எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Sekarbabu-2023 04 06](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/15/Sekarbabu-2023_04_06.jpg?itok=svBhEbee)
Source: provided
சென்னை : கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி நேற்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு செய்து, ஏரியின் ஓரமாக வசிக்கின்ற 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:-
தமிழக முதல்வர் தலைமையிலே பொறுப்பேற்ற இந்த அரசு கிட்டத்தட்ட 45 கால மாத பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெருநகர சென்னைக்கு தன்னுடைய சிந்தனையில் உதித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்தது, அந்த வகையிலேயே ஏரிகளை புணரமைத்து அந்த ஏரிகளை அழகுபடுத்தி, காலையில் உடற்பயிற்சிக்கு ஏற்ற வகையில் அமைத்து, அதேபோல் பொழுதுபோக்கிற்காக அந்த இடங்களை பூங்காக்கள் போல் வடிவமைத்து தருவதும், படிக்கின்ற குழந்தைகளுக்கும் கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு ஏற்ற வகையில் அந்தப் பூங்காக்களில் மின் விளக்குகளை ஏற்படுத்தி, இருக்கை வசதிகளோடு கட்டமைப்பு தருகின்ற பணிகளை தமிழக முதல்வர் மேற்கொண்டதின் பயனாக கிட்டத்தட்ட 13 ஏரிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பணிகளை மேற்கொண்டு தற்போது அந்த பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றன.
இந்த 13 ஏரிகளுக்குண்டான தொகை 250 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதி தான் இன்றைக்கு நாம் காலையிலே ஆய்வு செய்து இருக்கின்ற கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த ஏரியாகும். இந்த ஏரியை அழகுபடுத்தி பெரும் வெல்ல மழைக்காலத்தில் அந்த ஏரிக்கு வருகின்ற தண்ணீரை, தண்ணீர் கொள்ளளவு அதிகரிக்கின்ற பொழுது ரெட்டில்ஸ் பகுதி வாயிலாக தணிகாசலம் கால்வாய்க்கு கொண்டு செல்வதற்கு வடிகால்வாய் வடிவமைப்பது குறித்து இன்றைக்கு களத்திலே எங்கள் துறையினுடைய செயலாளர் காகர்லா உஷா , மேயர் பிரியா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சிஇஓ சிவஞானம் , இந்த தொகுதியின் உடைய கண்காணிப்பு அலுவலர் கணேசன் , சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே , மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன்குமார் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆய்வினை மேற்கொண்டோம்.
இதில் கால்வாய் ஓரமாக இருக்கின்ற 81 வீடுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டு தமிழக முதல்வர் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு ஒன்றரை ஆண்டுகள் முன்பே அனுமதி வழங்கி இருந்த நிலையில், அவர்களுக்கு மாற்று இடம் தந்த பிறகுதான் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தார்கள். அந்த வகையில் அவர்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் மாற்று இடத்தை மூலக்கொத்தளம் பகுதியில் ஒதுக்கீடு செய்து, ராம்தாஸ் நகர் பகுதியில் அவர்களை அந்த பகுதியில் இருந்து மறுபடியும் மாற்று இடத்தை செய்த பிறகு சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பு உள்ள இந்தப் பகுதியையும் நடைபாதை பூங்கா போன்றவற்றை அமைத்து, மழைநீர் வருகின்ற நீர்வழி தடத்தை ஏற்படுத்தி, வெள்ளம் ஏற்படுகின்ற பொழுது நிரந்தரமாக இந்த பகுதியில் ஒரு பாதுகாப்பான சூழல் உருவாக்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைக்கு கால்வாயினை மேற்கண்டிருக்கின்றோம். இந்த பணிகள் அனைத்தும் 6 மாதத்திற்குள் திட்டமிட்டு முடிப்பதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
கழிவுநீர் கலக்கின்ற சூழல் இருக்கின்ற குளங்களுக்கு, அதாவது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தேவைப்படுகின்ற ஏரிகள் இடத்தில், இந்த கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம். உதாரணத்திற்கு ஆலந்தூர் ஏரியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் எனது துறையினுடைய செயலாளர் அவர்களும் அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தோம் அந்த ஏரியை பொறுத்தளவில் கழிவுநீர் கலக்கின்ற சூழல் இருப்பதால் அங்கு மறுசுழற்சி செய்கின்ற முறையில் சென்டரை நிறுவுவதற்குண்டான ப்ரோபோசல் தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.
