எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார் மயமாகாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பேருந்துகளில் மகிழ்ச்சியாக பயணம் செய்ய போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அவர்கள் கொண்டாட்டத்தை மறந்து பொதுமக்களுக்காக உழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பேருந்து மூலம், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்துக் கழகம் பெற்று உள்ளது. இதற்கிடையே போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்குவார்கள் என்று சிலர் வதந்தியும் பரப்புகிறார்கள். அவ்வாறு ஒரு நளும் நடைபெறாது. ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்துத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது.
இதற்கு முன்பு பழைய பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 1,1000 புதிய பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. எனவே தனியார் மயம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பெண்களும் நடத்துநர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
குட் பேட் அக்லி விமர்சனம்
14 Apr 2025ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் மும்பை டான் அஜித் குமார் தனது மகனுக்காக ’பேட்’ சுபாவத்தை விட்டுவிட்டு ’குட் ’-ஆக மாறி போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறை தண்டனை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-04-2025
14 Apr 2025 -
தமிழகத்தில் வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும் : சென்னை வானிலை மையம் தகவல்
14 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
-
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
14 Apr 2025மும்பை : சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும்: ஓ.பி.எஸ். தமிழ் புத்தாண்டு வாழ்த்து
14 Apr 2025சென்னை : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துளார்.
-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல்..? - தமிழ்நாடு உயர் கல்வித்துறை அதிர்ச்சி
14 Apr 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த விவகாரம் நீதிமன்றம் சென்று, உச்ச நீதிமன்ற உத்தரவின் மூல
-
ஐ.சி.எப். ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணிகள் தீவிரம்
14 Apr 2025சென்னை : ஐ.சி.எப் ஆலையில் வந்தே பாரத் பார்சல் ரயில் தயாரிப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
-
மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்..!
14 Apr 2025நய்பிடாவ் : மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ள நிலைியல், இந்திய விமானப்படை விமானம் மீது
-
சோனி பிக்சர்ஸ் வழங்கும் பேடிங்டன் இன் பெரு
14 Apr 2025மைக்கேல் பாண்ட் உருவாக்கிய பேடிங்டன் எனும் கரடியின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பேடிங்டன் என்ற படம் கடந்த 2014 ல் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது.
-
நெருப்புடன் விளையாடாதீர்கள்: ஷேக் ஹசீனா கடும் எச்சரிக்கை
14 Apr 2025டாக்கா : நெருப்புடன் விளையாடினால், அதை உங்களையும் சேர்த்து எரித்து விடும் என்று ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பழங்குடியின மக்களுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்தி
-
தமிழக அரசின் கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : கல்வித்துறை அறிவிப்பு
14 Apr 2025சென்னை, : அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு தரிசனம்
14 Apr 2025சென்னை : தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடந்த சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
-
செல்வப்பெருந்தகை பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Apr 2025சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா கோலாகல துவக்கம்
14 Apr 2025சென்னை : தீருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
-
ரெட் ப்ளவர் - 2047AD
14 Apr 2025நடிகர் விக்னேஷ் நடிக்கும் தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படம் ரெட் ப்ளவர் 2047AD.
-
கொள்ளையடித்தவர்களை பிரதமர் விடமாட்டார்: சோக்ஸி கைது குறித்து மத்திய அமைச்சர்
14 Apr 2025புதுடெல்லி : ஏழைகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்தவர்களை பிரதமர் மோடி விட்டுவிடமாட்டார் என நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸி கைது குறித்து மத்திய இணை அ
-
சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரியில் ரூ.44.50 கோடி மதிப்பில் புதிய விடுதிக் கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
14 Apr 2025சென்னை : சென்னை, சைதாப்பேட்டையில் எம்.சி.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆதங்கம்
14 Apr 2025திருப்பூர் : பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தம் அளிக்கிறது என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம்
14 Apr 2025சென்னை : தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என
-
அன்பை விதைக்கும் அரசியல் வலுவானது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Apr 2025சென்னை : நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும்.
-
அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
14 Apr 2025சென்னை : அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியாவை நிச்சயம் காண்போம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Apr 2025சென்னை : சாதி எனும் அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்
-
பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைப்பு- ஒருவர் கைது
14 Apr 2025வாஷிங்டன் : பென்சில்வேனியாவில் கவர்னரின் வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.
-
சென்னையில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ரேபிடோ டிரைவர் கைது
14 Apr 2025சென்னை : சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.