எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வலி நிவாரணத்துக்கு உதவும்
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி தொடர்ந்து ‘பீர்’ குடிப்பது உடல் நலனுக்கு உகந்தது அல்ல. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆல்கஹால் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
அமெரிக்கா அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் : அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை
15 Feb 2025வாஷிங்டன் : 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை விடுவித்தது ஹமாஸ்
15 Feb 2025காசா முனை : இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.
-
வரும் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெறுவதே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தரும் சிறந்த பிறந்த நாள் பரிசு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை : 2026-ம் ஆண்டில் 200 தொகுதிகளிலும் தி.மு.க.
-
தி.மு.க.வுக்கு நாளுக்கு நாள் பின்னடைவு: முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி
15 Feb 2025சென்னை : தி.மு.க. அரசு மீது நாளுக்கு நாள் மக்கள் அதிருப்தி அடைந்து வருவதால் 2026 ஆம் ஆண்டு அதி.மு.க.
-
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 9 பேர் கைது
15 Feb 2025இம்பால் : மணிப்பூரில் இம்பால் கிழக்கு மற்றும் தவுபால் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த சிலர் கடத்தல் மற்றும் மிரட்டி, பணம் பறித்தல் போன்ற செயல்களில
-
அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு ஏப்.5, 6-ல் போட்டித்தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
15 Feb 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர
-
17 ஆண்டுகளுக்கு பிறகு லாபம் ஈட்டிய பி.எஸ்.என்.எல். நிறுவனம்
15 Feb 2025புதுடெல்லி : பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 17 ஆண்டுகளில் முதன்முறையாக லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
-
சென்னை அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர்
15 Feb 2025சென்னை : சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
கள்ளக்கூட்டணி என்று நாங்கள் சொல்வதை நீருபிக்கிறார் எடப்பாடி பழனிசாமியின் குரலே பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை : பழனிசாமியின் குரலே, பா.ஜ.க.விற்கானடப்பிங் குரல்தான்! நாம் “கள்ளக் கூட்டணி என்று சொல்வதை நிரூபிக்கிறார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஜேக் பிரேசர் மீது நம்பிக்கை இருக்கிறது: ஸ்டீவ் ஸ்மித்
15 Feb 2025சிட்னி : இலங்கை உடனான தொடரில் தோல்வியடைந்தாலும் இளம் வீரர்களை தான் நம்புவதாக ஸ்மித் கூறியுள்ளார்.
ஒயிட்வாஷ்...
-
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது: மத்திய அரசு திட்டவட்டம்
15 Feb 2025லக்னோ, புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்றும் வெயில் கொளுத்தும்
15 Feb 2025சென்னை, தமிழகத்தில் இன்றும் (பிப்.16) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
15 Feb 2025சென்னை : கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
-
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்: சண்மும் வலியுறுத்தல்
15 Feb 2025ராமநாதபுரம் : பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலி
-
தேனியில் ஜெ. பிறந்த பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
15 Feb 2025சென்னை, தேனியில் வரும் மார்ச் 1-ம் தேதி நடைபெறவுள்ள ஜெயலலிதா பிறந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
-
42 லட்சம் மாணவ, மாணவியர் எழுதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடக்கம்
15 Feb 2025டெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
-
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக்குழு
15 Feb 2025புதுடில்லி : புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நியமித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க துபாய் புறப்பட்டது இந்திய அணி
15 Feb 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்காக, இந்திய அணி துபாய் புறப்பட்டு சென்றது.
வரும் 19-ம் தேதி...
-
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு
15 Feb 2025சென்னை : தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக
-
அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை
15 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை வெட்டிய 3 பேர் கைது
15 Feb 2025சென்னை, சென்னையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் பங்களா கட்டியதில் விதிமீறலா? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
15 Feb 2025புதுடில்லி, டில்லியில் கெஜ்ரிவால் வசித்த சொகுசு பங்களா கட்டியதில் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி)
-
என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
15 Feb 2025சென்னை : என்.எம்.எம்.எஸ். தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
-
சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம்
15 Feb 2025மாஸ்கோ : சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.