எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : விதிமீறி ஐ.ஏ.எஸ் அதிகாரியை கைது செய்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு – 21 இருப்பதை மறந்து விடாதீர்கள். அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, கலால் துறையில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. அதே போல் மாநில அரசின் ஊழல் தடுப்புப் பிரிவும் (ஏபிசி) வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
சுமார் 2,100 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்த இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜாவை அமலாக்கத்துறை கைது செய்தது. முன்னதாக இவ்வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறிப்பிட்ட ஒரே தேதியில் அமலாக்கத்துறையும், ஊழல் தடுப்புப் பிரிவும் அனில் துதேஜாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. இரு விசாரணை அமைப்புகள் முன்பும் காலையிலும், மாலையிலும் அனில் துதேஜா ஆஜரானார்.
இவ்விஷயத்தில் அமலாக்கத்துறை இரவு வரை விசாரணை நடத்தி, அதன்பின் அனில் துதேஜாவை கைது செய்துள்ளது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில்,
ஊழல் தடுப்புப் பிரிவு இந்த வழக்கை விசாரிக்கும் அதே நாளில் அமலாக்கத் துறையும் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு மத்தியில் அமலாக்கத்துறை எப்படி நோட்டீஸ் அனுப்ப முடியும்?
குற்றம்சாட்டப்பட்ட அனில் துதேஜாவை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? இத்தகைய அவசரம், தீவிரமான கிரிமினல் வழக்குகளில் கூட நடக்காது.
அதே சமயம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 என்ற ஒன்று இருப்பதை விசாரணை அமைப்புகள் மறந்து விட்டதா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
22 Oct 2024புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
-
அருந்ததியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி நவ.7-ம் தேதி சென்னையில் பேரணி : கிருஷ்ணசாமி அறிவிப்பு
22 Oct 2024சென்னை : அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நவ.7-ம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி புதிய தமிழகம் கட்ச
-
லெபனானில் ஹிஸ்புல்லா பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் கண்டுபிடிப்பு: இஸ்ரேல் ராணுவம்
22 Oct 2024பெய்ரூட் : லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
-
போலி தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராத பல்கலை. பதிவாளர்கள் சேர்ப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு
22 Oct 2024மதுரை : போலி தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழக்கில் தகவல் தராமல் இழுத்தடிக்கும் 4 பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து ஐகோர்ட் மதுரைக் கிளை
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு பெருகும் ஆதரவு : இறுதிகட்ட கருத்துக்கணிப்பில் தகவல்
22 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு திடீரென ஆதரவு பெருகி உள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ சரக்கு விமானம்
22 Oct 2024கார்டூம் : ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடித்த நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
22 Oct 2024சென்னை : வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
-
வேட்டையன் வெற்றி விழா
22 Oct 2024சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தினை ஞானவேல் இயக்கி இருந்தார்.
-
ஜார்க்கண்டில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Oct 2024புதுடெல்லி : ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் : வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்
22 Oct 2024பாட்னா : மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பீகார் சுகாதார துறை அமைச்சர் தலையில் ஷூ கவரை அணிந்திருந்த விவகாரம் குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகி
-
கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் : சீன செய்தி தொடர்பாளர் அறிவிப்பு
22 Oct 2024பெய்ஜிங் : கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளி முதல் பெண்களுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர் : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
22 Oct 2024திருப்பதி : தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
-
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் : தமிழக அரசு அறிவிப்பு
22 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி : 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
22 Oct 2024சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
போதையில்லா தமிழகத்தை அரசு உருவாக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Oct 2024சென்னை : தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழகத்தை தி.மு.க. அரசு உருவாக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
கிளாம்பாக்கம் பஸ் நிலைய பூங்காவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆய்வு
22 Oct 2024சென்னை : கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்காவை நேற்று அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
-
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
22 Oct 2024மாஸ்கோ : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18,000 கன அடியாக அதிகரிப்பு : அருவிகளில் குளிக்க 10-வது நாளாக தடை
22 Oct 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ஓசூரில் விமான நிலைய பணியை விரைவுபடுத்த வேண்டும்: ஓ.பி.எஸ்.
22 Oct 2024சென்னை : தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஓசூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல
-
சென்னை அமுதம் அங்காடிகளில் ரூ.499-க்கு15 மளிகை பொருட்கள் : விற்பனையை துவக்கி வைத்தார் அமைச்சர்
22 Oct 2024சென்னை : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2024.
22 Oct 2024 -
யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
22 Oct 2024சென்னை : இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்
-
வயநாடு மக்களுக்கான மிக சிறந்த பிரதிநிதி பிரியங்காதான்: ராகுல் காந்தி
22 Oct 2024புதுடெல்லி : பிரியங்காதான், வயநாடு மக்களுக்கான சிறந்த பிரதிநிதி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
-
பாலஸ்தீனத்திற்கு 30 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தது இந்தியா
22 Oct 2024புதுடெல்லி : ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவியாக 30 டன் நிவாரணப் பொருட்கள் முதல் தொகுப்பாக நேற்று அனுப்பி வைக்