எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ரூட் : லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது.
அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 42 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். ஹமாஸ் இயக்கத்தினரை ஆதரிக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில், காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா சின்வார், இஸ்ரேல் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதையடுத்து, போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.
ஆனால், இஸ்ரேல் அரசோ, ஹமாஸ் இயக்கமோ அதை கேட்கவில்லை. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள் மீது இஸ்ரேல் குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
அதன் முக்கிய கட்டமாக, பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவிலான நிதியை பதுக்கி வைத்துள்ள பதுங்கு குழியை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளதாவது,
பெய்ரூட்டில் முக்கிய மருத்துவமனையான அல்சஹல் என்ற மருத்துவமனைக்கு நேர் கீழாக பதுங்கு குழி இருக்கிறது. இந்த இடம் ஹசன் நஸ்ரல்லாவின் ரகசிய பதுங்கு குழியாகும். இதில் ஏராளமான தங்கம், பணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதன் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200கோடி) ஆகும். இந்த பணத்தை கொண்டு லெபனானை மறு கட்டமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதே இல்லை : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
21 Oct 2024மதுரை : நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற அதிகாரிகள் துளியும் முயற்சிப்பது இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
-
மதுவை படிப்படியாக குறைப்போம் என்ற உத்தரவாதம் என்னவானது...? - தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி
21 Oct 2024சென்னை : தமிழகத்தில் மதுவை படிப்படியாக குறைப்போம் என்று தெரிவித்த உத்தரவாதம் என்னவானது...? என்று தமிழக அரசுக்கு சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தீபாவளி பட்டாசு கட்டுப்பாடு: பொதுமக்களுக்கான வழிமுறைகள் வெளியீடு
21 Oct 2024சென்னை : இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என தமிழக அ
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரயில்
21 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு- சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கபட உள்ளது.
-
லடாக் பகுதியில் மீண்டும் ரோந்து: இந்தியா-சீனா இடையே உடன்பாடு
21 Oct 2024புதுடெல்லி : கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா - சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்
-
அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
21 Oct 2024புதுடெல்லி : அவதூறு வழக்கில் சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
அ.தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு பொறுப்பு : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
21 Oct 2024சென்னை : நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க.வில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
-
காஷ்மீரில் உள்ள மக்களை கன்னியமாக வாழ விடுங்கள் : பாக்.கிற்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள்
21 Oct 2024ஸ்ரீநகர் : காஷ்மீரில் உள்ள மக்களை கன்னியமாக வாழ விடுங்கள் என்று பாகிஸ்தானிற்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
கணிப்பது கடினம்: சாம்சன்
21 Oct 2024சஞ்சு சாம்சன், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டோனி, விராட் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது.
-
இஸ்ரேலை இந்திய அரசு ஆதரிப்பதற்கான காரணம் : கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்
21 Oct 2024திருவனந்தபுரம் : அமெரிக்காவை திருப்திப்படுத்தவே இஸ்ரேலை இந்திய அரசு ஆதரிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
-
சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளில் இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் 97 பேருக்கு இடம் : பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
21 Oct 2024சென்னை : சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று (அக்.21) தொடங்கியது.
-
தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்
21 Oct 2024டாக்கா : தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் வெறும் 106 ரன்களில் சுருண்டது வங்கதேச அணி.
-
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி
21 Oct 2024வயநாடு : வயநாடு மக்களவை தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரியங்கா காந்தி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்து வாக்கு சேகரித்தார் டிரம்ப்..!
21 Oct 2024பென்சில்வேனியா : அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரெஞ்ச் பிரைஸ் தயாரித்து வாக்கு சேகரித்தார் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்.
-
குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள்: ரபாடா புதிய சாதனை
21 Oct 2024டாக்கா : வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ரபாடா புதிய சாதனையை படைத்
-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழகம்-டெல்லி ஆட்டம் டிரா
21 Oct 2024புதுடெல்லி : ரஞ்சி கோப்பை தொடரில் பாலோ ஆன நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி கடைசி நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்ததால் தமிழகம் - டெ
-
உலகக்கோப்பை வில்வித்தை: 5-வது முறையாக வெள்ளி வென்றார் தீபிகா குமாரி
21 Oct 2024ட்லாக்ஸ்காலா : உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் 5-வது முறையாக இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2024.
22 Oct 2024 -
வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதியில் நடத்தகிறது பி.சி.சி.ஐ.
21 Oct 2024மும்பை : வரும் நவ. 24, 25-ம் தேதிகளில் ஐ.பி.எல். - 2025 மெகா ஏலத்தை சவுதி ரியாத் நகரில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
22 Oct 2024புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
-
பிரபல ரவுடி பிஷ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசு: கர்னி சேனா
22 Oct 2024மும்பை : பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தலைக்கு ரூ. 1.11 கோடி பரிசை கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
-
ஜார்க்கண்டில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Oct 2024புதுடெல்லி : ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ சரக்கு விமானம்
22 Oct 2024கார்டூம் : ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஷூ கவரை தலையில் அணிந்திருந்த பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் : வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்
22 Oct 2024பாட்னா : மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பீகார் சுகாதார துறை அமைச்சர் தலையில் ஷூ கவரை அணிந்திருந்த விவகாரம் குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகி
-
வயநாடு மக்களுக்கான மிக சிறந்த பிரதிநிதி பிரியங்காதான்: ராகுல் காந்தி
22 Oct 2024புதுடெல்லி : பிரியங்காதான், வயநாடு மக்களுக்கான சிறந்த பிரதிநிதி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்