எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவத்திற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர உறுதி செய்யப்படாதது குறித்து நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இதுபோன்ற தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும்.
மெத்தனப் போக்கின் மொத்த உருவாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்6 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-10-2024.
01 Oct 2024 -
தரைவழி தாக்குதல் துவக்கம்: ஹிஸ்புல்லாவின் சுரங்கத்திற்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவ படைகள்
01 Oct 2024பெய்ரூட் : லெபனான் மீது தரைவழித்தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் படைகள் ஹிஸ்புல்லா அமைப்பினரின் சுரங்கத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
01 Oct 2024ஜெருசலேம் : ஈரான் நாட்டு மக்களுக்கு துணையாக நிற்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
செப்டம்பரில் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணம்
01 Oct 2024சென்னை : செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 92 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
35 நாடுகளை சேர்ந்தவர்கள் வருவதற்கு இனி விசா தேவையில்லை: இலங்கை அரசு
01 Oct 2024கொழும்பு : இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந
-
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
01 Oct 2024சென்னை, நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
-
புல்டோசர் விவகாரம்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என சுப்ரீம் கோர்ட் கருத்து
01 Oct 2024புது டெல்லி : புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான்.
-
சற்று குறைந்தது தங்கம் விலை
01 Oct 2024சென்னை : மாத தொடக்கமான நேற்று தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
01 Oct 2024சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த், விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
56 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தில் இருந்து 4 உடல்கள் மீட்பு
01 Oct 2024புது டெல்லி, இமாச்சலப் பிரதேச மலைப் பகுதிகளில் 56 வருடங்களுக்கு முன்பு ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
-
11 புதிய திட்டங்களை செயல்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் கட்காரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு மனு
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளான கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு, மதுரவாயல் - சென்னை வெளிவட்டச
-
தமிழகத்தில் தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : 5 நாட்களுக்கு கனமழை தொடரும்
01 Oct 2024சென்னை : தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை தொடர
-
தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் பாத யாத்திரை
01 Oct 2024சென்னை : தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இன்று காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.
-
திருப்பதியில் 4-ம் தேதி பிரம்மோற்சவ விழா: கருட சேவையின் போது தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
01 Oct 2024திருப்பதி, திருப்பதியில் பிரம்மோற்சவ விழா வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.
-
உளுந்தூர் பேட்டையில் இன்று திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு
01 Oct 2024சென்னை : உளுந்தூர் பேட்டையில் இன்று மாலை திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடக்கிறது.
-
2026 சட்டமன்ற தேர்தல்: உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
01 Oct 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் உத்வேகத்துடன் செயல்பட அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளார்..
-
சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் செந்தில்பாலாஜி
01 Oct 2024சென்னை, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சிறப்பு கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நேரில் ஆஜரானார்.
-
இனிவரும் காலங்களில் எந்த நிபந்தனையும் விதிக்கக்கூடாது: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் : தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
01 Oct 2024சென்னை : இனிவரும் காலங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.
-
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும்: எலான் மஸ்க்
01 Oct 2024வாஷிங்டன் : அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலை வந்து விடும் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்
-
மெட்ரோ 2-வது கட்டப் பணிகள்: மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க பிரதமருக்கு அண்ணாமலை கடிதம்
01 Oct 2024சென்னை : மெட்ரோ 2-வது கட்டப் பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
-
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி மே. வங்க பயிற்சி மருத்துவர்கள்
01 Oct 2024கொல்கத்தா : பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் முழு பணி புறக்கணிப
-
அண்ணா பல்கலை.க்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
01 Oct 2024சென்னை, சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 14-வது முறையாக மர்ம நபர்கள் நேற்று (அக்.1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
-
தாய்லாந்தில் பஸ் டயர் வெடித்து தீ விபத்து: 25 மாணவர்கள் பலி : பிரதமர் பேட்டோங்டர்ன் இரங்கல்
01 Oct 2024பாங்காங்க் : தாய்லாந்தில் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ்சில் டயர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 25 மாணவர்கள் உயிரிழந்தனர்.
-
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பாலிவுட் நடிகர் கோவிந்தா காயம்
01 Oct 2024மும்பை : நடிகரும், சிவ சேனா கட்சி (ஷிண்டே அணி) பிரமுகருமான கோவிந்தாவின் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கி (ரிவாவல்வர்) தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அவரின் காலில் காயம
-
காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் பற்றிய தீயால் பரபரப்பு
01 Oct 2024திருவனந்தபுரம் : மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபோது கேரள கவர்னரின் துண்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.