எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, தலித் மக்களின் வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 101 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள மரகும்பி கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலித் மக்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
முடிவெட்டும் கடைகள், உணவகங்களுக்கு தலித் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் தலித் மக்களுக்கு சொந்தமான இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த வன்முறையை தொடர்ந்து கர்நாடகா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டதாக 117-பேரை கைது செய்தனர். இவர்களுக்கு எதிரான வழக்கு கொப்பல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
10 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததையடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் வழக்கில் தொடர்புடைய 101 பேரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, தண்டனை விவரங்களை அறிவித்த கோர்ட்டு, குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவை கேட்டதும் குற்றவாளிகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டதால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கங்காவதி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இன்று கரையை கடக்கும் டானா புயல்: ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
24 Oct 2024புதுடெல்லி: டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளுக்கு இடையில் இன்று கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு மாநிலங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்
24 Oct 2024சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
-
விளையாட்டு தலைநகராக தமிழகம் உருவாகி வருகிறது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
24 Oct 2024சென்னை: விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக த
-
சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டி: சிக்கந்தர் ராசா புதிய சாதனை
24 Oct 2024நைரோபி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோரின் மாபெரும் சாதனையை ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார்.
-
யூடியூபர் இர்பான் விவகாரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
24 Oct 2024சென்னை: குழந்தையின் தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்
-
சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவு
24 Oct 2024புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவிட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11
-
2024-முதலமைச்சர் கோப்பை: சென்னை அணி சாம்பியன்
24 Oct 2024சென்னை: முதலமைச்சர் கோப்பை 2024 போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி
24 Oct 2024சென்னை: திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
தொடரை சமன் செய்த இந்தியா
24 Oct 2024இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஹாக்கி தொடர் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
-
புனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
24 Oct 2024புனே: புனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
24 Oct 2024சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
-
திராவிட மாடல் கல்விக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
24 Oct 2024சென்னை: திராவிட மாடல் கல்வி சாதனைக்கு மாணவ, மாணவிகளே சாட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன்
24 Oct 2024ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஹேமந்த் சோரன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உ.பி. இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சி விலகல்
24 Oct 2024லக்னோ: இன்டியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 27-ம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாடு: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
24 Oct 2024சென்னை: வரும் 27-ம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமா நடைபெற்று வருகின்றன.
-
டக் அவுட்டில் மோசமான சச்சின் சாதனையை சமன் செய்த ரோகித்
24 Oct 2024புனே: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
7 விக்கெட்டுகள்...
-
சற்று குறைந்த தங்கம் விலை
24 Oct 2024சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 நேற்று முன்தினம் அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்தது.
-
மழை வெள்ளம், நிலச்சரிவு:பிலிப்பைன்சில் 23 பேர் பலி
24 Oct 2024மணிலா: பிலிப்பைன்சில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
-
டெல்லியில் தொடர்ந்து மோசமாகும் காற்றின் தரம்
24 Oct 2024புதுடெல்லி: டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமாகி வருகிறது.
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
24 Oct 2024மிர்புர்: வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து ம
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
24 Oct 2024மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
போதையின் பாதையில் செல்லக்கூடாது: இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
24 Oct 2024சென்னை: போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக, ஒரு தந்தையாக உருக்கமான வேண்டுக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2024.
25 Oct 2024 -
ஐக்கிய நாடுகள் சபை தினம் கடைபிடிப்பு
24 Oct 2024ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபை தினம் (ஐ.நா. தினம்) நேற்று கொண்டாடப்பட்டது.
-
புனே 2-வது டெஸ்ட் போட்டி: அஸ்வின், சுந்தர் சுழலில் சுருண்ட நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்
24 Oct 2024புனே: புனே 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், சுந்தர் சுழலில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்களையும் தமிழக வீரர்கள் வீழ்த்தினர்.