முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

42 லட்சம் மாணவ, மாணவியர் எழுதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடக்கம்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2025      இந்தியா
CBSE 2023 07-14

Source: provided

டெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி நேபாளம், ஜப்பான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் இருந்து மாணவ, மாணவியர் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 7 ஆயிரத்து 868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 ஆயிரத்து 842 மையங்களும், வெளிநாடுகளில் 26 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகளை 24 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அதேபோல், 12ம் வகுப்பு தேர்வுகளை 17 லட்சத்து 88 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து