எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 31-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.மேலும் தற்காலிக பட்டாசு கடைகளும் திறக்கப்பட்டு வருகின்றன.
பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத்துறை அமல்படுத்தியுள்ளது. பட்டாசுக் கடைகளை ஒழுங்குப்படுத்துவதற்காக தீயணைப்புத்துறை இயக்குனரும், டி.ஜி.பி.யுமான ஆபாஷ்குமார் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், பட்டாசு கடைகள் வைப்பதற்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விற்பனை உரிமம் கோருவோர் தீயணைப்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம்.
இதில், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழே முக்கியமானது. இந்தச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பிற துறையினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற முடியும். நடப்பாண்டில் தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு 9,177 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இதில் 6,585 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1,911 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் களஆய்வு செய்யப்பட்டு, ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனா். போதிய பாதுகாப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 681 விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு சுமார் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இதில் தகுதியான 7,200 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்கும் வகையில் தீயணைப்புத் துறை சார்பில் கடந்த ஒரு மாதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? - விரிவான விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Oct 2024சென்னை : 4 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்தது எப்படி? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியில் சேர்த்தது ஏன்? - கவுதம் காம்பீர் விளக்கம்
23 Oct 2024புனே : நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2024.
24 Oct 2024 -
5 ஆண்டுகளுக்கு பிறகு சீனா அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
23 Oct 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
மீண்டும் வெடித்த பிரிஜ் பூஷன் விவகாரம்: முன்னாள் வீராங்கனை சாக்சி அதிர்ச்சி தகவல்
23 Oct 2024புதுடெல்லி : பிரிஜ் பூஷன் சரண் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஓய்வுபெற்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
-
இன்று தொடங்கும் டெஸ்ட்டில் சிராஜ் இடம்பெறுவாரா..? - துணை பயிற்சியாளர் பதில்
23 Oct 2024புனே : நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில், சிராஜ் அணியில் இடம்பெறுவாரா என்பது குறித்து துணை பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி 28-ம் தேதி அறிவிப்பு
23 Oct 2024புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வரும் 28-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
-
ஆப்கான் அணி அறிவிப்பு
23 Oct 2024ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளன.
-
நியூசிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி தருமா? - 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
23 Oct 2024புனே : நியூசிலாந்து அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் இன்று புனேயில் 2-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
தென்கொரியாவுக்கு மீண்டும் குப்பை பலூன்களை அனுப்பிய வடகொரியா
24 Oct 2024சியோல், குப்பை நிரம்பிய பலூன்களை தென்கொரியாவிற்கு வடகொரியா அனுப்பி உள்ளது.
-
ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை: வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு
24 Oct 2024டாக்கா, ஷேக் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவுக்கு வங்கதேசத்தின் இடைக்கால அரசு தடைவிதித்துள்ளது.
-
கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலக அதிருப்தி எம்.பி.க்கள் காலக்கெடு
24 Oct 2024ஒட்டாவா, கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலக கோரி அதிருப்தி எம்.பி.க்கள் வரும் 28-ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் கார் கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
24 Oct 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை
24 Oct 2024சென்னை, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
-
ரஷ்ய சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
24 Oct 2024புது டெல்லி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.
-
நவ. 5-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 2 கோடி பேர்
24 Oct 2024வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் 2 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
24 Oct 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.12 கோடி: வேட்புமனுவில் தகவல்
24 Oct 2024திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவில் மொத்தம் சுமார் ரூ.
-
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா
24 Oct 2024புது டெல்லி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உமர் அப்துல்லாவிடம் மத்திய அமைச்சர் அமித் ஷ
-
ஜார்க்கண்ட் தேர்தல்: காந்தே தொகுதியில் மனு தாக்கல் செய்தார் கல்பனா சோரன்
24 Oct 2024ராஞ்சி, ஜார்க்கண்டின் காந்தே பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜே.எம்.எம்.
-
பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2024பெங்களூர், பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதியை அறிவித்துள்ளன.
-
செபி தலைவர் மாதவி ஆஜராகாததால் பாராளுமன்ற பொது கணக்கு குழு கூட்டம் ஒத்திவைப்பு
24 Oct 2024புது டெல்லி, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க செபி தலைவர் மாதபி புரி பூச், நேற்று பார்லி பொது கணக்கு குழு முன்பாக ஆஜராகவில்லை.
-
தமிழ்நாடு மலையேற்ற திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்
24 Oct 2024சென்னை, தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு
24 Oct 2024மதுரை, திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்ட
-
அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
24 Oct 2024சென்னை, அகில இந்திய தொழிற் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.