எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், புயல் மற்றும் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தாமதம் காரணமாக விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டாமினிக், மைக்கேல் பராட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.
இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த 4 பேரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்து விட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால் போயிங் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விண்கலம் விண்வெளி வீரர்கள் இன்றி கடந்த செப்டம்பர் மாதம் பூமிக்கு வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மில்டன் புயல் காரணமாக மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. மேலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர். மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரை அருகே நேற்று அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்தது.
பின்னர் விண்வெளி வீரர்கள் 4 பேரும் படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் 4 அமெரிக்கர்கள் மற்றும் 3 ரஷ்யர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 18 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 301 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி
25 Oct 2024புனே : இந்தியா - நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று முடிவடைந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இந்திய அணியை விட 301 ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலா
-
தங்கம் விலை சற்று உயர்வு
25 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்த நிலையில் நேற்று சற்று உயர்ந்தது.
-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
25 Oct 2024சென்னை : தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
25 Oct 2024சென்னை : இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது.
-
கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
25 Oct 2024திருவனந்தபுரம் : கேரளத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் 2-ம் தேதி தொடக்கம்
25 Oct 2024திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும்.
-
தொழில்நுட்ப கோளாறால் தாமதம்: 8 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்
25 Oct 2024வாஷிங்டன், புயல் மற்றும் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தாமதம் காரணமாக விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Oct 2024சென்னை : சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ரூ.345.78 கோடியில் அமையவுள்ள பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
25 Oct 2024சென்னை : பெரம்பலூரில் ரூ.345.78 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தென்பெண்ணை ஆற்றில் நுரை: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
25 Oct 2024சென்னை : தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் நச்சுத்தன்மை உடைய நுரையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தியா-சீனா ஒப்பந்தம்: எல்லையில் பாதுகாப்பு கூடாரங்கள் அகற்றம்
25 Oct 2024புதுடெல்லி : பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசியதை தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருந்த இரு நாட்டு வீரர்கள் அமைத்த
-
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான இறுதிக்கட்ட கவுன்சிலிங் முடிவு 29-ல் வெளியீடு
25 Oct 2024சென்னை : தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் முடிவு வருகிற 29-ம் தேதி வெளியாகிறது.
-
ரூ.345.78 கோடியில் அமையவுள்ள பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
25 Oct 2024சென்னை, பெரம்பலூரில் ரூ.345.78 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தென்பெண்ணை ஆற்றில் நுரை: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
25 Oct 2024சென்னை, தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் நச்சுத் தன்மை உடைய நுரையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு
25 Oct 2024சென்னை : வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்தாலோசித்து குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளி
-
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகராஷ்டிர அரசு முடிவு
25 Oct 2024மும்பை : குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.
-
பொருளாதார நெருக்கடி: செலவுகளை கட்டுப்படுத்த மாலத்தீவு அரசு முடிவு
25 Oct 2024மாலே, பொருளாதார நெருக்கடி காரணமாக, செலவுகளைக் கட்டுப்படுத்த மாலத்தீவு அரசு முடிவு செய்துள்ளது.
-
ஜோதிடம் பலிக்கும்: 2026-ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
25 Oct 2024சேலம், நான் ஜோதிடர் ஆகிவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஜோதிடம் பலிக்கும்.
-
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 38 பேர் உயிரிழப்பு
25 Oct 2024காசா, காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறால் தாமதம்: 8 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்
25 Oct 2024வாஷிங்டன், புயல் மற்றும் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தாமதம் காரணமாக விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்
-
டிரம்ப் மீது மற்றொரு பெண் பாலியல் புகார்
25 Oct 2024வாஷிங்டன், அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் புதிய பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
-
பெங்களூரு கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
25 Oct 2024பெங்களூரு : பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்த
-
அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா? துணை முதல்வர் உதயநிதி விளக்கம்
25 Oct 2024சென்னை, சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்படவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறுதான். மைக் சரியாக வேலை செய்யவில்லை.
-
தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் : கர்நாடக கோர்ட் உத்தரவு
25 Oct 2024பெங்களூரு, தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 101 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தேவர் ஜெயந்தி விழா: வாடகை வாகனங்களை அனுமதிக்க ஐகோர்ட் மறுப்பு
25 Oct 2024மதுரை : தேவர் ஜெயந்திக்காக பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.