எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பெரம்பலூரில் ரூ.345.78 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழ்நாடு அரசு, வரவு-செலவு கூட்டத் தொடரின்போது கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு, ரூ.366.00 கோடி மதிப்பீட்டில் 65000 மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சிக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற அளவில் தினசரி 12.34 மில்லியன் லிட்டர் மற்றும் சிப்காட் எறையூர் 1.65 மில்லியன் லிட்டர் மற்றும், பாடலூருக்கு 2.20 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தேவையான நீர் கொள்ளிடம் ஆற்றில் நொச்சியம் அருகில் அமைக்கப்படும், 1 நீர் சேகரிப்பு கிணறு மற்றும் 2 நீர் உறிஞ்சு கிணறுகள் மூலம் பெறப்பட்டு பெரம்பலூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், 14,706 வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு 65,000 மக்கள் பயன்பெறுவர்.
தமிழ்நாடு முதல்வர் இத்திட்டத்தினை ரூ.345.78 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திடமிருந்து கடன் (TUIFDCO Loan), கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம் (KNMT) மற்றும் தமிழ்நாடு அரசின் மானியம் (GoTN one time Grant), ஆகிய நிதியாதாரங்களின் கீழ் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், பெரம்பலூர் நகராட்சி மற்றும் சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்கா ஆகியவற்றின் குடிநீர் தேவையை மேலும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் அமைகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2024.
25 Oct 2024 -
தங்கம் விலை சற்று உயர்வு
25 Oct 2024சென்னை : தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்த நிலையில் நேற்று சற்று உயர்ந்தது.
-
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
25 Oct 2024சென்னை : தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Oct 2024சென்னை : சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? - டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு
25 Oct 2024சென்னை : வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்தாலோசித்து குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளி
-
இந்தியா-சீனா ஒப்பந்தம்: எல்லையில் பாதுகாப்பு கூடாரங்கள் அகற்றம்
25 Oct 2024புதுடெல்லி : பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசியதை தொடர்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருந்த இரு நாட்டு வீரர்கள் அமைத்த
-
கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
25 Oct 2024திருவனந்தபுரம் : கேரளத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஜோதிடம் பலிக்கும்: 2026-ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
25 Oct 2024சேலம், நான் ஜோதிடர் ஆகிவிட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஜோதிடம் பலிக்கும்.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் 2-ம் தேதி தொடக்கம்
25 Oct 2024திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும்.
-
ரூ.345.78 கோடியில் அமையவுள்ள பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
25 Oct 2024சென்னை : பெரம்பலூரில் ரூ.345.78 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தென்பெண்ணை ஆற்றில் நுரை: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
25 Oct 2024சென்னை, தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் நச்சுத் தன்மை உடைய நுரையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகராஷ்டிர அரசு முடிவு
25 Oct 2024மும்பை : குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 20 ஆக குறைக்க மகராஷ்டிர அரசு முடிவெடுத்துள்ளது.
-
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான இறுதிக்கட்ட கவுன்சிலிங் முடிவு 29-ல் வெளியீடு
25 Oct 2024சென்னை : தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் முடிவு வருகிற 29-ம் தேதி வெளியாகிறது.
-
தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
25 Oct 2024சென்னை : இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது.
-
பொருளாதார நெருக்கடி: செலவுகளை கட்டுப்படுத்த மாலத்தீவு அரசு முடிவு
25 Oct 2024மாலே, பொருளாதார நெருக்கடி காரணமாக, செலவுகளைக் கட்டுப்படுத்த மாலத்தீவு அரசு முடிவு செய்துள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 38 பேர் உயிரிழப்பு
25 Oct 2024காசா, காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
டிரம்ப் மீது மற்றொரு பெண் பாலியல் புகார்
25 Oct 2024வாஷிங்டன், அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் புதிய பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
-
ஒடிசாவில் டானா புயலால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை: முதல்வர் மோகன் சரண் மாஜி தகவல்
25 Oct 2024புவனேஷ்வர், வங்கக்கடலில் கடந்த 21-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 23-ம் தேதிபுயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு டானா என்று பெயரிடப்பட்டு உள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறால் தாமதம்: 8 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்
25 Oct 2024வாஷிங்டன், புயல் மற்றும் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தாமதம் காரணமாக விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்
-
இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க இதுவே சரியான நேரம்: சர்வதேச தொழிலதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு
25 Oct 2024புது டெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்பதற்கு இதுவே சரியான நேரம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மகராஷ்டிரா சட்டசபை தேர்தல்: ரூ.138 கோடி மதிப்பில் நகைகள் பறிமுதல்
25 Oct 2024மும்பை : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ.
-
ரூ.345.78 கோடியில் அமையவுள்ள பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
25 Oct 2024சென்னை, பெரம்பலூரில் ரூ.345.78 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் சந்திப்பு
25 Oct 2024புது டெல்லி, அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
உ.பி.யில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டது
25 Oct 2024லக்னோ : உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
-
தென்பெண்ணை ஆற்றில் நுரை: தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
25 Oct 2024சென்னை : தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் நச்சுத்தன்மை உடைய நுரையை தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.