எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவை: ராஜநாகம் கொத்தியதில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் உயிரிழந்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, பாம்பு பிடி வீரர் சந்தோஷ் அங்கு சென்று பாம்பை பிடிக்க முயன்றார். அந்த பகுதியில் புகுந்த பாம்பு கடும் விஷமுள்ள ராஜ நாகம் என்பது தெரியவந்தது. சந்தோஷ் கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகும் நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விடுவித்து இருக்கிறார் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் அவர், அந்த பாம்பை பிடிக்க முயன்றபோது அது அவரை கடித்தது. பாம்பு கடித்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் தீ விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்
28 Mar 2025சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2025.
28 Mar 2025 -
தமிழகத்தில் எந்த திணிப்பையும் முதல்வர் அனுமதிக்க மாட்டார் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
28 Mar 2025சென்னை : இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பையும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் பலி
28 Mar 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலில் ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பயங்கர நிலநடுக்கம்: மியான்மருக்கு உதவ இந்தியா தயார் - பிரதமர் மோடி தகவல்
28 Mar 2025புதுடெல்லி : இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள்
28 Mar 2025சென்னை, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை உள்பட த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார் என்று த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.
-
கோடை விடுமுறை: மும்பை - குமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
28 Mar 2025சென்னை, கோடை விடுமுறையை முன்னிட்டு மும்பை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.
-
பழைய உறவு முடிந்து விட்டது: அமெரிக்க பொருட்களுக்கு மேலும் வரி விதித்த கனடா
28 Mar 2025ஒட்டாவா : பழைய உறவு முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் அமெரிக்க பொருட்களுக்கு வரும் 2-ம் தேதி முதல் மேலும் வரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் கடும் எச்சரிக்கை
28 Mar 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
சிவகங்கையில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டிய தேவையில்லை : சட்டசபையில் அமைச்சர் ரகுபதி தகவல்
28 Mar 2025சென்னை : சட்டக்கல்லூரி அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது - மத்திய அமைச்சர்
28 Mar 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
-
ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையா? - பார்லி.யில் மத்திய அமைச்சர் விளக்கம்
28 Mar 2025புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை புதிய உச்சம்
28 Mar 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மார்ச் 28) புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம் : ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு
28 Mar 2025சென்னை : சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் இடைநீக்கம் செய்ய சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
-
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை, சபாநாயகர் திட்டமிட்டு எங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
புதின் குறித்து ஜெலன்ஸ்கி சர்ச்சை பேச்சு
28 Mar 2025கீவ் : புதின் பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்
28 Mar 2025ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
-
தாட்கோ புதிய தலைவர் நியமனம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) தலைவராக நா.இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு : ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
28 Mar 2025சென்னை : சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் மே 3-ம் தேதி தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவால்
28 Mar 2025சிட்னி : ஆஸ்திரேலியாவில் வருகிற மே 3-ம் தேதி பொதுத்தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவாலாக உள்ளது.
-
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடை கண்டித்து ஜக்தீப் வெளிநடப்பு
28 Mar 2025புதுடில்லி : ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்டித்து ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.
-
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் ரூ.17 உயர்வு
28 Mar 2025சென்னை, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
-
உண்மைக்கு புறம்பாக பொய் செய்திகளை பரப்பி வருகிறார் : இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகார்: கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு
28 Mar 2025புதுடெல்லி : அரசு நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.