எல்லா வகையிலும் ஏரியை உருவாக்குகின்ற பொழுது அந்த ஏரி மக்களுடைய பயன்பாட்டிற்கும் பெரு வெள்ளம், மழையின் பொழுது ஏற்படுத்துகின்ற சூழலை உருவாக்குவதற்காகவும் கட்டமைப்பை உருவாக்குவது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உடைய நோக்கம், அந்த வகையில் இந்த ஏரிகளை நாங்கள் முழுவதுமாக புணரமைத்த பிறகு கழிவுநீர் இதில் கலக்காத வண்ணம் எடுக்கப்படுகின்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம். 13 ஏரிகளில் கிட்டத்தட்ட ஒன்பது ஏரிகளின் உடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஆலந்தூர் போன்ற ஏரிகளில் மறுகட்டமைப்பு வருகின்ற கழிவுநீர்களை மறுசுழற்சி செய்வதற்குண்டான இடம் தேர்வு நடந்து கொண்டிருக்கின்றன. இந்த 13 ஏரிகளும் முடிந்த அளவிற்கு 2025 டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகள் நிறைவுற்று இருக்கும். இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
கோவையில் அதிர்ச்சி சம்பவம்: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது
18 Feb 2025கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
18 Feb 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் 2-ம் நாளான செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
-
பயர் விமர்சனம்
18 Feb 2025நாயகன் பாலாஜி முருகதாஸ் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். விசாரணை மேற்கொள்ளும் போலீஸுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
-
2026 தேர்தலில் த.வெ.க.வுடன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி
18 Feb 2025சென்னை: 2026 தேர்தலில் த.வெ.க. கூட்டணியில் இடம்பெறுவோம் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்.
-
மத்தி அரசின் நிதியை குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
18 Feb 2025சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்களுக்கான மத்தி அரசின் நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர
-
அ.தி.மு.க. ஆட்சியில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு
18 Feb 2025சென்னை: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மகளிரண
-
திருச்சி, மதுரை டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
18 Feb 2025சென்னை: தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.717 கோடி மதிப்பீட்டில், திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-02-2025.
18 Feb 2025 -
உ.பி. பேரவையில் கவர்னரை வெளியேற சொல்லி எதிர்க்கட்சியினர் கடும் அமளி கோ பேக் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு
18 Feb 2025லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய கவர்னரை வெளியேறச் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
18 Feb 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்: முதல்வர் புகழாரம்
18 Feb 2025சென்னை: தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம் என்று பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலரின் பிறந்தநாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலைதளத்தில
-
நாயகன் நாயகி இல்லாத வித்யாசமான படம் எஸ்.ஏ.சி. பேச்சு
18 Feb 2025எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி.
-
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு
18 Feb 2025சான் ஜோஷி : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
-
சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சி தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்
18 Feb 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பொலிவியாவில் பஸ் விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் பலி
18 Feb 2025தென் அமெரிக்க : பொலிவியாவில் மலைப்பாதையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
தொழிலும், தொண்டும் வேறு வேறு: எச். ராஜாவுக்கு த.வெ.க. கட்சி பதில்
18 Feb 2025சென்னை: தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பா.ஜ.க.வுக்கு த.வெ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
-
புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம் இன்று பதவியேற்கிறார்
18 Feb 2025புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ள
-
அகரம் பவுண்டேஷன் புதிய அலுவலக திறப்பு விழா
18 Feb 2025சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய கட்டிட திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.
-
வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால்
18 Feb 2025டாக்கா : வங்காளதேசத்துக்கு மீண்டும் வருவேன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.
-
மிரட்டி பணிய வைக்க முடியாது: தமிழ்நாட்டு மக்களை 2-ம் தர மக்களாக மாற்ற பா.ஜ.க. முயற்சி: துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு
18 Feb 2025சென்னை, தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கனடாவில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்
18 Feb 2025மிசிசாகா: கனடாவின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 18 பேர் காயமடைந்தனர்.
-
காதல் என்பது பொதுவுடமை - விமர்சனம்
18 Feb 2025இரு பெண்களின் காதல் கதைதான் காதல் என்பது பொதுவுடமை படம்.
-
தேர்தல் ஆணையர் நியமன விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
18 Feb 2025புது தில்லி: தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
-
மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்
18 Feb 2025சென்னை: 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கைக்கு எதிராக இண்டியா கூட்டணியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
18 Feb 2025சென்னை : மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இண்டியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.