முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-4

  1. சொறி,சிரங்கு,படை ஆற ;-- நில ஆவரை கியாழத்தை தடவி வர சொறி,சிரங்கு,படை ஆறும். 
  2. அரிப்பு குணமாக ;-- மாதுளம் பழச்சாறை புழுவெட்டு உள்ள இடத்தில்  தேய்க்க  அரிப்பு குணமாகும்.
  3. சிரங்கு ஊறல் குணமாக ;-- வெள்ளருகு சமூலத்தை அரைத்து வெந்நீரில் கலந்து பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சிரங்கு ஊறல் குணமாகும்.
  4. நரம்பு சிலந்தி குணமாக ;-- வேப்பம்பூ,வேப்பவிதை அரைத்து கட்ட  நரம்பு சிலந்தி   குணமாகும்.
  5. தோல் வியாதி தீர ;-- சிரட்டை தைலம் தோல் வியாதிகளுக்கு அருமையான ம
siddha-3

  1. மலச்சிக்கல் குணமாக ;-- சுரக்கொன்னை மரபூவை  தேனில் ஊற வைத்து சாப்பிட்டு பின் பால் சாப்பிட மலச்சிக்கல் வராது.
  2. மலச்சிக்கல் தீர ;-- பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலம் தீரும்.
  3. மலச்சிக்கல் வராமல் இருக்க ;-- ஆப்பிள் சாப்பிடலாம்.
  4. மலச்சிக்கலை போக்க ;-- எலுமிச்சை மலச்சிக்கலை போக்கும்.
  5. பேதியாக ;-- விழுதி இலை சாறுடன் நல்லெண்ணெய் கலந்து  25மில்லி சாப்பிட பேதியாகும்.
  6. மலக்கட்டு நீங்க ;-- முள்ளங்கி இலைச்சாறு 5 மில்லி 3 வேளை சாப்பிட்டு
siddha-1

  1. காதுவலி குணமாக  ;-- மணத்தக்காளி கீரையையும்,துளசி இலையையும் சம அளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்.
  2. காது அடைப்பு கட்டி ;-- தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும்.
  3. காதில் ஈ புகுந்தால் வெளியேற ;-- குப்பைமேனி சாறும்,சிறுபிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுக்கள் விட்டால் வெளியேறி விடும்.
  4. காதுவலி ;-- எலுமிச்சம்பழ சாறு 4 துளி காதில் விடலாம்.
  5. சீழ் வருதல் நிற்க ;-- தைவேளை இலைசாறு ஒரு துளி விடலாம்.
  6. காது மந்தம் ;-
siddha-4

  1. வெண்குஷ்டம் தீர  ;-- சந்தனத்தை எலுமிச்ஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.
  2. வெண்குஷ்டம், சோகை  தீர  ;-- ஈஸ்வர மூலி வேரை தேனில் அரைத்து ஒரு கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம்.
  3. குஷ்டம் தீர  ;-- நன்னாரி வேர் பொடியை வெண்ணையில் சாப்பிடவும்.
  4. குஷ்டம் குணமாக ;-- வேப்பமரத்தின் பிசினை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம்.
  5. குஷ்டரோகம் குணமாக ;-- சுத்தி இலையை தின்றால் குஷ்டரோகம்,உட்சூடு,கை கால்களுக்கு உண்டாகிற கருமேகம் நீங்கும்.
  6. குஷ்டரோகம் மட்ட
siddha-3

1. எலும்பு வலுப்பெற ;-- கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை கற்கண்டு சேர்த்து காலை,மாலை நெய்யில் சாப்பிட வேண்டும்.
2. எலும்பு மஜ்ஜை பிரச்சனைகள் தீர;-- வைலட் எனும் அடர்ந்த நீலநிற ஒளி தீர்வு கொடுக்கும்.
3. நரம்புக்கோளாறு நீங்க ;-- வெள்ளறுகு சமூலம்,மிளகு,சுக்கு,சீரகம், ஆகியவற்றை போட்டு கஷாயம் செய்து காலை,மாலை 50 மில்லி குடிக்கலாம்.

siddha-2

வாய்ப்புண் குணமாக ;--தேங்காய் பாலுடன் தேன் கலந்து

siddha-5

  1. தொற்றுநோய் வராமல் தடுக்க ;-- செவ்வாழைப்பழத்தை தேனில் அரைமணி நேரம் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்,உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
  2. தொழுநோய்;-- 50 வருஷ வேப்பம்பட்டை பொடிமற்றும் பூவரசம் பட்டை பொடியை  கலந்து 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிடலாம்.
  3. தொற்றுநோய்;-- தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
  4. தொழுநோய் குணமாக ;-- கடுக்காய் வேர்,பட்டை வேர், பூ உலர்த்தி இடித்து,சலித்து காலை,மாலை பசும்பாலில் அரைக்கரண்டி போட்டு கலந்து உண்டு வரவும்.
  5. தொழுநோய்;-- சிவ
siddha-5

  • உடல்அரிப்புகுணமாக; வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் தீரும்.
  • குத்தல் குடைச்சல் நீங்க ;-- தை வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் கட்டி வைக்கவும்.
  • உடல் வலி தீர ;--வாத நாராயணன் இலையை போட்டு கொதிக்க வைத்து நீரில் குளிக்கலாம்.
  • உடல் குளிர்ச்சி பெற ;-- உசிலை இலையை சீயக்காய்க்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
  • குடைச்சல் வலி ;--ஆடாதொடைவேர் மற்றும் கண்டங்கத்திரி வேரை பொடி செய்து தேனில் சாப்பிடலாம்.
  • உடம்பு எரிச்ச
siddha-4

  • நோய் எதிர்ப்பு சக்தி ;-- அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.
  • எந்த நோயும் அணுகாமல் இருக்க ;-- அருகம்புல் சாறு 100 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
  • உடல் நலன் ;-- தினசரி 2 பேரீச்சம்பழம்  சாப்பிட்டு பால்  சாப்பிட்டு வர குளுக்கோஸ் நேரடியாக கிடைக்கும்.
  • உடம்பை பற்றிய எவ்வித நோயும் படிப்படியாக குணமாக ;-- நத்தை சூரி 10 கிராம்  இடித்து  காய்ச்சி 3 வேளை குடித்து வரவும்.
  • கட்டுப்படாத நோய்கள் தீர ;-- வேம்பின் பஞ்சக சூர
siddha-5

  1. பசி உண்டாக;-- பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்