முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

புதன்கிழமை, 10 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார் ஆகியோர்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகமான நிர்வாச்சன் சதனில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கியது. முதல் நபராக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா,தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார் ஆகியோர் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டனர்.

5 மாநிலங்களில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு தடுப்பூசி திட்டத்தின்கீழ், லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 16 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 17 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 17 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 16 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 16 hours ago
View all comments

வாசகர் கருத்து