எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் முக்கிய அம்சங்களாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது, இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ.2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
விவசாயிகளுக்கான 'கிசான் கிரெடிட் கார்டு' உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி. கூட்டுறவு துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது.வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
ராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா: உக்ரைனுக்கு உதவ முன்வந்த பிரான்ஸ்
06 Mar 2025உக்ரைன்: உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை.
-
தமிழகம் வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா: தக்கோலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு
06 Mar 2025அரக்கோணம்: அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படை தின விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழ்நாடு வந்தார்.
-
பிரிட்டனில் இந்திய அமைச்சருக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
06 Mar 2025லண்டன்: பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.;
-
வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டம்: 12 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
06 Mar 2025நெல்லை: வேளாண் பட்ஜெட் கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
-
அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
06 Mar 2025சென்னை: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
06 Mar 2025துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ‘கோல்டன் பேட்’ விருதை வெல்லப் போகும் வீரர்..?
06 Mar 2025ஐதராபாத், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கான ‘கோல்டன் பேட்’-ஐ வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
பாக். திருடிய ஆக்கிரமிப்பு பகுதியை மீட்டு விட்டால் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விடும் அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
06 Mar 2025லண்டன்: பாகிஸ்தான் திருடிய பகுதியை மீட்டு விட்டால் காஷ்மீர் பிரச்சனை தீர்ந்து விடும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
-
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைதுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
06 Mar 2025சென்னை: தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டதை அண்ணாமலை கடுமையாக கண்டித்துள்ளார்.
-
தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரி மத்திய அரசு பணிக்கு மாற்றம்
06 Mar 2025சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது ஆய்வில் தகவல்
06 Mar 2025புதுடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் 90 சதவீதம் பேருக்கு வேறு மொழி தெரியாது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Mar 2025சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
-
வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.22.36 கோடி செலவில் 12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
06 Mar 2025சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.
-
கொலை வழக்கில் கைதானவர்: எட்டயபுரம் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கைதி சுட்டு பிடிப்பு
06 Mar 2025கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் போலீஸாரை தாக்கி விட்டு தப்பி ஓடும்போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
-
மீனவர்களை தடுத்து நிறுத்துங்கள்: இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை
06 Mar 2025கொழும்பு: தங்கள் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழையும் மீனவர்களை தடுக்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது
-
தனி நபர்களின் மின்னஞ்சல் ஆய்வு செய்ய திட்டம்: வருமான வரித்துறையின் புதிய நடைமுறை விரைவில் அமல்
06 Mar 2025புதுடில்லி: தனிநபரின் வருமானம் மட்டுமின்றி மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் நடைமுறை விரைவி
-
விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி செழியன் தகவல்
06 Mar 2025ஈரோடு: விரைவில் 4000 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
-
ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த 6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவிப்பு
06 Mar 2025சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
-
வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ.4.58 கோடியில் 51 புதிய வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தாா்
06 Mar 2025சென்னை: தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி
-
ஏப்ரல் மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி
06 Mar 2025சென்னை: இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை செல்லவுள்ள பிரதமர் மோடி, மீனவர் பிரச்சனை குறித்து பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: லண்டன் புறப்படும் முன் இளையராஜா பேட்டி
06 Mar 2025சென்னை: சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று இசையமைப்பாளர் இளையாராஜா தெரிவித்துள்ளார்.
-
பத்து மொழிகளை ஊக்குவிக்க போகிறேன்: ஆந்திரா முதல்வர்
06 Mar 2025ஆந்திரா: ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு சாதகமில்லை: ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு
06 Mar 2025துபாய், ஒரே நகரத்தில் தங்கி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது கிடையாது என்று ஸ்டீவ் ஸ்மித்கூறியுள்ளார்.
-
நிதிஷ் மீது மக்கள் அதிருப்தி: பிரசாந்த் கிஷோர் தகவல்
06 Mar 2025பாட்னா: நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. தொடர்களில் 5 சதங்கள்: ரச்சின் ரவீந்திரா அரிய சாதனை
06 Mar 2025லாகூர், ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்