எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பதிவு செய்யாத தனியார் மகளிர் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வருகிற நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் பெண் ஊழியர்கள் தங்கும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015 ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் http://tnswp.com என்ற இணையதள பக்கம் மூலமாக பதிவு செய்யவேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்ய அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, போலீஸ் சரிபார்ப்பு சான்று, உணவு பாதுகாப்புத்துறையின் சான்றிதழ், தணிக்கை அறிக்கை மற்றும் சுகாதாரதுறைத்சான்று ஆகிய சான்றுகளுடன் http://tnswp.com என்ற இணையதளத்தில் நவம்பர் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுகுறித்த சந்தேகங்களுக்கு 91500 56800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முறையாக பதிவு செய்யப்படாத தனியர் விடுதி மற்றும் அதன் இணை நிர்வாகிகள் மீது சட்டப்படி போலீசில் வழக்குபதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
08 Oct 2024சென்னை : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-10-2024.
08 Oct 2024 -
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவக்கியது தி.மு.க.: 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமனம்
08 Oct 2024சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. தொடங்கி உள்ளது.
-
போராட்டத்தை கைவிட்டு சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
08 Oct 2024சென்னை : சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில், சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அவ்வழக்கின் முடிவை பொறுத்து அக்கோரிக்கை குறித்து முடிவெ
-
தமிழகத்தில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
08 Oct 2024சென்னை : தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளை கண்காணித்திடவும் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க
-
நாளை லாவோஸ் நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் மோடி
08 Oct 2024புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நாளை 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு நாள் பயணமாக லாவோஸ் செல்கிறார்.
-
தமிழகத்தில் 14-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
08 Oct 2024சென்னை : தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நான் அதிபராக பதவியேற்றால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும்: டிரம்ப்
08 Oct 2024வாஷிங்டன் : நான் பதவியேற்றால் அமெரிக்கா - இஸ்ரேல் உறவு மேலும் வலுவடையும் என டிரம்ப் கூறியுள்ளார்.
-
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட்
08 Oct 2024சென்னை : பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
08 Oct 2024சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், அமைப்புச்செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
அரியானா முதல்வர் வெற்றி
08 Oct 2024சண்டிகர் : அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான போலீசார் சோதனை
08 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று (அக்.8) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாயிற் கதவுகளை மூடி நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர சோதனை
-
அரியானா தேர்தல்: சாவித்ரி ஜிண்டால் வெற்றி
08 Oct 2024சண்டிகார் : அரியானா சட்டசபை தேர்தலில் ஹிசார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றுள்ளார்.
-
இயற்பியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்கா - இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 2 பேருக்கு அறிவிப்பு
08 Oct 2024ஸ்டாக்ஹோம் : 2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கடும் உயர்வு
08 Oct 2024சென்னை : வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
என் மீதான நடவடிக்கை குறித்து கவலை இல்லை : தளவாய் சுந்தரம் பேட்டி
08 Oct 2024குமரி : அ.தி.மு.க.
-
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: அமெரிக்காவுக்கு மீண்டும் மிரட்டல் விடுத்த வடகொரியா
08 Oct 2024பியோங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங்
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: இஸ்புல்லாவின் முக்கிய தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழப்பு
08 Oct 2024ஜெருசலேம் : பெய்ரூட்டில் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு : மாலத்தீவு அதிபர் புகழாரம்
08 Oct 2024லக்னோ : காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு தாஜ்மகால் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்.
-
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தேசிய விருதை பெற்றார் இயக்குனர் மணிரத்தினம்
08 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் நேற்று நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான தேசிய விருதை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இயக்குனர் மணிரத்த
-
தமிழகம் முழுவதும் வரும் 15-ம் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
08 Oct 2024சென்னை : வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வருகிற 15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் கோர்ட் காவல் 22-ம் தேதி வரை நீட்டிப்பு
08 Oct 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 27 பேரின் நீதிமன்ற காவல் வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பட்காம் தொகுதியில் வெற்றி: ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக பதவியேற்கிறார் உமர் அப்துல்லா
08 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். அவர் ஜம்மு-காஷ்மீர் முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
-
ரூ. 38,698.80 கோடியில் 14 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் : தமிழக அமைச்சரவை ஒப்புதல்
08 Oct 2024சென்னை : தமிழகத்தில் ரூ.
-
11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ., பாடம் வரும் கல்வியாண்டில் அறிமுகம்
08 Oct 2024புதுடெல்லி : ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., பாடமுறையில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ்,செயற்கை நுண்ணறிவு படிப்புகள் வரும் கல்வியாண்டில் அறிமுகப்பட