எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட வரலாற்றாய்வாளர் வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பட்டியல் நேற்று வெளியாகியிருக்கிறது. மொத்தம் 24 மொழிகளில் 21 மொழிகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எட்டு கவிதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைகள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வரலாற்றுப் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக சுதேசிஸ்டீம் நூலை ஏ.ஆர்.வி சலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் எழுச்சி எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 2 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 3 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 3 months 2 weeks ago |
-
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்
19 Dec 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-12-2024.
19 Dec 2024 -
எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்: ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு துணை முதல்வர் வாழ்த்து
19 Dec 2024சென்னை, எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
19 Dec 2024சென்னை, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ரூபாய் 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் புதிதாக 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க.வினர் போராட்டம்
19 Dec 2024சென்னை, அமித்ஷா உருவ பொம்மையை எரித்து வி.சி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரளா மருத்துவக்கழிவுகள்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
19 Dec 2024சென்னை, கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப
-
ஈரோடு, சென்னிமலையில் கூட்டு குடிநீர் திட்டம் இன்று திறந்து வைக்கிறார்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
19 Dec 2024ஈரோடு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கிராமங்கள் குடிநீர் பெறும் வகையில் ரூ.482 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்கள் பயன
-
ஈரோட்டில் 2-வது கோடி பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
19 Dec 2024ஈரோடு, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் 2-வது கோடி பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை நேரில் வழங்கினார்.
-
அமித்ஷாவை கண்டித்து வி.சி.க.வினர் ரயில் மறியல் போராட்டம்
19 Dec 2024சென்னை, அமித்ஷாவை கண்டித்து வி.சி.க.வினர் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
-
14 ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை இலங்கை நீதிமன்றம் உத்தரவு
19 Dec 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
பொதுச்செயலாளர் பதவி தொடர்பான இ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
19 Dec 2024சென்னை, எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதி
-
கூகுள் இந்தியா புதிய மேலாளர் நியமனம்
19 Dec 2024புதுடெல்லி, கூகுள் இந்தியாவின் புதிய நாட்டு மேலாளர் மற்றும் துணைத் தலைவராக ப்ரீத்தி லோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பார்லி. வளாகத்தில் தள்ளு முள்ளு: பா.ஜ.க. எம்.பி. காயம்; ராகுல் காந்தி விளக்கம்
19 Dec 2024புதுடெல்லி, பாராளுமன்ற வளாக படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை
19 Dec 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று காலை நடந்த என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
19 Dec 2024சென்னை, மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மலர்தூவி
-
மிசோரம் சிறையில் இருந்து 2 மியான்மர் கைதிகள் தப்பி ஓட்டம்
19 Dec 2024ஐஸ்வால், கிழக்கு மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உள்ள சிறையில் இருந்து இரண்டு மியான்மரை சேர்ந்த கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேச்சு: பார்லி. வளாகத்தில் பா.ஜ.க., இன்டியா கூட்டணி போராட்டம்
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும், அமித் ஷா கருத்தை எதிர்க்கட்சிகள் திரித்து சர
-
அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு: அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
19 Dec 2024சென்னை, அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று (19-12-2024) தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
286 மி. டாலர் அளவில் உக்ரைனுக்கு பிரிட்டன் நிதியுதவி
19 Dec 2024லண்டன், ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் ராணுவத்திற்கு 286 மில்லியன் டாலர் நிதியுதவியை பிரிட்டன் அறிவித்துள்ளது.
-
பொய் சொல்வதை நிறுத்துங்கள்: அம்பேத்கர் விவகாரத்தில் காங். மீது பா.ஜ.க. தாக்கு
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வலியுறுத்தியுள்ளார்.
-
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை
19 Dec 2024ராமேஸ்வரம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வு இன்ஜினை இயக்கி, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஆய்வு நடத்தினர்.
-
அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு: மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக காங். உரிமை மீறல் நோட்டீஸ்
19 Dec 2024புதுடெல்லி, அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக மாநிலங்களவையில் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
தங்கம் விலை மேலும் சரிவு
19 Dec 2024சென்னை, தங்கம் விலை நேற்று மேலும் சரிந்து விற்பனையானது.
-
பா.ஜ.க. எம்.பி. காயம்: ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
19 Dec 2024டெல்லி, பா.ஜ.க. எம்பிக்களை தாக்கிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.