எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கீவ் : போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாட லுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்.
பொதுமக்கள் வசிக்கும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடினர். இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடம் நீடித்தது. அப்போது, உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய அதிபர் உறுதி அளித்தார். ஆனாலும், மேற்குல நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ராணுவ உதவிகளை நிறுத்தாவிட்டால் முழு போர்நிறுத்தம் சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த அழைப்புக்கு பின்பு சிறிது நேரத்தில் உக்ரைனில் வான்வழி தாக்குதல்களுக்கான எச்சரிக்கைகள் ஒலித்தன. பல இடங்களில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்த தனது எக்ஸ் பதிவொன்றில் ஜெலன்ஸ்கி கூறுகையில், துரதிருஷ்டவசமாக பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. சுமியில் உள்ள மருத்துவமனையின் மீது நேரடி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற இரவுத் தாக்குதல்கள், எங்களுடைய எரிசக்தித்துறை, உள்கட்டமைப்பு மற்றும் உக்ரைனின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றன. இன்று முழு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா லாவகமாக மீறியிருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனின் எரிசக்தி இலக்குகள் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அமைதிக்கான முக்கிய நிபந்தனையாக உக்ரைன் படைகளுக்கு மேற்குலக நாடுகள் ராணுவம் மற்றும் உளவுத்துறை உதவிகளை நிறுத்த வேண்டும் என்று கூறியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்றாண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா போரினை முடிவுக்குக் கொண்டுவர 30 நாள் போர் நிறுத்தம் ஒரு தொடக்கமாக இருக்கும் என்று அமெரிக்கா கருதுகிறது. இரண்டாவது முறையாக கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், போரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவர், ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு புரிதல் இருப்பதாக தெரிவித்திருந்தார். செவ்வாய்க்கிழமை நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது. பயனுள்ளதாக இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார். புதின் - ட்ரம்ப் பேச்சுவார்த்தையின் போது உக்ரைனைப் போல் ரஷ்யாவும் 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தினார். ஆனால், புதின் அதனை முழுமையாக ஏற்கவில்லை. மாறாக 30 நாட்களுக்கு உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டும் நடக்காது என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை இயக்கம்
18 Mar 2025சென்னை: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: பிரதமர் மோடி குறித்து வைகோ கடும் விமர்சனம்
18 Mar 2025டெல்லி: மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை பிக்னிக் மினிஸ்டர் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
-
பூமி திரும்பும் முன்பு சுனிதா வில்லியம்ஸ் நாசா வெளியிட்ட புகைப்படம்
18 Mar 2025அமெரிக்கா: பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் தனது குழுவினருடன் சுனிதா வில்லியம்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
-
சுவிட்சர்லாந்தில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி
18 Mar 2025சுவிட்சர்லாந்த்: டென்மார்க் நாட்டு சிறிய விமானம் சுவிட்சர்லாந்தின் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.
-
பாக். வம்சாவளி வீரர் மரணம்
18 Mar 2025லக்னோ அணிக்கு வாழ்த்து
-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பட்டா பெற சிறப்பு முகாம்
18 Mar 2025சென்னை: சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
-
இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்
18 Mar 2025குஜராத்: குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி
18 Mar 2025லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் சந்திப்பு
18 Mar 2025டெல்லி: இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
-
உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் இருந்து மெஸ்ஸி விலகல்
18 Mar 2025பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியமான 2 போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
போர் முடிவுக்கு வருமா? டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை
18 Mar 2025வாஷிங்டன்: ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருவதற்கு டிரம்ப்-புதின் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
டி-20 மற்றும் ஒருநாள் தொடர்:வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
18 Mar 2025டாக்கா: டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்காக வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
வங்கதேச அணி...
-
ஜப்பானில் எரிமலையேற்றத்துக்கு 2,300 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
18 Mar 2025டோக்கியோ: ஜப்பான் பியூஜி எரிமலையேற்றத்துக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயத்துள்ளது.
-
பங்குச்சந்தை மோசடி வழக்கு: கவுதம் அதானி விடுவித்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
18 Mar 2025மும்பை: பங்குச்சந்தை மோசடி வழக்கு தொழில் அதிபர் கவுதம் அதானியை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-03-2025.
19 Mar 2025 -
மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்
18 Mar 2025ஜெய்ப்பூர்: இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார்.
-
இந்திய எல்லையில் 294 டிரோன்கள் பறிமுதல் மத்திய அரசு தகவல்
18 Mar 2025பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 294 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
19 Mar 2025சென்னை : தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
-
போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
19 Mar 2025கீவ் : போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாட லுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்.
-
பொது இடங்களில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தல்
19 Mar 2025சென்னை : சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இணங்கி பொது இடங்களில் உள்ள தி.மு.க.
-
தமிழக கவர்னர் இன்று சென்னை திரும்புகிறார்
19 Mar 2025சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்.
-
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்
19 Mar 2025திருப்பரங்குன்றம் : அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற
-
சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் - மஸ்க்
19 Mar 2025வாஷிங்டன் : சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
-
பெங்களூருவுக்கு ரூ.38 கோடி போதைப்பொருள் கடத்தல் : விமானநிலையத்தில் பெண் கைது
19 Mar 2025பெங்களூரு : ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மறைந்த அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டிய தேவை என்ன? - வேல்முருகன் கேள்வி
19 Mar 2025சென்னை : அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன என்று தமீழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.