எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி நேபாளம், ஜப்பான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் இருந்து மாணவ, மாணவியர் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 7 ஆயிரத்து 868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 ஆயிரத்து 842 மையங்களும், வெளிநாடுகளில் 26 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகளை 24 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அதேபோல், 12ம் வகுப்பு தேர்வுகளை 17 லட்சத்து 88 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது
18 Feb 2025கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
18 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் 2-ம் நாளான செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
-
பயர் விமர்சனம்
18 Feb 2025நாயகன் பாலாஜி முருகதாஸ் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். விசாரணை மேற்கொள்ளும் போலீஸுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
-
2026 தேர்தலில் த.வெ.க.வுடன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி
18 Feb 2025சென்னை: 2026 தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம்பெறுவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.
-
மத்தி அரசின் நிதியை குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
18 Feb 2025சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்களுக்கான மத்தி அரசின் நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர
-
திருச்சி, மதுரை டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
18 Feb 2025சென்னை: தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.717 கோடி மதிப்பீட்டில், திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு
-
அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு
18 Feb 2025சென்னை: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மகளிரண
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-02-2025.
18 Feb 2025 -
உ.பி. பேரவையில் கவர்னரை வெளியேற சொல்லி எதிர்க்கட்சியினர் கடும் அமளி கோ பேக் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு
18 Feb 2025லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய கவர்னரை வெளியேறச் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
18 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்: முதல்வர் புகழாரம்
18 Feb 2025சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என்று பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலரின் பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில
-
நாயகன் நாயகி இல்லாத வித்யாசமான படம் எஸ்.ஏ.சி. பேச்சு
18 Feb 2025எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி.
-
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு
18 Feb 2025சான் ஜோஷி : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
-
சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சி தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்
18 Feb 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பொலிவியாவில் பஸ் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் பலி
18 Feb 2025தென் அமெரிக்க : பொலிவியாவில் மலைப்பாதையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
தொழிலும், தொண்டும் வேறு வேறு: எச். ராஜாவுக்கு த.வெ.க. கட்சி பதில்
18 Feb 2025சென்னை: தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பா.ஜ.க.வுக்கு த.வெ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
-
புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம் இன்று பதவியேற்கிறார்
18 Feb 2025புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ள
-
வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால்
18 Feb 2025டாக்கா : வங்காளதேசத்துக்கு மீண்டும் வருவேன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.
-
அகரம் பவுண்டேஷன் புதிய அலுவலக திறப்பு விழா
18 Feb 2025சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
மிரட்டி பணிய வைக்க முடியாது: தமிழ்நாட்டு மக்களை 2-ம் தர மக்களாக மாற்ற பா.ஜ.க. முயற்சி: துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு
18 Feb 2025சென்னை, தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்
18 Feb 2025மிசிசாகா: கனடாவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 18 பேர் காயமடைந்தனர்.
-
காதல் என்பது பொதுவுடமை - விமர்சனம்
18 Feb 2025இரு பெண்களின் காதல் கதைதான் காதல் என்பது பொதுவுடமை படம்.
-
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
18 Feb 2025புது தில்லி: தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
-
மும்மொழி கொள்கைக்கு எதிராக இண்டியா கூட்டணியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
18 Feb 2025சென்னை : மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இண்டியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
18 Feb 2025சென்னை: 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.