மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள 'கைவினைஞர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெடில் உள்ள 'வெல்டர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள தலைமை பொறியாளர் அதிகாரி பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவையில் உள்ள Block Coordinator மற்றும் Block Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள Foreman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் உள்ள எலக்ட்ரீஷியன் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் உள்ள மெஸ் மேனேஜர்-கம்-கேர்டேக்கர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள தரவு விஞ்ஞானி மற்றும் தரவு பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
தி.மு.க. கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Apr 2025சென்னை, தி.மு.க. கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு கவர்னரின் செயல் சட்டவிரோதமானது: தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு :
08 Apr 2025புதுடெல்லி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக கவர்னிரின் செயல் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-04-2025.
08 Apr 2025 -
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Apr 2025சென்னை : தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனியில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் தகவல்
08 Apr 2025சென்னை : பழனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
பரந்தூர் விமான நிலைய திட்ட ஒப்புதலுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி
08 Apr 2025காஞ்சிபுரம் : பரந்தூர் விமான நிலைய திட்ட ஒப்புதலுக்கு அனுமதியை அமைச்சம் வழங்கியது.
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து தமிழக கவர்னர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல்
08 Apr 2025சென்னை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னர் விடுவிக்கப்படுவதாக தி.மு.க.
-
கனமழை-வெள்ளம்: காங்கோவில் 33 பேர் பலி
08 Apr 2025காங்கோவில் : மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.
-
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பு?
08 Apr 2025சென்னை : மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றதன் மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்
08 Apr 2025புதுடெல்லி, டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு
-
வக்பு சட்டத்தை பயன்படுத்தும் முதல் இந்திய மாநிலம் கேரளா
08 Apr 2025திருவனந்தபுரம் : இந்தியாவில் வக்பு சட்டத்தை பயன்படுத்தும் முதல் மாநிலமாக கேரளா உள்ளது.
-
ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐந்து பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்த தெலங்கானா ஐகோர்ட்
08 Apr 2025ஐதராபாத் : ஐதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
08 Apr 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல
-
ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணமா? அமைச்சர் சிவசங்கர் பதில்
08 Apr 2025சென்னை : ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டக் கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்ச
-
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷிய, அமெரிக்க வீரர்கள் பயணம்
08 Apr 2025ரஷியா : சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷிய, அமெரிக்க வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.
-
மக்களை வாட்டி வதைப்பதில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் அரசுகள் : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
08 Apr 2025சென்னை : பொய் வாக்குறுதி அளித்து, மக்களை வாட்டி வதைப்பதில் மத்திய பா.ஜ.க. அரசும், தி.மு.க.
-
சுனில் கவாஸ்கர் கண்டனம்
08 Apr 2025இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் டெஸ்ட் தொடர் 2007-ம் ஆண்டு முதல் பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது.
-
மேற்குவங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்கம்: ஜனாதிபதிக்கு ராகுல் கடிதம்
08 Apr 2025டெல்லி : ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்வுக் காண குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
-
மணிப்பூரில் வக்பு சட்டத்துக்கு எதிரப்பு தெரிவித்து பா.ஜ. தலைவர் வீடு தீக்கிரை : ஊரடங்கு சட்டம் அமல்
08 Apr 2025இம்பால் : பா.ஜ.க. சிறுபான்மைத் தலைவர் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மணிப்பூரில் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
-
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது
08 Apr 2025அகமதாபாத் : அகமதாபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
-
ரிங்கு சிங் போராட்டம் வீண்: 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி
08 Apr 2025கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி பெற்றது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: 5 நாட்களில் ரூ.2,680 குறைந்தது
08 Apr 2025சென்னை : தங்கம் விலை நேற்று (ஏப்.8) பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை ஆகிறது.
-
பா.ஜ.க.வுக்கு கிடைத்த நன்கொடை ரூ.2,243 கோடி : ஏ.டி.ஆா். அறிக்கையில் தகவல்
08 Apr 2025புது டில்லி : கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிகபட்சமாக 8,358 நன்கொடைகள் மூலம் பா.ஜ.க.வுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்த ச
-
தமிழக சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
08 Apr 2025சென்னை, சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று (ஏப்.8) கருப்புச் சட்டை அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.
-
விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
08 Apr 2025சென்னை, விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.