளபதி ம
-
ஐதராபாத்திடம் லக்னோ அணி தோல்வி :நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முதலாவதாக வெளியேறிய மும்பை
09 May 2024மும்பை: ஐதராபாத்திற்கு எதிரான தோல்வி காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முதல் அணியாக மும்பை அணி வெளியேறியுள்ளது.
-
ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் படைத்த 2 சாதனைகள்
09 May 2024ஐதராபாத்: டி20 போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 புதிய சாதனைகளை படைத்துள்ளது.
166 ரன்கள் இலக்கு...
-
அதிரடியான பேட்டிங்: டிராவிஸ் ஹெட்
09 May 2024ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை,9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ்
-
டி-20-யில் 12 ரன்னில் ஆல்அவுட்: மங்கோலியா மோசமான சாதனை
09 May 2024கேப்டவுன்: டி-20-யில் 12 ரன்களில் ஆல்அவுடாகி மங்கோலியா மோசமான சாதனை படைத்துள்ளது.
மங்கோலியா அணி...
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
10 May 2024அணிகள் போட்டிகள -
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
கேரளாவில் 11 மாவட்டங்களில் 13-ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
10 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் 11 மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி வரை இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
குஜராத்தில் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது
10 May 2024ஆமதாபாத் : குஜராத்தில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.