எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Kashmir--2025-02-13](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/13/Kashmir--2025-02-13.jpg?itok=xZAWdTwW)
ராஞ்சி, காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அவரது தாய் கடவுள் சத்தியமானவர் என்று முழுங்கியதால் கண்கலங்கிய உறவினர்கள்.
காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பில் மகனை பறிகொடுத்த தாய், உடல் அடக்கத்தின்போது, 'கடவுள் சத்தியமானவர்' என்று உரக்க முழங்கியது, அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. ஜம்மு காஷ்மீர் அக்னுாரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், ராணுவத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் கேப்டன் கரம்ஜித் பக்சியும் ஒருவர். அவரது உடல் இறுதிச்சடங்கு, சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது. மாநில கவர்னர் சந்தோஷ் குமார் கங்குவார் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். அப்போது, கேப்டன் கரம்ஜித் பக்சியின் தாயார், கண்களில் நீர் வழிய சீக்கிய சம்பிரதாயப்படி, கடவுள் சத்தியமானவர் என்று முழங்கினார்.அங்கிருந்த குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் கண்களில் நீர் வழிய திரும்பக் கூறினர். இதைக்கண்டு, இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அனைவரும் கண்ணீர் மல்கினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-02-2025.
13 Feb 2025 -
எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் - ஓ. பன்னீர்செல்வம் அதிரடி
13 Feb 2025தேனி, எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார் என்று முன்னால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்
13 Feb 2025லக்னோ, மகா கும்பமேளாவில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
-
காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரம்
13 Feb 2025சென்னை, காதலர் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர கண்காணிப்பை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஜார்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் பலி போலீசார் விசாரணை
13 Feb 2025ராஞ்சி, ஜார்கண்ட்டில் வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி முதல்வர் உயிரிழந்தார் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
13 Feb 2025பெங்களூரு, புகையிலை பழக்கத்திற்கு அடிமையான மகளை பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் கடவுள் சத்தியமானவர் என்று முழுங்கிய தாய்
13 Feb 2025ராஞ்சி, காஷ்மீர் குண்டு வெடிப்பில் ராணுவ வீரர் மரணம் அடைந்தார் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
-
இந்தாண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை: பூந்தமல்லி - போரூர் இடையே சுரங்கம் தோண்டும் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் தகவல்
13 Feb 2025சென்னை, இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்,
-
அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு
13 Feb 2025மதுரை, அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்
13 Feb 2025நைபிடா, மியான்மர் நாட்டில், இந்தியாவின் மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் நேற்று மதியம் 12.35மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
-
கமல்ஹாசனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
13 Feb 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
புதிய வருமான வரியை மக்களவையில் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்
13 Feb 2025புதுடெல்லி, புதிய வருமான வரியை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
-
1961-ம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
13 Feb 2025புதுடில்லி, மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
-
மெட்ரோ ரெயில் பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்
13 Feb 2025சென்னை, மெட்ரோ ரெயில் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
-
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் சென்னை வானிலை மையம் தகவல்
13 Feb 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன
13 Feb 2025புதுடெல்லி, ஊழல் குறித்து லோக்பால் அமைப்புக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும் புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
13 Feb 2025புதுடில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால் பா.ஜ., தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்
-
அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
13 Feb 2025சென்னை: அ.தி.மு.க.வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விடமுடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் கூட்டாட்சிக்கு ஆபத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
13 Feb 2025சென்னை: பா.ஜ.க. ஆட்சியின் கீழ் இந்தியாவின் கூட்டாட்சி முறை ஆபத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கையில் புல்லட் ஓட்டியதற்காக பட்டியலின மாணவனின் கையை வெட்டிய கொடூரம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 3 பேர் கைது
13 Feb 2025சிவகங்கை: புல்லட் ஓட்டியதற்காக பட்டியலின கல்லூரி மாணவரின் கைகளை வெட்டிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
-
பெண் காவலர் பாலியல் புகார்: ஐ.பி.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்
13 Feb 2025சென்னை: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் (ஐ.பி.எஸ். அதிகாரி) சஸ்பெண்ட
-
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
13 Feb 2025வாஷிங்டன்: பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் வரும் 19-ம் தேதி திறப்பு
13 Feb 2025புதுடில்லி: டில்லியில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூ. 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
-
3-வது ஒருநாள் போட்டியில் இரு அணி வீரர்கள் பச்சை நிற பட்டையுடன் விளையாடியது ஏன்?
13 Feb 2025அகமதாபாத், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் வகையில் 3-வது ஒருநாள் போட்டியில் இரு அணி வீரர்களும் களம் இறங்கியபோது கையில் பச்சை நிற பட்டை அணிந்திருந்த தகவல் வெளிய
-
ஈரான் அணு ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
13 Feb 2025வாஷிங்டன்: ஈரானில் உள்ள அணு ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.