எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, டி-20 உலகக்கோப்பையை வென்று நேற்று தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட வரவேற்பில் இந்திய வீரர்கள் டி-20 உலகக்கோப்பையுடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக சென்றனர்.
கடும் கனமழை...
கடந்த ஜூன் 29-ம் தேதி பார்படாசில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் பார்படோசில் பெரில் புயல் தாக்கியதால் கடும் கனமழை கொட்டித் தீர்த்தது. சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் போனது. இதையடுத்து இந்திய வீரர்கள் அங்குள்ள விடுதிகளில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டனர்.
உற்சாக வரவேற்பு...
ஏர் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் (ஜூலை.3) தாயகம் புறப்பட்டனர். நேற்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்கள் முழங்க இந்திய வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட கேக்கை இந்திய வீரர்கள் ரசிகர்களுடன் வெட்டிக் கொண்டாடினர்.
சந்தித்து வாழ்த்து...
இதற்கிடையே வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் நேற்று (ஜூலை.4) காலை பிரதமர் மோடியை சந்தித்தனர். 7 லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு விரைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய வீரர்களுடன் கலந்துரையாடினார்.
பிரத்யேக ஜெர்சி...
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது இந்திய வீரர்கள் பிரத்யேக ஜெர்சி அணிந்திருந்தனர். வழக்கமாக அணிந்து கொள்ளும் ஜெர்சிக்கு பதிலாக பெரிய எழுத்துக்களில் சாம்பியன் என்று பொறிக்கப்பட்டு இருந்த ஜெர்சியை அணிந்து கொண்டு வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார். அவரும் இந்திய வீரர்களுடன் அமர்ந்து ஒன்றாக விருந்து உண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் இந்திய வீரர்கள் மீண்டும் பேருந்து மூலம் நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பாராட்டு விழா...
இதனை தொடர்ந்து நேற்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பேரணி நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மும்பையில் வெற்றிப்பேரணி நடைபெறும் மரைன் டிரைவ் பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இந்நிலையில் இந்த வெற்றிப்பயணத்தில் பங்கேற்க வீரர்கள் மும்பை வந்தடைந்தனர். இவர்களை கண்டதும் ரசிகர்கள் இந்தியா..இந்தியா.. என விண்ணை முட்டும் அளவுக்கு உற்சாகமாக கோஷம் எழுப்பினர். பிறகு திறந்த வெளி பஸ்சில் வீரர்கள் வெற்றி பயணம் சென்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-10-2024.
03 Oct 2024 -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்: நாகேந்திரன், சம்போ செந்தில் ஏ-1, ஏ-2 குற்றவாளி
03 Oct 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.
-
2021க்குப் பின் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
03 Oct 2024சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
போதைப்பொருள் விற்பவர்கள் குறியாக மாறிய குடியிருப்புகள் : தி.மு.க. அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்
03 Oct 2024சென்னை, போதை அரக்கர்களின் பிடியில் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென
-
2021க்குப் பின் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு தகவல்
03 Oct 2024சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை புதிய உச்சம்
03 Oct 2024சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து நேற்று ரூ.56,880-க்கு விற்பனையானது.
-
இந்தியா உட்பட 5 நாடுகளுக்கான தூதர்களை திரும்ப அழைத்த வங்கதேசம்
03 Oct 2024டாக்கா, வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு, அதன் முக்கிய தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதர்களை திரும்ப அழைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவ
-
52 மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு
03 Oct 2024சென்னை, தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2018-ல் புதிதாக தொடங்கப்பட்ட 52 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஊதியம
-
3 அணிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை
03 Oct 2024சென்னை, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.
-
மத்திய கிழக்குபகுதி நிலவரம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை
03 Oct 2024டெல் அவிவ், இஸ்ரேல் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கிழக்குபகுதி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
திருச்சியில் பள்ளிகள், கல்லூரிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
03 Oct 2024திருவெறும்பூர், திருச்சியில் பள்ளிகள், கல்லூரிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று த.வெ.க. மாநாட்டின் பந்தல் கால் நடும் விழா: காணொலி வாயிலாக விஜய் பங்கேற்பு
03 Oct 2024சென்னை, த.வெ.க. மாநாட்டின் பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறுகிறது. இதில் காணொலி வாயிலாக விஜய் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல்: இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் அச்சம்
03 Oct 2024டெல் அவிவ், ஹிஸ்புல்லா தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேலில் வசிக்கும் இந்திய மாணவர்கள் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் 17 மாவட்டங்களல் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Oct 2024சென்னை: தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களல் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காப்புக்கட்டுதலுடன் பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
03 Oct 2024பழனி, அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
-
லெபனான் மீது தாக்குதல் தொடரும் இஸ்ரேல் எச்சரிக்கை
03 Oct 2024பெய்ரூட், லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பைடனின் மோசமான நிர்வாகத்தால் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது: டிரம்ப்
03 Oct 2024வாஷிங்டன: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மோசமான நிர்வாகம் 3-ம் உலகப் போர் ஏற்பட வழிவகுத்துள்ளது என்று டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.
-
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வங்கியது சென்னை கோர்ட்
03 Oct 2024சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
-
‘வேட்டையன்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவு
03 Oct 2024மதுரை, என்கவுன்டருக்கு ஆதரவான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், நடிகர் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்ற ம
-
பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் படகுகள் நிறுத்தம்
03 Oct 2024சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் படகுகள் நிறுத்தப்பட்டு வருகிறது.
-
கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை வழக்குகள் அனைத்தும் மாற்றி உத்தரவு
03 Oct 2024புதுடெல்லி: கோவை ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
-
14 மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
03 Oct 2024சென்னை, தமிழகத்தில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி முன்னாள் அமைச்சர் பெருமிதம்
03 Oct 2024செங்கல்பட்டு, ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான முக்கூர் என்.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்
-
காந்தி குறித்து சர்ச்சை கருத்து: கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு
03 Oct 2024புதுடெல்லி, காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரணாவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்: டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீராமானம்
03 Oct 2024வண்டலூர்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் வண்டலூரில் நேற்று (அக்.3) நடைபெற்றது.