எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சாம்பியன்ஸ் டிராபி...
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இருவர் அரைசதம்...
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் களமிறங்கினர். ரஹ்மனுல்லா குர்பாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் செதிக்குல்லா அடல் ஜோடி சேர்ந்தனர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான், 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரஹ்மத் ஷா 12 ரன்கள், ஹஸ்மதுல்லா ஷகிதி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்தபோதிலும், நேர்த்தியாக விளையாடிய செதிக்குல்லா அடல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 95 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
5 சிக்ஸர்கள்...
அதன் பின், களமிறங்கிய அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரஷித் கான் 19 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஸாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-02-2025.
28 Feb 2025 -
ரூ.18 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
28 Feb 2025திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நியமனம்
28 Feb 2025சென்னை : சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு வெல்லும் : பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ செய்தி
28 Feb 2025சென்னை : தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப் போரையும், தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் மு
-
சென்னையில் நில அதிர்வு? அதிகாரிகள் நேரில் ஆய்வு
28 Feb 2025சென்னை, சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி வெளியேறிய தனியார் நிறுவன பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
பணி நிரந்தரம் செய்ய முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
28 Feb 2025சென்னை : முதல்வரின் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செ
-
தென்மாநிலங்களை தண்டிப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
28 Feb 2025சென்னை : நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்.அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்றுக்
-
மாற்றுத்திறன் தோழர்களால் பிறந்தநாள் பரிசு பெற்றேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
28 Feb 2025சென்னை : மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, "நன்றி" என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன் என்று முதல்வர் மு.க.ஸ்ட
-
இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
28 Feb 2025சென்னை : தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக முதல்வர் ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: விசராணைக்காக சீமான் ஆஜர்
28 Feb 2025சென்னை : நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் நேற்று மாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
-
மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்
28 Feb 2025சென்னை : மொழிப் போரில் தமிழ்நாடு போராடும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்: : தமிழக அரசு அறிவிப்பு
28 Feb 2025சென்னை : மார்ச் மாத சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை 3 நாட்களில் ஆயிரம் ரூபாய் குறைந்தது
28 Feb 2025சென்னை : அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக மட்டும் ரூ.1,000-க்கும் மேலாக குறைந்துள்ளது.
-
தென்மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
28 Feb 2025சென்னை : தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்று (மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் வழங்கப்படும் : 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து
28 Feb 2025ஐதராபாத் : ஆந்திர மாணவர்களுக்கு தெலுங்கானாவில் மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
-
குறுநில மன்னர்கள் போல் செயல்படும் தி.மு.க.வினர்: இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Feb 2025சென்னை : தி.மு.க.
-
பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கால அவகாசம்
28 Feb 2025சென்னை : பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உ
-
மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப் பகிர்வு வேண்டும் : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
28 Feb 2025சென்னை : மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப் பகிர்வு வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை: கவர்னர் பேச்சு
28 Feb 2025திருநெல்வேலி : பொய்களை பரப்புவதால் ஒருபோதும் மொழிப்போர் நடக்கப் போவதில்லை என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு
28 Feb 2025புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண் டெர்லியனை பிரதமர் மோடி வரவேற்றார்.
-
கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷயர்கள் 4 பேர் மீட்பு
28 Feb 2025கோவா : கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவை சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
டெல்லியில் கொரோனா நிதி பயன்படுத்தப்படவில்லை : சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்
28 Feb 2025டெல்லி : டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
-
மெட்ரோ டிக்கெட்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி திட்டம் ரத்து: ரயில் பயணிகள் அதிர்ச்சி
28 Feb 2025சென்னை, மெட்ரோ டிக்கெட்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி திட்டம் ரத்து செய்தது ரெயில்வே நிர்வாகம் இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
மீன்பிடி படகில் திடீர் தீ விபத்து: பத்திரமாக மீட்கப்பட்ட 18 மீனவர்கள்
28 Feb 2025ராய்காட் : மகாராஷ்டிரம் ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் கடற்கரையில் மீன்பிடி படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
-
புனேயில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது
28 Feb 2025மும்பை : புனேயில் இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.