முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்: வெளியான தகவலால் அதிர்ச்சி

புதன்கிழமை, 31 ஜூலை 2024      இந்தியா
Wayanad-2024-07-30

திருவனந்தபுரம், வயநாடு முண்டக்கையில், 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை கொட்டியதுதான், நிலச்சரிவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மண்ணில் புதையுண்டு 168 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு, அங்கு பெய்த கனமழை தான் காரணம். கடந்த 48 மணி நேரத்தில், முண்டக்கையில் மட்டும் 57 செ.மீ., மழை பெய்துள்ளது. முதல் நாள் 20 செ.மீ., மழையும், மறுநாள் 37 செ.மீ., மழையும் பெய்துள்ளது. இந்த மழைநீர், செம்மண் அடுக்குகளில் புகுந்து மண்ணை குழையச்செய்தது தான் நிலச்சரிவுக்கு காரணம் என்று கேரளா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து