எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா மாநிலங்கள் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ,9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு கர்நாடகா அனுமதி கேட்டுள்ளது. ஆனால் அனுமதி தரக்கூடாது என தமிழக அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று (ஜூலை 31) பிரதமர் மோடியை நேரில் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், 'மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என வலியுறுத்தினார். அப்போது, 'மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். தமிழகமும், கர்நாடகாவும் பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும்' என பிரதமர் மோடி, சிவகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
தமிழகத்திற்கு அதிக மழை பாதிப்பு இல்லை: வங்கக் கடலில் வரும் 23-ல் உருவாகிறது ‘டானா’ புயல் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
20 Oct 2024சென்னை : வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு 'டானா' என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்த் தாய் வாழ்த்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
20 Oct 2024சென்னை : தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் நேர்ந்த தவறுக்கு கவனச் சிதறலே காரணம் என தூர்தர்ஷன் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக
-
நெருங்கும் தீபாவளி பண்டிகை: கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
20 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட ஏதுவாக மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
-
அணியில் வாஷிங்டன் சுந்தர்
20 Oct 2024நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் திருட்டு: 4 பேர் கைது
20 Oct 2024திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய டாக்டர் உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&
-
செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி : த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை
20 Oct 2024சென்னை : அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.
-
மகராஷ்டிர சட்டசபை தேர்தல் அட்டவணையில் பா.ஜ.க.வின் சதி : சஞ்சய்ராவத் குற்றச்சாட்டு
20 Oct 2024மும்பை : இந்திய தேர்தல் ஆணையத்தின் மகராஷ்டிரா தேர்தல் அட்டவணை ஆட்சி அமைப்பதற்கு 48 மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்குகிறது.
-
ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் ஜனாதிபதி முர்மு
20 Oct 2024புதுடெல்லி : ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
-
காசாவில் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்: மருத்துவர்கள் உட்பட 73 பேர் பலி
20 Oct 2024ஜெருசலேம் : வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவர்கள் உட்பட 73 பேர் கொல்லப்பட்டனர்.
-
தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு : எலான் மஸ்க் அறிவிப்பு
20 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் ஒன்றை எலான் மஸ்க் துவக்கி உள்ளார்.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு 101 வயது : தலைவர்கள் வாழ்த்து
20 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவின் முன்னாள் முதல்வர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் வி.எஸ்.
-
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
20 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
-
மக்கள் மத்தியில் அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது : எடப்பாடி பழனிசாமி பேச்சு
20 Oct 2024நெல்லை : தி.மு.க.விற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாக பேசினார்.
-
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவ. 2-ம் தேதி துவக்கம்
20 Oct 2024தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நவம்பர் 2-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.
-
சேலம் அருகே ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
20 Oct 2024சேலம் : சேலம் அருகே ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லியில் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்
20 Oct 2024புதுடெல்லி : டெல்லி ரோகினி பகுதியில் சி.ஆர்.பி.எப்.
-
அந்தமான் அருகே 23-ம் தேதி உருவாகிறது டானா புயல் : தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தகவல்
20 Oct 2024சென்னை : அந்தமான் அருகே வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயலுக்கு டானா என பெயரிடப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
இந்தியை திணிக்க யாரும் முயற்சி செய்யவில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி
20 Oct 2024சென்னை : இந்தி மொழியை திணிக்க யாரும் முயற்சிக்கவில்லை.
-
ஈரான் மீது தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல்: அமெரிக்க உளவுத்துறையில் கசிந்த ஆவணங்கள்
20 Oct 2024வாஷிங்டன் : ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத் துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
-
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கடும் போட்டியை சந்திக்கும் : பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா உறுதி
20 Oct 2024கோழிக்கோடு : வயநாடு லோக்சபா தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ப
-
வரும் ஐ.பி.எல் தொடரில் டோனி விளையாடுவார் : சி.எஸ்.கே. சி.இ.ஓ. நம்பிக்கை
20 Oct 2024சென்னை : ஐ.பி.எல். தொடரில் டோனி விளையாட வேண்டும் என எங்களுக்கும் ஆசைதான் என்று தெரிவித்த சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ.
-
விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி: உதயநிதி ஸ்டாலின்
20 Oct 2024சேலம் : விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  
-
நியூசி.க்கு எதிரான தோல்வி: கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்
20 Oct 2024பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
அபார வெற்றி...
-
190 போா்க் கைதிகளை பரிமாறி கொண்ட ரஷ்யா - உக்ரைன்
20 Oct 2024மாஸ்கொ : ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக இருதரப்பில் இருந்தும் 190 போர்க் கைதிகள் விடு
-
6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
20 Oct 2024வால்பாறை : வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணியை தீவிரப்படுத்தியுள்ளது வனத்துறை.