எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று (அக்.8) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாயிற் கதவுகளை மூடி நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்க வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது.
இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா. சைதன்யா தலைமையில் இரண்டு மோப்ப நாய்களுடன் போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள், அங்கிருந்த நோயாளிகளையும் உறவினர்களையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். மேலும், ஜிப்மர் வளாகத்தில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, நிர்வாக அலுவலகம், புற்றுநோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவமனை என பல்வேறு பிரிவுகள் அமைந்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அவசர சிகிச்சைப் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் நோயாளிகள் தங்கி இருக்கும் வார்டுகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் மோப்ப நாய்கள் உதவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
08 Oct 2024சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-10-2024.
08 Oct 2024 -
நாளை லாவோஸ் நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் மோடி
08 Oct 2024புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நாளை 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக லாவோஸ் செல்கிறார்.
-
நான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும்: டிரம்ப்
08 Oct 2024வாஷிங்டன் : நான் பதவியேற்றால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும் என டிரம்ப் கூறியுள்ளார்.
-
கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு : மாலத்தீவு அதிபர் புகழாரம்
08 Oct 2024லக்னோ : காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்.
-
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: அமெரிக்காவுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்த வடகொரியா
08 Oct 2024பியோங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: இஸ்புல்லாவின் முக்கிய தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழப்பு
08 Oct 2024ஜெருசலேம் : பெய்ரூட்டில் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ., பாடம் வரும் கல்வியாண்டில் அறிமுகம்
08 Oct 2024புதுடெல்லி : ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பாடமுறையில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ்,செயற்கை நுண்ணறிவு படிப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்பட
-
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் பலி
08 Oct 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தின் மேகர்வால் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத்துறை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7
-
இன்று நாடு தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டம் : டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
08 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தா ஜூனியர் டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு தழுவிய உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப் போவதாக டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
போராட்டத்தை கைவிட்டு சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
08 Oct 2024சென்னை : சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில், சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அவ்வழக்கின் முடிவை பொறுத்து அக்கோரிக்கை குறித்து முடிவெ
-
தமிழகத்தில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
08 Oct 2024சென்னை : தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளை கண்காணித்திடவும் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க
-
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவக்கியது தி.மு.க.: 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமனம்
08 Oct 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. தொடங்கி உள்ளது.
-
தமிழகத்தில் 14-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
08 Oct 2024சென்னை : தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அரியானா தேர்தல்: சாவித்ரி ஜிண்டால் வெற்றி
08 Oct 2024சண்டிகார் : அரியானா சட்டசபை தேர்தலில் ஹிசார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றுள்ளார்.
-
மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
08 Oct 2024சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், அமைப்புச்செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
ரூ. 38,698.80 கோடியில் 14 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
08 Oct 2024சென்னை : தமிழகத்தில் ரூ.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் கோர்ட் காவல் 22-ம் தேதி வரை நீட்டிப்பு
08 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 27 பேரின் நீதிமன்ற காவல் வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தேசிய விருதை பெற்றார் இயக்குனர் மணிரத்தினம்
08 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் நேற்று நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான தேசிய விருதை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இயக்குனர் மணிரத்த
-
பட்காம் தொகுதியில் வெற்றி: ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக பதவியேற்கிறார் உமர் அப்துல்லா
08 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். அவர் ஜம்மு-காஷ்மீர் முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
-
இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான போலீசார் சோதனை
08 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று (அக்.8) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாயிற் கதவுகளை மூடி நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர சோதனை
-
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட்
08 Oct 2024சென்னை : பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அரியானா முதல்வர் வெற்றி
08 Oct 2024சண்டிகர் : அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
என் மீதான நடவடிக்கை குறித்து கவலை இல்லை : தளவாய் சுந்தரம் பேட்டி
08 Oct 2024குமரி : அ.தி.மு.க.
-
அரியானா சட்டசபை தேர்தல்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி: பஜ்ரங் புனியா வாழ்த்து
08 Oct 2024சண்டிகார் : அரியானா சட்டசபை தேர்தலில் மல்யுத்த வீராங்கனையும், ஜுலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் 65,080 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.