எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒடிசா, ஊழலில் ஈடுபட்டதற்காகக் கடந்த 5 ஆண்டுகளில் 120 அரசு அதிகாரிகள் மற்றும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு அளித்துள்ளதாக ஒடிசா அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துருபா சரண் சாஹூவின் கேள்விக்கு ஒடிசா முதல்வர் சரண் மாஜீ எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 120 அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 2024-24-க்கு இடையில் ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கியதற்காகவும் 39 அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும், அரசு அதிகாரிகளிடமிருந்து ரூ.59.47 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அரசு பறிமுதல் செய்துள்ளது என்று அவர் கூறினார். ஆண்டுவாரியான விவரத்தை அளித்த முதல்வர், 2023ல் 31 அரசு அதிகாரிகளும், 2024-ல் 30 பேரும், 2020-ல் 27 பேரும், 2021 மற்றும் 2022ல் தலா 16 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2021-ல் 23 அதிகாரிகளுக்கும், 2022-ல் 13 பேருக்கும், 2020, 2023 மற்றும் 2024-ல் தலா மூன்று பேருக்கும் முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் தீ விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்
28 Mar 2025சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2025.
28 Mar 2025 -
தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார் என்று த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.
-
கோடை விடுமுறை: மும்பை - குமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
28 Mar 2025சென்னை, கோடை விடுமுறையை முன்னிட்டு மும்பை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.
-
பயங்கர நிலநடுக்கம்: மியான்மருக்கு உதவ இந்தியா தயார் - பிரதமர் மோடி தகவல்
28 Mar 2025புதுடெல்லி : இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் பலி
28 Mar 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலில் ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை புதிய உச்சம்
28 Mar 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மார்ச் 28) புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம் : ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு
28 Mar 2025சென்னை : சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் இடைநீக்கம் செய்ய சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
-
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை, சபாநாயகர் திட்டமிட்டு எங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள்
28 Mar 2025சென்னை, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை உள்பட த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையா? - பார்லி.யில் மத்திய அமைச்சர் விளக்கம்
28 Mar 2025புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
புதின் குறித்து ஜெலன்ஸ்கி சர்ச்சை பேச்சு
28 Mar 2025கீவ் : புதின் பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
பழைய உறவு முடிந்து விட்டது: அமெரிக்க பொருட்களுக்கு மேலும் வரி விதித்த கனடா
28 Mar 2025ஒட்டாவா : பழைய உறவு முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் அமெரிக்க பொருட்களுக்கு வரும் 2-ம் தேதி முதல் மேலும் வரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
28 Mar 2025சென்னை : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் என்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன: த.வெ.க. கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சு
28 Mar 2025சென்னை : காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
-
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகார்: கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு
28 Mar 2025புதுடெல்லி : அரசு நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்
28 Mar 2025ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
-
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடை கண்டித்து ஜக்தீப் வெளிநடப்பு
28 Mar 2025புதுடில்லி : ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்டித்து ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.
-
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு : ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
28 Mar 2025சென்னை : சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் மே 3-ம் தேதி தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவால்
28 Mar 2025சிட்னி : ஆஸ்திரேலியாவில் வருகிற மே 3-ம் தேதி பொதுத்தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவாலாக உள்ளது.
-
கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு
28 Mar 2025சென்னை, கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரிய வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
-
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் ரூ.17 உயர்வு
28 Mar 2025சென்னை, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
-
மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்
28 Mar 2025நைப்பியிதோ, 7.2 ரிக்டர் அளவில் மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் உருக்குலைந்தன.
-
ஜம்மு-காஷ்மீர் 3 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை : 3 போலீசார் வீர மரணம்
28 Mar 2025ஸ்ரீநகர் : காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் 3 போலீசார் வீர மரணம் அடைந்துள்ளனர்.
-
சிலி அதிபர் இந்தியா வருகிறார்
28 Mar 2025புதுடெல்லி : சிலி அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.