எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Gold 2024-04-06](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2025/02/14/Gold_2024-04-06.jpg?itok=Zhh5_cc9)
Source: provided
சென்னை : சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு அதிரடியாக சவரனுக்கு ரூ.960 குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் உயர்ந்து விற்பனையானது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.63,920-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,990-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கடந்த 8 நாட்களாக மாற்றமின்றி இருந்த நிலையில் நேற்று அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-02-2025.
15 Feb 2025 -
முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு
15 Feb 2025சென்னை: முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
-
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
15 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் நேற்று அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
மருத்துவ பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
15 Feb 2025சென்னை: காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி பேசினார்.
-
எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை: பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்று தான் இருக்கும்.
-
இளைஞர்கள் படுகொலைக்கு முன்விரோதமே காரணம் காவல்துறை விளக்கம்
15 Feb 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
பாதுகாப்பற்ற மாடல் அரசை நடத்தும் முதல்வர்: இ.பி.எஸ். கடும் விமர்சனம்
15 Feb 2025சென்னை: புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் 'பாதுகாப்பற்ற மாடல்' அரசை முதல்வர் நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெர
-
அமெரிக்கா அரசு ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் : அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை
15 Feb 2025வாஷிங்டன் : 10 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 9 பேர் கைது
15 Feb 2025இம்பால் : மணிப்பூரில் இம்பால் கிழக்கு மற்றும் தவுபால் ஆகிய மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த சிலர் கடத்தல் மற்றும் மிரட்டி, பணம் பறித்தல் போன்ற செயல்களில
-
டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 3 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்
15 Feb 2025புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 3 பேர் டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
-
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணிக்கு ஏப்.5, 6-ல் போட்டித்தேர்வு : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
15 Feb 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர
-
நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் அமெரிக்க விமானங்கள் அமிர்தசரஸ் வரவதற்கு பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு
15 Feb 2025அமிர்தசரஸ்: நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிர்தசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலுவான உற்பத்தித் தளம் தேவை ராகுல் காந்தி வலியுறுத்தல்
15 Feb 2025புதுடில்லி: இந்தியாவில் திறமை இருந்தாலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க புதிய தொழில்நுட்பத்தில் தொழில்துறை வலிமையை வளர்க்க வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தி
-
42 லட்சம் மாணவ, மாணவியர் எழுதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடக்கம்
15 Feb 2025டெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
-
ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
15 Feb 2025புதுடெல்லி: நாட்டின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும் என்று பிரதமர் மோடி குறி
-
புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக்குழு
15 Feb 2025புதுடில்லி : புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நியமித்துள்ளார்.
-
இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை விடுவித்தது ஹமாஸ்
15 Feb 2025காசா முனை : இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.
-
திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் : 'திஷா' குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை : திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று 'திஷா' குழு கூட்டத்தில் முதல
-
சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம்
15 Feb 2025மாஸ்கோ : சைபீரியாவில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது.
-
மத்திய அரசால் நலத்திட்டங்கள் சென்றடைவதில் தாமதம்: பாகுபாடு பார்க்காமல் மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறோம் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
15 Feb 2025சென்னை: மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.
-
பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்: சண்மும் வலியுறுத்தல்
15 Feb 2025ராமநாதபுரம் : பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலி
-
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்: அ.தி.மு.க. பேச்சாளர்கள் பட்டியலில் வெளியீடு : வரும் 1-ம் தேதி பெரியகுளத்தில் இ.பி.எஸ். பேசுகிறார்
15 Feb 2025சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் மார்ச்- 1ம்தேதி தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
சென்னை அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர்
15 Feb 2025சென்னை : சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
15 Feb 2025சென்னை : கொளத்தூர் ஏரியின் ஓரமாக வசிக்கும் 81 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்குவதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.