எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கவர்னரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் குழுவினர் கவனக்குறைவாக "திராவிட" என்ற சொல்லைக் கொண்ட ஒரு வரியைத் தவறவிட்டனர். இது குறித்து உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது கவர்னர் ஆர்.என்.ரவி மிகுந்த மரியாதை கொண்டவர். நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர கவர்னருக்கோ அல்லது கவர்னர் மாளிகைக்கோ இதில் எந்த தொடர்பும் கிடையாது. " இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2024.
18 Oct 2024 -
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் வரும் 21-ம் தேதி 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் நடத்தி வைக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Oct 2024சென்னை : வரும் 21-ம் தேதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் மு.க.
-
தாய் - தந்தையரின் கால்களில் மட்டும்தான் விழ வேண்டும் : த.வெ.க. தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் வேண்டுகோள்
18 Oct 2024சேலம் : நீங்கள் அனைவரும் தாய் - தந்தை கால்களில் மட்டும்தான் விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும், நீங்கள் விழக்கூடாது.
-
கவரப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல : ரயில் விபத்து குறித்த விசாரணையில் தகவல்
18 Oct 2024திருவள்ளூர் : கவரைப்பேட்டையில் தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
-
தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரை: ஐ.ஆர்.சி.டி.சி.
18 Oct 2024சென்னை : தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில், கங்கா ஸ்நானம் சிறப்பு ரயில் யாத்திரையை ரயில்வே சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்தது கலால்துறை
18 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை விதித்து கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Oct 2024சென்னை : தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராஜீவ் காந்தியை அவதூறாக பேசிய வழக்கு: விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் ஆஜர்
18 Oct 2024விழுப்புரம் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் நேற்று ஆஜரானார்.
-
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி
18 Oct 2024புதுடெல்லி : வரும் 22, 23-ம் தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா செல்ல உள்ளார்.
-
லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு : ஹிஸ்புல்லா தகவல்
18 Oct 2024பெய்ரூட் : லெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
-
தொலைதூர கல்வி படிப்பில் சேர 31-ம் தேதி வரை அவகாசம் : இக்னோ பல்கலைக் கழகம் அறிவிப்பு
18 Oct 2024சென்னை : தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் ரயில்: தீபாவளி பண்டிகைக்கு அறிமுகம்
18 Oct 2024புதுடெல்லி : தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.
-
மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
18 Oct 2024சென்னை : தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தி.மு.க. அரசு தலையிடுவதாக அ.தி.மு.க.
-
12,000 ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரிய அரசு அனுப்பியுள்ளது : தென்கொரிய உளவு அமைப்பு தகவல்
18 Oct 2024பியாங்யாங் : ரஷ்யாவுக்கு 12 ஆயிரம் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென்கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது
-
பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் : இந்தோனேஷிய அரசு தொடங்கியது
18 Oct 2024ஜகார்தா : உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதனை குறைக்கும் வகையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ளத
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது : நவம்பர் 13-ல் முதல் கட்ட வாக்குப்பதிவு
18 Oct 2024ராஞ்சி : ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது.
-
ஹமாஸ் தலைவர் படுகொலை: காசா போர் முடிவுக்கான துவக்கம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து
18 Oct 2024ஜெருசலேம் : காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, போர் முடிவதற்கான துவக்கப்புள்ளி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு
18 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு : அருவிகளில் குளிக்க 6-வது நாளாக தடை
18 Oct 2024ஒகேனக்கல் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்: தமிழக கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் : முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Oct 2024சென்னை : தமிழ்நாட்டையும் மக்களின் உணர்வையும் வேண்டும் என்றே அவமதிக்கும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் டிடி தமிழ் நிகழ்ச்சியில் தி
-
குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Oct 2024புதுடெல்லி : நாடு முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தி நிறுத்தமா?: ஆவின் நிர்வாகம் விளக்கம்
18 Oct 2024சென்னை : பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
-
ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய குழு: சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி
18 Oct 2024புதுடெல்லி : ஓ.டி.டி.
-
உலகில் 110 கோடி மக்கள் பசி, பட்டினியுடன் அவதி : இந்தியாவில் 23.4 கோடி பேர் என ஐ.நா. தகவல்
18 Oct 2024நியூயார்க் : வறுமையால் பாதிக்கப்பட்டோர் இந்தியாவில் தான் அதிகம் பேர் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள்: ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து ஜோபைடன் கருத்து
18 Oct 2024வாஷிங்டன் : இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள் என்று ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.