எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூர் பந்தர்கார்டன் பகுதியில் அவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் 7-ம் தேதி நள்ளிரவில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி அஞ்சலிக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டது.
இந்தநிலையில் பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் சரணடடைந்தனர். இவர்கள் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய்,சிவசக்தி, ஆகிய 11 பேருக்கு 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீசார் முறையிட்டனர். அதன்படி நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு காணொலி வாயிலாக நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி தயாளன் முன்பு விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திட்டத்தை வகுத்துக்கொடுத்தது யார் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரிக்க, கைதான 11 பேருக்கும் 5 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை 651 day 7 min ago |
பிரட் உப்மா5 days 2 hours ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்1 week 1 day ago |
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் பலி
01 Aug 2024காசா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
-
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடை ஏதுமில்லை: சுப்ரீம்கோர்ட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
01 Aug 2024புது டெல்லி, பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
-
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த படைகளுக்கு ஈரான் தலைவர் உத்தரவு
01 Aug 2024டெக்ரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த படையினருக்கு ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-08-2024.
01 Aug 2024 -
இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் பெருவெள்ளம்: 3 பேர் பலி - 40 பேர் மாயம்
01 Aug 2024சிம்லா, இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா மற்றும் மண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் தெரிவித்த இனவெறி கருத்து பல்வேறு தரப்பினர் கண்டனம்
01 Aug 2024வாஷிங்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் இனவெறி கருத்தை தெரிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
மேக வெடிப்பால் நிலச்சரிவு: கேதார்நாத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு
01 Aug 2024டேராடூன், உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மந்தாகினி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 200-க்கும் மேற்பட
-
மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் முறைகேடா?: விளக்கம் கேட்டு சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ்
01 Aug 2024பெங்களூரு, கர்நாடக முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
-
ஜனாதிபதி தலைமையில் 2 நாள் மாநாடு: டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
01 Aug 2024சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் 2 நாள் மாநில கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென
-
தேர்தல் முடிவு குறித்த விவகாரம்: வெனிசுலா அதிபரின் சவாலை ஏற்று கொண்ட எலான் மஸ்க்
01 Aug 2024நியூயார்க், வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தல் முடிவு விவகாரத்தில் வெனிசுலா அதிபரின் சவாலை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு நேரடியாக ரூ. 300 தரிசன டிக்கெட் வழங்க பரிசீலனை
01 Aug 2024திருப்பதி, திருப்பதிக்கு நேரில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் போல் நேரடியாக ரூ.
-
மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
01 Aug 2024சேலம், மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரள முதல்வர்
01 Aug 2024திருவனந்தபுரம், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை.
-
கேரள நிலச்சரிவு சம்பவம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய அதிபர் புடின்
01 Aug 2024மாஸ்கோ, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்ச்சியாக பலர் பலியான சோக சம்பவத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் செய
-
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி
01 Aug 2024சென்னை, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.
-
தணிக்கையாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
01 Aug 2024சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில், நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தணிக்கைத்துறைகளில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், உதவி ஆ
-
ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளி: பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சஸ்பெண்ட்
01 Aug 2024ராஞ்சி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஜார்கண்ட் முதல்வர் சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 18 பா.ஜ.க.
-
மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்
01 Aug 2024சென்னை, மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று அண்ணா பல்கலை. துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராகுல், பிரியங்கா ஆய்வு
01 Aug 2024வயநாடு, தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
-
சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு
01 Aug 2024சென்னை, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.7.50 உயர்த்தப்பட்டு ரூ.1,817 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு அறிவிப்பு
01 Aug 2024சென்னை, இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
தீரன் சின்னமலை நினைவு நாள்: சென்னையில் திருவுருவப் படத்திற்கு நாளை முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Aug 2024சென்னை, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
-
காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
01 Aug 2024சென்னை, காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசை அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
01 Aug 2024சென்னை, சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஒருநாள் தொடர் தொடக்கம்:முதல் போட்டியில் இன்று இந்தியா-இலங்கை மோதல்
01 Aug 2024கொழும்பு: இந்தியா-இலங்கை இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.