எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொண்டை அடைப்பான் நோய்க்கு இயற்கை மருத்துவம்
- டான்சில் எனப்படும் தொண்டை அடைப்பான் நோய்யை இயற்கை மருத்துவ முறையில் எப்படி குணப்படுத்த முடியும் என்பதை காணலாம்.
- தொண்டை வலியும்,மூக்கில் இருந்து நீர் வருவதும்,பசியின்மையும் மற்றும் உடல் எடை கூடுவதும் தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள் ஆகும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகமாக வருகிறது,குளிச்சியான இடங்களுக்கு செல்வதாலும் குளிச்சியான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வருகிறது.
- மேலும் அதிக சூடான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வரும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் வந்தால் உடல் அசதியும்,உடல் வலியும்,காது மற்றும் மூக்கில் நீர் வருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
- இதற்கு நீரை லேசாக சூடுபடுத்தி சிறிதளவு உப்பு போட்டு கலந்து வாய் கொப்பளிப்பதை போல் கவனமாக முயற்சி செய்து தொண்டை வரை உப்பு நீரை வைத்து கொப்பளிக்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு மூன்று முறை விதம் தொடந்து 7 நாட்களுக்கு இதை செய்து வர தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- தொண்டையில் உள்ள கிருமிகளை உப்பு நீர் அகற்றி விடுவதால் வலி குறைகிறது.
- குழந்தைகளுக்கு இரண்டு மிளகை பொடியாக்கி உடன் 10 சொட்டு தேனை ஊற்றி நன்றாக கலந்து குழந்தைகள் நாக்கில் தடவி விட்டு அதை சுவைக்க வைத்து அருந்த சிறிதளவு நீரை கொடுத்தல் தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- மிளகு மருத்துவத்தை 18 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் 5 மிளகை பயன் படுத்தலாம்.
- இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்யவில்லை எனில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
- இந்த அறுவை சிகிச்சையை பலமுறை செய்தால் குரல் வளம் பாதிக்க வாய்ப்புள்ளது.
- தொண்டை அடைப்பான் நோய் வராமல் தடுக்க மிகவும் சூடான மற்றும் குளிச்சியான பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- பழச்சாறுகளையும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது ஐஸ்கிரீம் வகைகளை தவிர்க்க வேண்டும்.
- புளிப்பு சுவை அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் மற்றும் நெல்லிலிக்காயை
- தவிர்க்க வேண்டும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் குளிச்சியான பொருள்களை தவிர்க்க விட்டால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் காதில் பட்ஸ் வைத்து குடைவது சுகமாக இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது.
- மேலும் அது தொண்டை அடைப்பான் நோய் காரணமாக வருகிறது என்பதை உணர்ந்து உப்பு நீரால் தொண்டை கொப்பளித்தல் மற்றும் மிளகு தேன் கலந்த கலவையை சாப்பிட்டு தொண்டை அடைப்பான் நோயை சரி செய்தால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு தானாக குணமாகும்.
- பெரியவர்கள் மிளகு தேன் மற்றும் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்து சாப்பிடும் போது காய்ச்சல் வருவதை தடுக்க முடியும்.
- தொண்டை அடைப்பான் நோய் முற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலும் இந்த இயற்கை மருத்துவ முறையை 3 மாதம் தொடாந்து செய்து வந்தால் அறுவை சிகிச்சை செய்யும் தேவை இருக்காது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 days ago |
-
பிரதமர் வருகை எதிரொலி: 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
01 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் கோலி
01 Apr 2025இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார்.
-
சென்னை-டெல்லி ஐ.பி.எல். போட்டி: டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்
01 Apr 2025சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டிக்கான
-
ஆஸி., கிரிக்கெட் அணி ஒப்பந்த வீரர்களின் பெயர்கள் வெளியீடு
01 Apr 2025சிட்னி : 2025-26 ஆண்டுக்கான 23 ஒப்பந்த வீரர்களின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஒப்பந்த வீரர்கள்...
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
ஐ.பி.எல். புள்ளி பட்டியல்: ஆர்.சி.பி. அணி முதலிடம் : புளூ மற்றும் ஆரஞ்சு நிற தொப்பி யாரிடம்?
01 Apr 2025மும்பை : 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இதுவரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
-
இந்தியர்களுடன் விண்வெளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வம்: சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
01 Apr 2025அமெரிக்கா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.
-
பிரதமர் மோடியை சந்திக்க தனித்தனியே நேரம் கேட்ட இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.?
01 Apr 2025சென்னை : மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன
-
வயநாடு நிலச்சரிவில் 298 பேர் பலி; பார்லி.யில் மத்திய அரசு தகவல்
01 Apr 2025டெல்லி : வயநாடு நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்ததாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்தில் ஏ+ தரத்தை தக்கவைத்த ரோகித், விராட் கோலி? - விரைவில் அறிவிப்பு வெளியீடு
01 Apr 2025மும்பை : டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ரூ.7 கோடி மதிப்புள்ள தங்களது ஏ+ ஒப்பந்த தரத்தை மீண்டும் தக்கவைத்துள்ளத
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு அறிவிப்பாணை வெளியீடு
01 Apr 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
ஜார்க்கண்ட்டில் பயங்கரம்: சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 ஓட்டுநர்கள் பலி
01 Apr 2025புதுடெல்லி, ஜார்க்கண்டில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 ஓட்டுநர்கள் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
-
வேங்கைவயல் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம்: அனுமதி கோரிய மனுவை தள்ளுடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
01 Apr 2025மதுரை : வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து செல்கிறார்
01 Apr 2025புதுடெல்லி : பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து செல்கிறார். அங்கு வங்கதேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-04-2025.
02 Apr 2025 -
கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
02 Apr 2025சென்னை : மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - சீனா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் : அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
02 Apr 2025சீனா : இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.
-
பாக்., அதிபர் மருத்துவமனையில் அனுமதி
02 Apr 2025பாகிஸ்தான் : பாகிஸ்தான் அதிபர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சி
02 Apr 2025தைபே சிட்டி, தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
-
ரூ. 896 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
02 Apr 2025சென்னை, தாமிபரபணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்
02 Apr 2025சென்னை, கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க.
-
உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: அமைச்சர் தகவல்
02 Apr 2025ராமநாதபுரம் : உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
வயதான தம்பதி மீது நாயை ஏவி வேடிக்கை பார்த்த உரிமையாளர்
02 Apr 2025சென்னை, வயதான தம்பதி மீது ராட்வீலர் நாயை ஏவி உரிமையாளர கடிக்க விட்டு வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.