எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காந்திநகர், குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அகமதாபாத்தில் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 250 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் 48 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து சட்டவிரோதமாக குடியேறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 48 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 301 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் நியூசிலாந்து அணி
25 Oct 2024புனே : இந்தியா - நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் இன்று முடிவடைந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இந்திய அணியை விட 301 ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலா
-
பெங்களூரு கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
25 Oct 2024பெங்களூரு : பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்த
-
தேவர் ஜெயந்தி விழா: வாடகை வாகனங்களை அனுமதிக்க ஐகோர்ட் மறுப்பு
25 Oct 2024மதுரை : தேவர் ஜெயந்திக்காக பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
-
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது
26 Oct 2024சேலம் : நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக இருந்தது.
-
தனியார் பள்ளியில் வாயுக்கசிவு: மருத்துவமனையில் 35 மாணவிகள் அனுமதி
25 Oct 2024சென்னை : சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு காரணமாக மயக்கமடைந்த 35 மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2024.
26 Oct 2024 -
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கவர்னர் அஞ்சலி
25 Oct 2024ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் 2 போர்ட்டர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அ
-
டெஸ்ட்டில் விரைவாக 1,000 ரன்கள்: ஜெய்ஸ்வால் புதிய சாதனை
25 Oct 2024புனே : இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் விரைவாக 1,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இளம் இந்தியர்...
-
தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
25 Oct 2024தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
-
டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம் : ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
25 Oct 2024மெல்போர்ன் : டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
செஸ் ஃபிடே லைவ் ரேட்டிங்: அர்ஜூன் எரிகைசி சாதனை
25 Oct 2024மும்பை : இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்று
-
ஹரியாணா சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
25 Oct 2024சண்டிகர் : ஹரியாணாவில் முதல்வர் சைனி உள்பட 14 எம்எல்ஏக்கள் நேற்று 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
-
சூடானில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி
26 Oct 2024கார்டோம் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
26 Oct 2024டெல் அவிவ் : ஈரான் மீது நேற்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்து விட்டதாக அறிவித்துள்ளது.
-
ஒபாமாவுக்கு நோபல் பரிசு: டொனால்டு டிரம்ப் விமர்சனம்
26 Oct 2024வாஷிங்டன் : ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ்.தோனி நியமனம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 Oct 2024ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவிக
-
டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி : டுவிட்டரில் மத்திய அரசு மீது சாடல்
26 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
-
நீதிக்காக போராடுகிறேன்: வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்
26 Oct 2024புதுடெல்லி : நீதிக்காகவும் போராடுவது எனது வாழ்வின் முக்கியமாக இருக்கிறது என்றும் எனக்கு வயநாடு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வயநாடு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை முந்துகிறார் டிரம்ப் : புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
26 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்
-
நவ. 25-ம் தேதி தொடங்கி டிச.20-ம் தேதி வரை பார்லி. குளிர்கால கூட்ட தொடரை நடத்த திட்டம்: மத்திய அரசு தகவல்
26 Oct 2024புது டெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல்
-
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
26 Oct 2024சென்னை, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈரான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு
26 Oct 2024தெஹ்ரான் : இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித
-
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க முயற்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
26 Oct 2024சென்னை : சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டத்துக்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
-
எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
26 Oct 2024புதுடெல்லி : 'எலான் மஸ்க் ஒரு அற்புத மனிதர். எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
-
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா
26 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.