எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குச்சி ஐஸை கண்டுபிடித்தது ஒரு சிறுவன் என்றால் நம்ப முடிகிறதா?

குழந்தைகள் முதல் குச்சி ஊன்றி நடக்கும் கிழவர்கள் வரை குச்சி ஐஸ் விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்று உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் குச்சி ஐஸ் செய்முறையை கண்டுபிடித்தது, வெறும் 11 வயது சிறுவன்தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்த ஃபிராங்க் எப்பர்சன் என்ற 11 வயது சிறுவன் எதேச்சையாக கண்டுபிடித்ததுதான் குச்சி ஐஸ். ஒருநாள், அவனுடைய வீட்டுக்கு வெளியே, சோடா பவுடர், நீர் மற்றும் அவற்றை கிளறும் குச்சி ஆகியவற்றை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான் ஒருகட்டத்தில், அவற்றை அங்கேயே மறந்து விட்டு, தூங்கப் போய்விட்டான். அடுத்த நாள் காலை, அங்கு வந்த பார்த்த போது, அவனுக்கு ஒரே ஆச்சர்யம். அவன் வைத்துவிட்டு போன சோடா தண்ணீர் அப்படியே உறைந்து போய் கிடந்தது. அதை சுவைத்து பார்த்த அவன் அதன் சுவையில் மயங்கிப் போனான். தொடர்ந்து சோடா நீரை உறைய வைத்து தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதை அறிமுகம் செய்தான் எப்பர்சன். பின்னர் அதற்கு உரிய காப்புரிமை பெற்று ஒரு ஐஸ் கம்பெனியை தொடங்கினான். அன்றைக்கு அங்கு தொடங்கிய குச்சி ஐஸ் இன்றைக்கு உலகையே ஆட்டி படைத்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-04-2025.
08 Apr 2025 -
தி.மு.க. கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Apr 2025சென்னை, தி.மு.க. கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு கவர்னரின் செயல் சட்டவிரோதமானது: தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு :
08 Apr 2025புதுடெல்லி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக கவர்னிரின் செயல் சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த
-
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
08 Apr 2025சென்னை : தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனியில் 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் தகவல்
08 Apr 2025சென்னை : பழனியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்
08 Apr 2025புதுடெல்லி, டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு
-
ஐதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐந்து பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்த தெலங்கானா ஐகோர்ட்
08 Apr 2025ஐதராபாத் : ஐதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி
-
கனமழை-வெள்ளம்: காங்கோவில் 33 பேர் பலி
08 Apr 2025காங்கோவில் : மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.
-
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
08 Apr 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல
-
பரந்தூர் விமான நிலைய திட்ட ஒப்புதலுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி
08 Apr 2025காஞ்சிபுரம் : பரந்தூர் விமான நிலைய திட்ட ஒப்புதலுக்கு அனுமதியை அமைச்சம் வழங்கியது.
-
மேற்குவங்கத்தில் ஆசிரியர்கள் பணிநீக்கம்: ஜனாதிபதிக்கு ராகுல் கடிதம்
08 Apr 2025டெல்லி : ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தீர்வுக் காண குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
-
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது
08 Apr 2025அகமதாபாத் : அகமதாபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
-
உ.பி. சட்டம் - ஒழுங்கு: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
08 Apr 2025லக்னோ : கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்னையை கிரிமினல் வழக்காக மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்றுமுன்தினம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா
-
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷிய, அமெரிக்க வீரர்கள் பயணம்
08 Apr 2025ரஷியா : சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷிய, அமெரிக்க வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: மே 12-ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்
08 Apr 2025மதுரை : திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
08 Apr 2025மேட்டூர் : காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,520கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளோம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
08 Apr 2025சென்னை, கவர்னருக்கு எதிரான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது என்று சட்டசபையில் பெருமிதம் தெரிவிதத தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்
-
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பு?
08 Apr 2025சென்னை : மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றதன் மூலம் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மணிப்பூரில் வக்பு சட்டத்துக்கு எதிரப்பு தெரிவித்து பா.ஜ. தலைவர் வீடு தீக்கிரை : ஊரடங்கு சட்டம் அமல்
08 Apr 2025இம்பால் : பா.ஜ.க. சிறுபான்மைத் தலைவர் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மணிப்பூரில் ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
-
மக்களை வாட்டி வதைப்பதில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் அரசுகள் : த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
08 Apr 2025சென்னை : பொய் வாக்குறுதி அளித்து, மக்களை வாட்டி வதைப்பதில் மத்திய பா.ஜ.க. அரசும், தி.மு.க.
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து தமிழக கவர்னர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல்
08 Apr 2025சென்னை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னர் விடுவிக்கப்படுவதாக தி.மு.க.
-
சிங்கப்பூர் பள்ளி தீ விபத்தில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் காயம்
08 Apr 2025அமராவதி : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகனுக்கு சிங்கப்பூரில் தீ விபத்து ஏற்பட்டது.
-
ஆந்திர தலைநகர் அமராவதிக்காக 4,285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
08 Apr 2025அமராவதி : ஆந்திர மாநில தலைநகருக்காக மத்திய அரசு நேற்று ரூ.4,285 கோடி நிதி வழங்கி உள்ளது.
-
மேற்கு வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு
08 Apr 2025புதுடெல்லி : கடந்த 2022-ம் ஆண்டு மேற்கு வங்க பணியாளர்கள் தேர்வாணையம் உருவாக்கிய கூடுதல் ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து சி.பி.ஐ.
-
தமிழக சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
08 Apr 2025சென்னை, சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று (ஏப்.8) கருப்புச் சட்டை அணிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.