எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Pudhucherry-2023-03-23](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/04/Pudhucherry-2023-03-23.jpg?itok=ausLExYo)
புதுச்சேரி, புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804/- லிருந்து, ரூ. 16,796/- ஆகவும், ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை ரூ. 10,656/-லிருந்து ரூ.16.585/-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையினை முதல்வர், போக்குவரத்து ஆணையரும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான, சிவக்குமாரிடம் முதல்வர் அலுவலகத்தில் நேற்று வழங்கினார்.
இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் (நிர்வாகம்) வி.கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கிரிஸ்பி பிரட் எக் ரோல்![]() 1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு லாலிபாப்![]() 4 days 21 hours ago |
பெப்பர் சிக்கன்![]() 1 week 1 day ago |
-
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயரும்
14 Jul 2024பெங்களூர் : தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்துக்கு வினாடிக்கு, 21,000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
-
நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு
14 Jul 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மறைமலை அடிகள் பிறந்த நாள்: செங்கல்பட்டில் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை
14 Jul 2024சென்னை : மறைமலை அடிகளாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரத்தில் அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மலர்தூவி மரியாதை
-
கேரளாவில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
14 Jul 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்: நடந்தது குறித்து காவல்துறை விளக்கம்
14 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டர் குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்ப
-
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற நுழைவுத்தேர்வு : ஏராளமானோர் பங்கேற்பு
14 Jul 2024சென்னை : மத்திய அரசு பணிகளில் விண்ணப்பித்தவர்கள் பயிற்சி வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு நேற்று நடைபெற்றது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
14 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
14 Jul 2024சென்னை : நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.&
-
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம்: புதிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
14 Jul 2024சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் புதிய சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிட்டுள்ளனர்,
-
ஜம்முவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த நபரின் உடல் பாகிஸ்தானில் மீட்பு
14 Jul 2024ஸ்ரீநகர் : ஜம்முவில் தற்கொலை செய்த நபரின் உடல் பாகிஸ்தானில் மீட்கப்பட்டுள்ளது.
-
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்: எடப்பாடி பழனிசாமி சந்தேகம்
14 Jul 2024வேலூர் : ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இடைத்தேர்தலில் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அன்னியூர் சிவா வாழ்த்து
14 Jul 2024சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.
-
ஹமாஸ் தளபதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: 90 பேர் பலி
14 Jul 2024காசா : ஹமாஸ் ஆயுதக்குழு தளபதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் பலியாகினர்.
-
காலை உணவு திட்டம் விரிவாக்கம்: திருவள்ளூரில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
14 Jul 2024சென்னை : காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மு
-
கர்நாடக சட்டசபையில் இன்று முதல் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பம் : எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆளுங்கட்சிக்கு அறிவுரை
14 Jul 2024பெங்களூரு : கர்நாடகாவில் இன்று முதல் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. காங்கிரஸ் அரசின் தோல்விகளை குறிப்பிட்டு, போராட்டம் நடத்தி திணறடிக்க பா.ஜ.க.
-
தினசரி ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடியாது: தமிழகத்திற்கு 8,000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் - கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
14 Jul 2024பெங்களூரு : ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த படி தினசரி ஒரு டி.எம்.சி.
-
அம்பானி இல்ல திருமண விழா: அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற நடிகர் ரஜினிகாந்த்
14 Jul 2024மும்பை : அம்பானி இல்ல திருமண விழாவில் அமிதாப் பச்சன் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைகளை நீட் தேர்வு அம்பலப்படுத்தியுள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி கடிதம்
14 Jul 2024சென்னை : நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.
-
விடுமுறை தினம்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
14 Jul 2024தென்காசி : நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
-
டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு: அதிபர் ஜோபைடன் கண்டனம்
14 Jul 2024வாஷிங்டன் : டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
-
நேபாளத்தில் மீ்ண்டும் பிரதமராக சர்மா ஒலி இன்று பதவியேற்பு
14 Jul 2024காத்மாண்டு : நேபாளத்தில் மீண்டும் பிரதமராக சர்மா ஒலி இன்று பதவியேற்றுக் கொள்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்று கொள்கின்றனர்.
-
என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன? - அண்ணாமலை கேள்வி
14 Jul 2024திருச்சி : என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
-
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி கண்டனம்
14 Jul 2024புதுடெல்லி : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: உலக தலைவர்கள் கடும் கண்டனம்
14 Jul 2024வாஷிங்டன் : தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்ப
-
கர்நாடக சட்டசபையில் புதிய மைசூரு வாயில் : முதல்வர் சித்தராமையா இன்று திறந்து வைக்கிறார்
14 Jul 2024பெங்களூரு : கர்நாடக சட்டசபை நுழைவு வாயிலில் மைசூரு வாயில் என்ற கலை நயத்துடன் கூடிய புதிய வாயில் அமைக்கப்பட்டுள்ளது.