எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஓணம் மற்றும் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு 8 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே புதன்கிழமை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் எண். 07119 - செகந்திராபாத்தில் இருந்து செப். 13(வெள்ளி) மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், குண்டூர், காட்பாடி, சேலம், கோவை, கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு மறுநாள் இரவு 11.20-க்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 07120 - கொல்லத்தில் இருந்து செப். 15 (ஞாயிறு) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் ரயில், அதே வழியாக திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
ரயில் எண். 07333 - ஹூப்ளியில் இருந்து செப். 13 காலை 6.55 மணிக்கு புறப்படும் ரயில், அர்சிகெரே, பங்காரப்பேட்டை, சேலம், கோவை, கோட்டயம் வழியாக கொச்சுவேலிக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 07334 கொச்சுவேலியில் இருந்து செப். 14 பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளியை மறுநாள் 12.50-க்கு சென்றடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
ரயில் எண். 06071 - கொச்சுவேலியில் இருந்து நிஜாமுதினுக்கு செப். 20, 27, அக். 4, 11, 18, 25, நவ. 1, 8, 15, 22, 29 தேதிகளில்(வெள்ளி) பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில், கோட்டயம், கோவை, காட்பாடி, விஜயவாடா, நாக்பூர், குவாலியர் வழியாக நிஜாமுதினுக்கு ஞாயிறுதோறும் இரவு 8.40 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தடத்தில் ரயில் எண். 06072 - நிஜாமுதினில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை பகல் 12.53 மணிக்கு சென்றடையும்.
ரயில் எண். 06077 - சென்னை சென்ட்ரலில் இருந்து செப். 21, 28, அக். 5, 12, 19, 24, நவ. 2, 9, 16, 23, 30 தேதிகளில்(சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, விஜயவாடா, புவனேஷ்வர், பாலசோர் வழியாக சந்திராகாஜிக்கு திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுவழித்தத்தில் ரயில் எண். 06073 - சந்திராகாஜியில் இருந்து திங்கள்கிழமைகளில் காலை 10 மணிக்கு புறப்பட்டு, அதே வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை பகல் 3.30 மணிக்கு சென்றடையும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்.12) காலை 8 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 6 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.3 weeks 3 days ago |
-
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Sep 2024சென்னை : வரும் 23-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள
-
நெல்லையில் பைக் மீது லாரி மோதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
17 Sep 2024நெல்லை : நெல்லையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
நிபா வைரஸ்: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
17 Sep 2024சென்னை : கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக - கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட
-
146-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
17 Sep 2024சென்னை : பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க
-
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கை சுற்றுலா வளர்ச்சிக்காக தொடர் நடவடிக்கை
17 Sep 2024கொழும்பு : பொருளாதார நெருக்கடி, தொடர் போராட்டங்களால் முடங்கி இருந்த இலங்கை சுற்றுலாத்துறை படிப்படியாக மீண்டு வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகா
-
75 ஆண்டுகள் கழித்தும் தி.மு.க. கம்பீரமாக காட்சியளிக்கிறது: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Sep 2024சென்னை, ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல என்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க.
-
முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு: ஈரான் தலைவருக்கு இந்தியவெளியுறவு துறை கண்டனம்
17 Sep 2024புதுடெல்லி : இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக விமர்சித்த ஈரான் தலைவரின் பதிவுக்கு வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிகிச்சை பெற்று வந்த மேலாளர் பலி: மதுரை விடுதி தீ விபத்து : உயிரிழப்பு 3 ஆக உயர்வு
17 Sep 2024மதுரை : மதுரை தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் விடுதி மேலாளர் உயிரிழந்தார்.
-
பிரதமர் மோடிக்கு கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
17 Sep 2024சென்னை : பிரதமர் மோடிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாகும்: ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
17 Sep 2024சென்னை : பெரியாரின் சமூக சீர்த்திருத்த கொள்கைகளை அ.தி.மு.க.வினர் பின்பற்றி வருகிறார்கள் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றாக மலரும் என்று நம்பிக்கை
-
பிரதமர் மோடி பிறந்த நாள்: ஜனாதிபதி முர்மு, அமித்ஷா, தலைவர்கள் வாழ்த்து
17 Sep 2024புதுடெல்லி : தனது 74-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தல
-
நாடு முழுவதும் மதுவிலக்கை பிரதமர் கொண்டு வந்தால் தமிழகம் தடையாக இருக்காது: சபாநாயகர் அப்பாவு
17 Sep 2024நெல்லை : பிரதமர் மோடி இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
கூல் லிப் போதைப்பொருள் வழக்கில், 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Sep 2024மதுரை : கூல் லிப் போதை பொருள் வழக்கில் 3 நி்றுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
146-வது பிறந்த நாள்: சேலத்தில் பெரியார் சிலைக்கு எடப்பாடி மாலையணிவித்து மரியாதை
17 Sep 2024சென்னை : தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.
-
பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து
17 Sep 2024சென்னை : பிரதமர் மோடிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
ஆப்கனில் போலியோ முகாம் நடத்த தலிபான் அரசு தடை
17 Sep 2024காபூல் : ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.
-
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய த.வெ.க. தலைவர் விஜய்
17 Sep 2024சென்னை : பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். &
-
பெண் மருத்துவர் கொலை: பதவி விலகக்கோரிய மம்தாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024கொல்கத்தா : மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், முதல்வரை பதவி விலகுமாறு உத்தரவிட
-
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை : பிரதமர் மோடி விமர்சனம்
17 Sep 2024புவனேஷ்வர் : விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது காங்கிரஸ் மற்றும் சில கட்சிகளுக்கு பிடிக்கவில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் : மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்
17 Sep 2024புதுடெல்லி : நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
திராவிட சாயலில் விஜய் பயணிப்பது போல் தெரிகிறது: தமிழிசை பேட்டி
17 Sep 2024சென்னை : நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதைபோல் தெரிகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
-
நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்ய ரஷ்யர்களுக்கு அதிபர் புடின் வேண்டுகோள்
17 Sep 2024மெக்சிகோ : வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்யர்களுக
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2024ரோம், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
-
கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
17 Sep 2024புதுடெல்லி : கோடை காலத்தில் வழக்கறிஞர்கள் கோட் அணிய விலக்கு அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 3 பேர் கைது
17 Sep 2024ராமநாதபுரம், இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.