எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சென்னையில் தென் சென்னை பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் மற்றும் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கிண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
மேலும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நீர்நிலை அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர், வேளச்சேரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிப் பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அப்போது, ஏற்கெனவே இருந்த அப்பகுதிகளின் நிலையையும், தற்போது உள்ள நிலை குறித்து அதிகாரிகள் வரைபடங்கள் மூலம் முதல்வரிடம் விளக்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது,
நாங்கள் ஏற்கெனவே, கடந்த 3 மாதங்களாகவே சென்னையில் மழை பாதிப்புகளை குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்த போதே, அதற்கான பணிகளில் இறங்கினோம்.
அந்த குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்சம், கொஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக அவற்றை செய்து முடிக்க முடியாது. அந்த பணிகள் ஓரளவு முடிந்திருக்கிறது. இன்னும் 25 முதல் 30 சதவீதம் பணிகள் பாக்கி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை.
வரக்கூடிய. காலக்கட்டத்தில், அதையும் முடித்து விடுவோம். எனவே, நிரந்தரமான தீர்வு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதி மக்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் முழு மூச்சாக மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்த பணிகளில் ஈடுப்பட்டு வெற்றி கண்ட அத்தனை பேருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் சென்னை மாநகர மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆய்வின் போது தமிழக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தென் சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
ஈரானின் அணு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது : அமெரிக்கா தகவல்
16 Oct 2024வாஷிங்டன் : ஈரானின் அணு நிலையம் தாக்குதல் மற்றும் கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
16 Oct 2024புதுச்சேரி : தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வரும் 21-ம் தேதி ரேசனில் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட பேச்சுவார்த்தையில் நேர்மை முக்கியம் : எஸ்.சி.ஓ. மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு
16 Oct 2024இஸ்லாமாபாத் : பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ - SCO) முதன்மையான குறிக்கோள்களை அடைய நேர்மையான
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு : அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தடை
16 Oct 2024ஒகேனக்கல் : கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
-
வெடிகுண்டு மிரட்டல்: கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: சிகாகோ அழைத்து செல்லப்பட்ட பயணிகள்
16 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்ட
-
சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
16 Oct 2024சென்னை : சென்னையில் எஞ்சியுள்ள 30 சதவீத மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடித்து விடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
-
தீபாவளிக்கு முன்பாக டெல்லி மேயர் தேர்தல்?
16 Oct 2024புதுடெல்லி : டெல்லி மேயர் தேர்தல் தீபாவளிபண்டிகைக்கு முன்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தெருக்களில் எங்கும் மழை நீர் தேங்காமல் வடிந்திருப்பதே வெள்ளை அறிக்கைதான் : துணை முதல்வர் உதயநிதி பேட்டி
16 Oct 2024சென்னை : மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தது தொடர்பாக பதிலளித்த துணை முதல்வர்
-
காசாவில் மனிதாபிமான உதவிகள்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
16 Oct 2024வாஷிங்டன் : காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ராணுவ ஒத்துழைப்பு ரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
-
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
16 Oct 2024சென்னை : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அரியானா மாநில முதல்வராக சைனி இன்று பதவியேற்கிறார் : பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
16 Oct 2024பஞ்ச்குலா : சட்டமன்ற கட்சி தலைவராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அரியானா மாநில முதல்வராக அவர் இன்று பதவியேற்று கொள்கிறார்.
-
2047-ல் பயங்கரவாதம் இல்லாத நாடாக இந்தியா இருக்கும்: அமித்ஷா
16 Oct 2024புதுடெல்லி : பிரதமர் மோடியின் இலக்கான விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த பாரதம்) மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடியதாகவும், போதை மற்றும் பயங்கரவாதம்
-
காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு : ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
16 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு, காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா : மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் கவர்னர் ரவி
16 Oct 2024சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
-
உயிர் கொண்டு அசையும் புகைப்படங்களை செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது : தலிபான் அரசு அதிரடி உத்தரவு
16 Oct 2024காபூல் : உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்று தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பெய்ரூட் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்
16 Oct 2024பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கில் உள்ள புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2024.
16 Oct 2024 -
சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ ஏன் ? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
16 Oct 2024சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலினுள் இருக்கிறது. அது நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இன்னும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கவில்லை.
-
சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கும்
16 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ. 33 ஆயிரம் கோடியில் அமெரிக்காவிடமிருந்து 31 நவீன டிரோன்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்
16 Oct 2024புதுடெல்லி : ரூ. 33 ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவிடம் இருந்து 31 பிரிடேட்டர் ரக டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
-
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்: மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
16 Oct 2024புதுடெல்லி, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
சித்தராமையா நில வழக்கு: மூடா தலைவர் திடீர் பதவி விலகல்
16 Oct 2024பெங்களூர் : கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் நிலம் தொடர்பான முறைகேடு வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவ
-
சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
16 Oct 2024சென்னை : சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் துணை மு
-
இணைந்து பயணிப்போம்: வெற்றி காண்போம்: உமர் அப்துல்லாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
16 Oct 2024சென்னை : ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
தாழ்வான பகுதிகளில் அத்தியாவசிய பொருள் வழங்க டிரோன்கள் தயார் : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
16 Oct 2024சென்னை : சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு