எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் : பரிசுகள் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன், 74 சதுர அடி அளவுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆசிய நாடான சிங்கப்பூரில் அமைச்சராக இருந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வரன்(62). மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள இவர், அமைச்சராக இருந்த போது 2.60 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இவர் தன், 60-வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, இசை நிகழ்ச்சி, கார் பந்தய, கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுடன், மது வகைகள், சைக்கிள் போன்றவற்றையும் பரிசாக வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இதை அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி, சிங்கப்பூர் சிறை சேவை அதிகாரிகளால் அவர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருடைய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, 74 சதுர அடி பரப்பளவு உள்ளது. ஒரு பாய், இரண்டு போர்வைகள் வழங்கப்படும். வாரத்தில் இரண்டு முறை குடும்பத்தாரை சந்திக்கலாம். மேலும், நான்கு மின்னணு கடிதத்தை அனுப்பலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
வங்கதேசத்திற்கு எதிரான டி-20 தொடரை வெல்லுமா இந்தியா? - இன்று 2-வது டி-20 போட்டி
08 Oct 2024புதுடெல்லி : இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் ( 9-ந் தேதி) நடக்கிறது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரும் : பாக்., கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை
08 Oct 2024கராச்சி : இந்தியா நிச்சயம் எங்களை ஏமாற்றாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
8 அணிகள்...
-
பாகிஸ்தான் 556 ரன்கள் குவிப்பு
08 Oct 2024இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
-
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதியுதவி : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
09 Oct 2024சென்னை : அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
உதவி வேளாண்மை அலுவலர்கள் 83 பேருக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
09 Oct 2024சென்னை : 83 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
-
ரூ. 22.69 கோடியில் 25 தாழ்தள பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
09 Oct 2024சென்னை : மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கென கொள்முதல் செய்யப்பட்ட 25 தாழ்தள பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஜெர்மன் துணைத் தூதர் மைக்கேலா குச்
-
அரியானா தேர்தல்: சாவித்ரி ஜிண்டால் வெற்றி
08 Oct 2024சண்டிகார் : அரியானா சட்டசபை தேர்தலில் ஹிசார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றுள்ளார்.
-
இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான போலீசார் சோதனை
08 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நேற்று (அக்.8) இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வாயிற் கதவுகளை மூடி நூற்றுக்கணக்கான போலீஸார் தீவிர சோதனை
-
ஆயுத பூஜை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
08 Oct 2024சென்னை : ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு 09 மற்றும் 10 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: ஜோ ரூட் புதிய சாதனை
08 Oct 2024லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
-
பதிவு செய்யாத தனியார் மகளிர் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை : சென்னை கலெக்டர் எச்சரிக்கை
08 Oct 2024சென்னை : பதிவு செய்யாத தனியார் மகளிர் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-10-2024.
09 Oct 2024 -
புதுச்சேரி ஜிப்மரை தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
09 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் ஜிப்மரைத் தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
-
நாட்டை விட்டு வெளியேற பின்லேடன் மகனுக்கு பிரான்ஸ் அரசு உத்தரவு
09 Oct 2024பாரிஸ் : பின்லேடன் மகன் உமர் பின்லேடன், உடனடியாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கூட்டுறவு சங்கங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் : தமிழக அரசு அறிவிப்பு
09 Oct 2024சென்னை : கூட்டுறவு சங்கங்களில் உள்ள 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள
-
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள்: அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி
09 Oct 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-
ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று லாவோஸ் பயணம்
09 Oct 2024புதுடெல்லி : ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று லாவோஸ் செல்கிறார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
09 Oct 2024சென்னை : தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஜப்பானில் நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் ஷிகெரு இஷிபா உத்தரவு : வரும் 27-ம் தேதி தேர்தல் நடக்கிறது
09 Oct 2024டோக்கியோ : ஜப்பானில் நாடாளுமன்றத்தை (கீழ்சபை) கலைத்து பிரதமர் ஷிகெரு இஷிபா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
-
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வெண்ணி காலாடி-குயிலி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Oct 2024சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் படை தளபதி வெண்ணி காலாடி, சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட
-
அனைத்து நாடுகளிலும் மத சுதந்திரத்திற்கான சூழலை கண்காணிப்போம்: அமெரிக்கா
09 Oct 2024வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மத சுதந்திர சூழ்நிலையை உன்னிப்பாக கவனிப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
09 Oct 2024மும்பை : ஜாதி அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வேறு மாநிலத்திற்கு இடம் மாறுகிறதா சாம்சங் நிறுவனம்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
09 Oct 2024சென்னை : சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
டுவிட்டர் தளத்திற்கான தடையை நீக்கியது பிரேசில்
09 Oct 2024பிரேசிலியா : பிரேசிலில் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு டுவிட்டர் வலைதளம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
-
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
09 Oct 2024சென்னை : ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.